முப்படை முருகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  முப்படை முருகன்
இடம்:  கமுதி
பிறந்த தேதி :  13-Feb-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Apr-2015
பார்த்தவர்கள்:  3142
புள்ளி:  137

என்னைப் பற்றி...

8489305802

என் படைப்புகள்
முப்படை முருகன் செய்திகள்
முப்படை முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2022 10:18 am

அவசரத்தில் வந்திறங்கி
அங்கொன்றும் இங்கொன்றுமாய்ப் பொறுக்கி
ஆசை ஆசையாய் அவனிடம் பேசி
அவசரமாகவே சென்றுவிடுகிறது
நடுத்தரக் குடும்பப் பெண்களின்
காதல்.

மேலும்

முப்படை முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Mar-2022 10:06 am

பவித்திரம் வேண்டுமெனில்
உன் வாழ்வில்....
பரவசம் வேண்டுமெனில்
அவளிடம் யாசியுங்கள்,

அவள்...
பாதம் பணிந்திட நினையாள்
இருந்தும்...
உன் பாவம் போக்கிடும் உமையாள்,

உன்னிடம்...
அர்ச்சனை வேண்டிட மாட்டாள்
அத்தனைக்கும்...
அவள் எளியாள்,

வசதி வேண்டிட மாட்டாள்
உன் வறுமை போக்கிடும்
வடிவாள்,

நம்...
வாழ்வு சிறக்கவே என்றும்
அவள் வார்த்தை...
மதித்திட வேண்டும்,

நிலவுக்குச் சூரியன் போல
உன் நிலைமைக்கு
அவளே காவல்,

வீரமும் அவளிடமுண்டு
வெகுண்டெழும்...
வீரியம் அவளிடமுண்டு,

தீமை அழித்திடும்
கத்தி...
இந்த உலகுக்கு
அவளே சத்தி.

மேலும்

முப்படை முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2022 7:03 pm

அவள்...முதன் முதலாய்என்னைக் காதலித்தவள்.முழுவதுமாக
நேசித்தவள்...என்...துயரம் துடைக்க வந்த
தூயவள்.அழகின் அரசிஅதிசயத்தின் உச்சம்...பெண்ணை மதிக்கவைத்தபெரியாரின் பேத்தி.உணவிலும்
உடையிலும்அவளிடம் அடிபடுவதே...எனக்கு ஆனந்தம்.என்றும்...என்னுடன் இருப்பாள்
என்று எண்ணையிலே.என்னில்...கொள்ளிவைத்து தள்ளி வைத்ததாய்.வந்தான் ஒருவன்...மாலையும்,
மஞ்சல் கயிறுமாய்...கட்டியவன் உடனிந்தும்என்னைக் கட்டியணைத்துகண்ணீர் வடித்தவள்.என்...அக்கா... தங்கைகள்.

மேலும்

முப்படை முருகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2022 10:51 am

தன்கையே..!தனக்குதவி என்பது
உண்மைதான் போல...
ஒவ்வொரு அண்ணன்களுக்கும்
தங்கைகள், தன்கை போன்றவர்களே.

மேலும்

முப்படை முருகன் - முப்படை முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Oct-2021 4:18 am

காதல் அதிகரித்தால்
சந்தேகம் வரும் என்பது
மடமை...

உண்மையில்
கலைமகள் இருக்குமிடத்தில்
விலைமகளுக்கு என்ன வேலை.

மேலும்

காதலில் பயணமா, காதலுள் பயணமா, ஒரு தலையில் பயணமா, உணர்வால் காதலா , உடல் கண்டு காதலா? ஒன்றின் மீது உரிமை வரும் போது பயம் வரும் அதனால் மனம் சஞ்சலிக்கும் அதனால் சந்தேகம் வரும். இதில் விலைமகள், கலைமகள், மலைமகள், அலைமகள், தொல்லை மகள் என்றச் சொல்லுக்கு பொருள் என்ன? 04-Oct-2021 7:49 pm
உண்தையாதெனில் விலை மகள் இருக்கும் இடத்தில் கலை மகள் இருக்க மாட்டாள். ஏனெனில் அவள் உயர்வானவள். 04-Oct-2021 9:37 am
தங்களுக்கு கவிதை புரியவில்லை என்பது தெரிகிறது. நான் கலை மகளை விலைமகளுடன் ஒப்பிடவில்லை. உயர்வாகத்தான் பேசியுள்ளேன் ஐயா. அப்படி என்றால் தாங்கள் சங்க இலக்கியம் எழுதிய புலவர்களையும் குற்றம் சுமத்தவேண்டுமே. 04-Oct-2021 9:35 am
கடவுளர் புனித மானவர்கள். தங்களுடய தாய்மார்களை எழுதும் பாட்டில் விலைமகள் பற்றி குறிபபிடுவோமா. ? மாட்டோம் கடவுளர் பற்றி எழுதும் போதும்.. அதைவிட விழிப்பாக இருக்க வேண்டும்.. மலை சரஸ்வதியை ஏதற்கு வீணில்விலமகள் விலை மகளுடன் ஒப்பீடு செய்தல் வேண்டும்.. மிக மிகத் தவறு. எதிலும் யோசனை செய்து எழுதினால் தான் தமிழ் வளம் பெறும்.. மனம் போன போக்கில் எழுத குலைந்துத் தொலையுந் தமிழும். 04-Oct-2021 8:47 am
முப்படை முருகன் - முப்படை முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Oct-2018 11:58 am

காயங்களை மறைப்பதில்
கை தேர்ந்தவர்கள்
களையர்களே...!

