உலகநாதபிள்ளை ஜனார்த்தன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  உலகநாதபிள்ளை ஜனார்த்தன்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  12-Jul-1995
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  07-May-2015
பார்த்தவர்கள்:  104
புள்ளி:  7

என் படைப்புகள்
உலகநாதபிள்ளை ஜனார்த்தன் செய்திகள்
அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-Jan-2015 2:09 pm

பொண்டாட்டியைப் போற்றுங்கடா! - அவா
புத்திகெட்ட பொம்பளையா
கத்திக்கிட்டே இருந்தாலும்
பொண்டாட்டியைப் போற்றுங்கடா!

உப்பள்ளித் தட்டினாலும்
உறைப்பள்ளிக் கொட்டினாலும்
அப்பளத்தை நொறுக்கிக்கிட்டே
அம்மாவை நினைச்சுக்கொங்கடா!

மயிர்கல்லு கிடந்தாலும்
மன்னிச்சு விடுங்கடா!
தயிர்விட்டுக் கலந்தடிச்சித்
தண்ணியைக் குடிங்கடா!

கடபுடான்னு இரைஞ்சாலும்
கார்ச்சத்தம் கேட்டாலும்
கடவுளை வேண்டிக்கிட்டே
கண்மூடிப் படுங்கடா!

தாறுமாறாப் பொருள்கிடக்கும்
தரையெல்லாம் பிசுபிசுக்கும்
ஏறுமாறா பேசாதீங்கடா!
எடுத்தெல்லாம் தொடைச்சிவைங்கடா!

விளக்குமாற்றைக் கையில் பிடிங்கடா!
விசுக்கென்று கூட்டி முடி

மேலும்

நல்லது, பாய்...! 30-Nov-2015 2:22 pm
நன்றி, சர்பான் ...! 30-Nov-2015 2:22 pm
நல்ல அறிவுரை அண்ணா ... 30-Nov-2015 12:18 pm
அருமை தாரமும் தாய் தானே@@ 30-Nov-2015 11:35 am
ஜின்னா அளித்த படைப்பை (public) அ வேளாங்கண்ணி மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
29-Nov-2015 1:19 pm

நல்ல நேரம்பார்த்து
ஜாதகம் பார்த்து...

நல்ல நேரம்பார்த்து
பெண் பார்த்து...

நல்ல நேரம்பார்த்து
தாலி கட்டி...

நல்ல நேரம்பார்த்து
முதலிரவை முடித்து...

நல்ல நேரம்பார்த்து
விருந்து வைத்து...

நல்ல நேரம்பார்த்து
தேனிலவு சுற்றி...

நல்ல நேரம்பார்த்து
அறுவைசிகிச்சையில் குழந்தைப் பெற்று...
.
.
.
.
.
விவாகரத்து கேட்டு
மனு அனுப்பும்போது
என்ன நேரமாக இருக்கும்?

மேலும்

நேரம் eppadi இருந்தால் என்ன?எல்லாம் நாம் முடிவில் இருக்கிறது...சிந்தனை மிக்க கவி தோழமையே... 10-Dec-2015 1:15 pm
மிக்க நன்றி நண்பரே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... 07-Dec-2015 10:05 am
கவி அருமை 07-Dec-2015 9:56 am
ஹா ஹா.. அதுவா கூட இருக்குமோ? மிக்க நன்றி சார்... தங்களின் கருத்தில் மகிழ்ச்சி... 05-Dec-2015 12:33 am
உலகநாதபிள்ளை ஜனார்த்தன் - கருணாநிதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2015 5:16 pm

அதிசயமாய்..இன்று
சுட்டெரிக்கும் அக்னியின்
இடையிலே ..
குளிர்வாய் அடை மழை..!

எங்கிருந்தோ நகர்ந்து வந்த
கருமேகக் கூட்டம்..
எனது ஊரில்..
இப்போது..
மாலை ஆறு மணிபோல்
தெரியும் வானம்
மதியம் ஒரு மணிக்கு!

