ரசனை-3
நட்சத்திர ஒளியை
இரையென நினைத்து
வாயில் அகப்படவில்லையே
என தேடிக்கொண்டிருக்கிறது
நதியில் தவழும் மீன்கள்....
ரேவதி........
நட்சத்திர ஒளியை
இரையென நினைத்து
வாயில் அகப்படவில்லையே
என தேடிக்கொண்டிருக்கிறது
நதியில் தவழும் மீன்கள்....
ரேவதி........