ரேவதி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ரேவதி
இடம்:  வேலூர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  04-Nov-2010
பார்த்தவர்கள்:  319
புள்ளி:  75

என்னைப் பற்றி...

தமிழ் கவிதையை காதலிக்கும் காதலி

என் படைப்புகள்
ரேவதி செய்திகள்
ரேவதி - ரேவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2015 4:24 pm

தனிமை
வலியாவதும் வரமாவதும்
நாம் கடந்துவந்த பாதையில்
நம்மை கடந்துசென்ற
நினைவுகள் மட்டுமே நிர்ணயிக்கின்றது.........

ரேவதி.......

மேலும்

உண்மை. உண்மை என்றுமே அழகு. பாராட்டுகள்! 12-May-2015 8:12 pm
அருமைங்க 08-May-2015 4:27 pm
நன்றி தோழி சகி 08-May-2015 4:27 pm
அருமை அருமை ...........வரிகளும் படமும் .. 08-May-2015 4:26 pm
ரேவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 4:24 pm

தனிமை
வலியாவதும் வரமாவதும்
நாம் கடந்துவந்த பாதையில்
நம்மை கடந்துசென்ற
நினைவுகள் மட்டுமே நிர்ணயிக்கின்றது.........

ரேவதி.......

மேலும்

உண்மை. உண்மை என்றுமே அழகு. பாராட்டுகள்! 12-May-2015 8:12 pm
அருமைங்க 08-May-2015 4:27 pm
நன்றி தோழி சகி 08-May-2015 4:27 pm
அருமை அருமை ...........வரிகளும் படமும் .. 08-May-2015 4:26 pm
ரேவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 4:23 pm

நல்ல சூடுபிடித்துகொண்டிருக்கிறது
வியாபாரம்
கல்விக்கூடங்களில்.......

ரேவதி........

மேலும்

உண்மை தன் நட்பே...இன்று கல்வியும் வியாபாரமே ...... 08-May-2015 5:27 pm
ரேவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 4:22 pm

நட்சத்திர ஒளியை
இரையென நினைத்து
வாயில் அகப்படவில்லையே
என தேடிக்கொண்டிருக்கிறது
நதியில் தவழும் மீன்கள்....

ரேவதி........

மேலும்

ரேவதி - ரேவதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2015 2:15 pm

அனாதை....
*****************

அழகிய ஆடையில்லை
அணிந்துகொள்ள ஆபரணமும் இல்லை....!

நடைபழகுகயில் என் முதல் பெயர்
பிறக்கயிலே பெத்தவங்கள விழுங்கிய "சனியன்"...

யாதுமரியா வயதில் வீதியில் செல்கையில்
எனக்கான அடையாளம் "அனாதை"....

பருவமெய்தி இன்று அதே வீதியில் போகயில்
ஆண்களின் உதடுகள் உச்சரிக்கிறது "தேவதை"...

பெண்களின் உதடுகள் உச்சரிக்கிறது
யார்குடியை கெடுக்கப்போகிறாளோ.....

இழுத்து போர்த்தியே சென்றாலும்
கழுகாய் சுற்றும் இளமைகளின் பார்வை
குத்தி கிழித்து கொத்தி செல்ல எத்தனிக்கிறது.....

எனது எதார்த்த பார்வைக்குக்கூட
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் சமுதாயமே....

என்ன பேசினாலும்

மேலும்

நன்றி தொழமைகளே .... 12-May-2015 3:02 pm
வலிகளில் வரிகள்.. தோழி.. 09-May-2015 10:36 am
மிக சிறப்பு தோழமையே அழகு :) 09-May-2015 10:19 am
யதார்த்தமான கவிதை , அழகிய சிறுக்கியின் அநாதை என்ற பெயர் நன்று ரேவதி வாழ்த்துக்கள் 08-May-2015 10:42 pm
ரேவதி - கருணாநிதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-May-2015 10:13 am

நோயுற்ற அம்மாவையும், சிறுமியாக என்னையும்
சோகத்தில் ஆழ்த்தி விட்டு நீங்கள்
அயல் நாட்டு வேலைக்காக சென்று
ஆண்டுகள் பத்து முடிந்தது . அப்பா !