மழையில் நனைந்தபடி
ஆச்சரியத்தில்
அசையாமல்
நட்ட நடு வீதியில்
நிற்கின்ற மாடு..
அசடோ..
..
நேற்று வரை
தகிக்கும் வெயிலை
கரித்துக் கொட்டிய நான்..
அபோதமாய் ..
ஒரு குடைக்குள்
புகுந்தபடி..
சே.. என்ன மழை..
என்று சொல்லிப்
போவதை பார்க்கின்ற ..
மாடு ..நினைக்கின்றது
இவன் .. அசடோ?

மேலும்

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி..ரகு.. ! 14-May-2015 6:16 pm
மாடு அசடு என்று சொல்வதுபோல் கற்பனை செய்துகொண்டேன். ........ இப்போது நானும் நனைகிறேன்..........! 14-May-2015 6:14 pm
காடு புகுவன் மண் முகடு சுமப்பன் வீண் விரய சிந்தையும் அல்லன் ஆண்டவனின் அருளும் பெற்றிடில் நல்லான் வேறிலை ஈது நாளும் உண்மை! (கான மயிலாட... கண்டிருந்த வான் கோழியாக நானும் ) 14-May-2015 3:45 pm
மாடு அல்லன் வெண் பகடு அல்லன் ஏன் மனித அசடும் அல்லன் ஆதவனின் கொளுத்தும் வெய்யிலில் எல்லாம் ஓர் நிறை நீர் நாடும் மந்தை ! பகடு ___ஆண் யானை 14-May-2015 3:34 pm

முப்பெருந்தேவி...
மூத்த சீ மாட்டி
முது கலைகள் யாவிற்கும்,
முழுமையதி பதி நீ...

சதுர்முகன் சக்தி நீ..
சகலகலை தேவி நீ..
சந்தமுடன் இசை தந்த
இசை யாழி(நீ)

பக்தி மிகு பண் தந்து,
சக்தி மிகு சொல் தந்து,
பைந்தமிழ் கவி தந்த,
பத்மாவதி..

வெண்மையுள் வெண்மை நீ..
தொன்மையின் தொன்மை நீ,
தன்மையால் உலகாளும்,
கலை வாணியே!!

நெஞ்சிலே நான் கொண்ட
எண்ணங்கள் மொழியூடு
சரமாரி வந்தருள அருள்
புரிகு வாய்......

கண்ணிலே தென்பட்ட
கொடுமைகள் யாவும் என்
வரிகளால் சுட்டு விட
வரமருள் வாய்.....

தாய், சொந்த மொழி, தர்மம்
தேசத்தின் நற்புகழை
எந்நாளும் என்னுள்ளம்
கவி பாட வை.......

சிறுமைகள் கண்டு

மேலும்

முப்பெருந்தேவி...
மூத்த சீ மாட்டி
முது கலைகள் யாவிற்கும்,
முழுமையதி பதி நீ...

சதுர்முகன் சக்தி நீ..
சகலகலை தேவி நீ..
சந்தமுடன் இசை தந்த
இசை யாழி(நீ)

பக்தி மிகு பண் தந்து,
சக்தி மிகு சொல் தந்து,
பைந்தமிழ் கவி தந்த,
பத்மாவதி..

வெண்மையுள் வெண்மை நீ..
தொன்மையின் தொன்மை நீ,
தன்மையால் உலகாளும்,
கலை வாணியே!!

நெஞ்சிலே நான் கொண்ட
எண்ணங்கள் மொழியூடு
சரமாரி வந்தருள அருள்
புரிகு வாய்......

கண்ணிலே தென்பட்ட
கொடுமைகள் யாவும் என்
வரிகளால் சுட்டு விட
வரமருள் வாய்.....

தாய், சொந்த மொழி, தர்மம்
தேசத்தின் நற்புகழை
எந்நாளும் என்னுள்ளம்
கவி பாட வை.......

சிறுமைகள் கண்டு

மேலும்

பிழைக்கத் தெரிந்தவன் எனுமிச்சொல்லின்,
பொழிப்புரை நீ யறியாயோ!!!!!