இல்லையேல்
இச்சமூகம் அவர்களை
கோழையர்கள்
என்றுரைக்கும்.

மேலும்

மன்னிக்கவும் தோழரே கோழை என்பதை தவறாக பதிந்து விட்டேன். சுட்டிக் காட்டியமைக்கு நன்றி 09-Oct-2018 8:40 am
களையர்களே----காளையர்கள் என்று புரிந்து கொள்கிறேன் கோலையர்கள் ----என்றால் ? 08-Oct-2018 7:32 pm
முப்படை முருகன் - முப்படை முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Sep-2018 9:33 am

நீர் குமிழியாய்
இருந்த என்னை
தீப்பொறியாய் ஆக்கியதே...!
உனது கவிதை

நீ...
பாரதியல்ல
என்னை எழுதவைத்த
தீ....

மேலும்

அருமை 12-Sep-2018 8:21 pm
பாரதி அல்ல தீ.... அருமை பாரதத்தின் தீ அவர்...... 12-Sep-2018 11:35 am
முப்படை முருகன் - முப்படை முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Sep-2018 6:47 am

குகையில்...
குடிலமைத்து
கோபுரத்தில் தவமிருந்து
ஆயக்கலை வளர்த்தவன்
பழந்தமிழன்...

மங்கைக்குத்
தங்கையென
மகத்தான பெயர் கொடுத்தவன்
பழந்தமிழன்...

இக்கால தமிழனோ...
தங்கைக்கு விலைபேசி
தங்கத்தைப் பொருளாக்கி
விபச்சார விடுதிகட்டி
விதிகள் பல கொடுக்கிறான்...!

பெண்மானம் உயிரென்றும்
தன்மான உணர்வென்றும்
கருவறை தாண்டும் முன்பே
கற்பிப்பவன்
பழந்தமிழன்...!

இக்கால தமிழனோ...
அக்காலம் மறந்து
அக்காவை மறந்து
உக்கார்ந்து சிரிக்கிறான்
உலகம் போல் அவனும்

அவன் பிறந்த
மண்ணில் தானே
நீயும் பிறந்தாய்...

அவனுடம்பில்
செங்குருதி
உன்னுடம்பில்
அது நிறம்பி

இனி...
வழிந்தோடும் வழியெங்கும்

மேலும்

முப்படை முருகன் - முப்படை முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Aug-2018 5:02 am

இரண்டு சூரியனை
இமைக்குள் வைத்தவளே...!

ஒரே ஒருநாள்
எனைக்கண்டு இமைக்கமறந்தாய்...

இன்றுவரை
எரிந்து கொண்டிருக்கிறேன்
உன் விழியென்னும்
விஷத்தீயில்...!

மேலும்

முப்படை முருகன் - முப்படை முருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2018 9:57 am

ஏழைகளை ஏமாற்றாத
ஒரே இறைவன்...
கனவும் கற்பனையுமே...!

எட்டாதவற்றையெல்லாம்
எட்டிடுவர்
இவ்விரண்டில்.

மேலும்

கற்பனை தந்த இறைவன் அதை நினைவாக்க பதியும்தான் தந்தானே மறந்திடலாமா முருகா..................... 28-Aug-2018 2:15 am
மலர்91 அளித்த கேள்வியில் (public) Nathan5a854b1c08cea மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Aug-2018 10:25 am

பொய்யை அதிகமாக பேசுபவர்கள் நாத்திகர்களா ஆத்திகர்களா?

மேலும்

நாத்திகர், ஆத்திகர் இருவருமே பொய் பேசுவார்கள். நாத்திகர் கூறுவர் எதையு பார்க்காமல் இறைவன் இல்லையென்று, ஆத்திகர் கூறுவார், நேரில் பார்க்காமல் இறைவன் இருக்கிறார் என்று. 27-Aug-2018 7:22 pm
நன்றி நண்பரே. நாத்திகர்களைப் பற்றி சிலர் மிகவும் தரக்குறைவாகப் பேசுகிறார்கள். ஆனால் யாராவது நாத்திகர்கள் யாரேனும் ஆத்திகர்கள் பற்றி தரக்குறைவாகப் பேசினால் அது தண்டனைக்குரிய குற்றமாகிவிடும். 26-Aug-2018 7:30 pm
ஆத்திககர்களில் என்பதை நாத்திகர்களில் என்று வாசிக்கவும். 26-Aug-2018 7:23 pm
நன்றி நண்பரே. ஏற்புடைய கூற்றே. 26-Aug-2018 7:21 pm
முப்படை முருகன் - முப்படை முருகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Aug-2018 10:55 am

நானும்
எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன்...

ஆனாலும் இயலவில்லை
உனக்கு நான்கொடுத்த
அந்த முதல்
காதல் கவிதையினை மிஞ்ச...!

மேலும்

நன்றி மாலினி அவர்களே 27-Aug-2018 12:58 pm
வாவ் ....முதல் கவிதை...முதல் முத்தம் ....மறக்க முடியாது னு சொல்வாங்க ....செம்ம ...பிண்ணிடீங்க 27-Aug-2018 11:35 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (32)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)

இவரை பின்தொடர்பவர்கள் (33)

மனிமுருகன்

மனிமுருகன்

திண்டுக்கல் , தமிழ்நாடு
ப்ரியஜோஸ்

ப்ரியஜோஸ்

திண்டுக்கல்
தீனா

தீனா

மதுரை
மேலே