மழை ஒரு கற்பனை பார்வை

அறிவிழந்த மானுடர்கள்,
ஆன்மாவை அறியாமல் – படும்
இன்னல் கண்டெந்தன்
ஈசன் விடும் கண்ணீரோ??

எழுதியவர் : ஜனார்த்தன் (7-May-15, 10:19 pm)
பார்வை : 101

மேலே