உழைத்துக் களைத்து உதிரம் சிந்தி,
சலித்து, சாயா வலிமை கொண்டான்..
மெய்மை மறைத்து, பொய்மை சமைத்து,
நடித்துப் பிழைக்கும் நுட்பமறியான்....

பிழைக்க மாட்டான் கேளீர்....

அகத்தின் வண்ணம் முகத்தில் படாமல்,
அமைப்பில் வனப்பை அமைத்து சமைத்து,
அகத்துள் விஷமும், புறத்தில் நயமும்,
உதட்டில் நகையுடன் நடித்துக் கதைப்பான்,

உழைப்பின் ரத்தம் உறிஞ்சிக் குடித்து,
களைத்துப் போனவன் கண்ணீராலே,
ஊனைக் கழுவி அவித்து சமைத்து,
களித்துச் சுவைக்கும் கபட தாரன்,

இவனே பிழைப்பான் இப்பொய்யுலகில்....

நரகின் நகலாய் விளங்கும் இங்கே,
“நடிகன்”

மேலும்

பட்டன்கள் சிதைந்து போன
நான்கைந்து மேற்சட்டை;
கருநீல வர்ணத்தில்
ஒரேயொரு காற்சட்டை;

போட்டாலும் தரை உரசும்
ஓரு சோடி சப்பாத்து;
இடுப்பிற்கோர் இடைப்பட்டி;
கழுத்திற்கொரு சிறு பட்டி;

பார்வைக்கு மட்டும் விருந்தளிக்கும்
பாடசாலை சான்றிதழ்கள்;
பல்கலைக்கு சென்றதனால்
பெயரின் பின் ஈரெழுத்து;

மட்டுமா என் சொத்துடமை?
நித்தம் என் வயிற்றில் வரும்,
பசி வலியும் என்னுடை தான்.......

மேலும்

வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள், தோழரே... 09-May-2015 4:19 pm
நல்ல கவி ... தொடருங்கள் 09-May-2015 1:31 pm

கடலன்னை, நிலமகளை கருணையுடன்
தொடநினைத்து;
கதிரவனின் கடுவெப்பக் கதிரொளியால்
விண்ணடைந்து;
நிலமைந்தர் மானுடரை களிப்பிற்
குள்ளாக்கிய பின்;
கடல் மீண்டும் தொடுகின்ற
முறையிதுவோ????

மேலும்

மிக்க நன்றி தோழ... 08-May-2015 7:58 pm
நன்று தோழரே.. ! 08-May-2015 7:52 pm

பட்டன்கள் சிதைந்து போன
நான்கைந்து மேற்சட்டை;
கருநீல வர்ணத்தில்
ஒரேயொரு காற்சட்டை;

போட்டாலும் தரை உரசும்
ஓரு சோடி சப்பாத்து;
இடுப்பிற்கோர் இடைப்பட்டி;
கழுத்திற்கொரு சிறு பட்டி;

பார்வைக்கு மட்டும் விருந்தளிக்கும்
பாடசாலை சான்றிதழ்கள்;
பல்கலைக்கு சென்றதனால்
பெயரின் பின் ஈரெழுத்து;

மட்டுமா என் சொத்துடமை?
நித்தம் என் வயிற்றில் வரும்,
பசி வலியும் என்னுடை தான்.......

மேலும்

வாழ்த்துக்கு என் மனமார்ந்த நன்றிகள், தோழரே... 09-May-2015 4:19 pm
நல்ல கவி ... தொடருங்கள் 09-May-2015 1:31 pm

அறிவிழந்த மானுடர்கள்,
ஆன்மாவை அறியாமல் – படும்
இன்னல் கண்டெந்தன்
ஈசன் விடும் கண்ணீரோ??

மேலும்

மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (25)

ஹரி ஹர நாராயணன்

ஹரி ஹர நாராயணன்

கோயம்புத்தூர்
அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (25)

மேலே