ரசனை-3

நட்சத்திர ஒளியை
இரையென நினைத்து
வாயில் அகப்படவில்லையே
என தேடிக்கொண்டிருக்கிறது
நதியில் தவழும் மீன்கள்....

ரேவதி........

எழுதியவர் : ரேவதி (8-May-15, 4:22 pm)
பார்வை : 105

மேலே