*******************************************************************************

எப்போது வருவீர்கள் என்று தினம்
இந்த ஓடக் கரையினில் நான்..
இசைக்கின்ற கீதம் ..கடக்கட்டும் கடல்களை
எட்டட்டும் உங்கள் அன்பு இதயத்தை !

*******************************************************************************

எங்களுக்கு சோறு போடும் இசை
என்றேனும் சேர்க்காதா எங்களை உங்களுடன்
ஓடங்கள் ஒவ்வொன்றும் திரும்புகின்றன
ஒன்றிலும் உங்களைக் காணவில்லை !

மேலும்

மிக்க நன்றி நண்பரே 09-May-2015 8:01 pm
உணர்ந்து அளித்த கருத்துக்கு மிக்க நன்றி 09-May-2015 8:01 pm
சூப்பர் சார்...! அருமையான சிந்தனை ......! வாழ்த்துக்கள் சார்....! 09-May-2015 11:51 am
ம்...சோக கீதம் மனசை பிசைகிறது 09-May-2015 6:00 am
ரேவதி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2015 2:15 pm

அனாதை....
*****************

அழகிய ஆடையில்லை
அணிந்துகொள்ள ஆபரணமும் இல்லை....!

நடைபழகுகயில் என் முதல் பெயர்
பிறக்கயிலே பெத்தவங்கள விழுங்கிய "சனியன்"...

யாதுமரியா வயதில் வீதியில் செல்கையில்
எனக்கான அடையாளம் "அனாதை"....

பருவமெய்தி இன்று அதே வீதியில் போகயில்
ஆண்களின் உதடுகள் உச்சரிக்கிறது "தேவதை"...

பெண்களின் உதடுகள் உச்சரிக்கிறது
யார்குடியை கெடுக்கப்போகிறாளோ.....

இழுத்து போர்த்தியே சென்றாலும்
கழுகாய் சுற்றும் இளமைகளின் பார்வை
குத்தி கிழித்து கொத்தி செல்ல எத்தனிக்கிறது.....

எனது எதார்த்த பார்வைக்குக்கூட
ஆயிரம் அர்த்தங்கள் சொல்லும் சமுதாயமே....

என்ன பேசினாலும்

மேலும்

நன்றி தொழமைகளே .... 12-May-2015 3:02 pm
வலிகளில் வரிகள்.. தோழி.. 09-May-2015 10:36 am
மிக சிறப்பு தோழமையே அழகு :) 09-May-2015 10:19 am
யதார்த்தமான கவிதை , அழகிய சிறுக்கியின் அநாதை என்ற பெயர் நன்று ரேவதி வாழ்த்துக்கள் 08-May-2015 10:42 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-May-2015 12:25 am

சாக்கடை நாற்றத்தை
அள்ளும் இரு கைகள்
பூக்கடையில் பாதம் வைத்தால்
காகிதப்பூக்களும் தலைகுனியும்.

டீக்கடையில் எண்ணெய்
படிந்த பழைய வாரமஞ்சரி
காக்கை கொத்தி
ஓவியன் விரல்பட்டால் மோனாலிசா.

கல்லுடைக்கும் ரேகை பளுத்தப்பட்ட
உள்ளங்கையின் காயம்
அல்லின் போது கண்கள்
தூவும் கண்ணீரில் ஆறும்.

ஊசியோடு நூல் கோர்த்து
புழுதி படிந்த பாதணியை
பசித்திருந்து திருத்தும் உழைப்பாளிக்கு
சமுதாயத்தில் சூத்திரன் பட்டம்.

நெல்மணிகள் அறுத்து
அரிசியாக்கும் உழவன் இல்லத்தில்
பண்டிகை நாட்களிலும் கூட
கல்லில்லாத புளுங்கலில்லை.

நீரினிலே குடிகாரன் போல் தள்ளாடும்
ஓடத்தில் தூண்டிலிட்டு பாசியோடு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 13-May-2015 8:50 pm
வேலை செய்யத்தெரிந்த புத்திசாலி உடல் வருத்தி உழைக்கிறான். பணம் கொடுத்து பெயருக்கு பின்னால் இரண்டெழுத்து பட்டம் பெற்றவன் பாமரனை அடிமையாக்குகிறான். அருமை அருமை 13-May-2015 4:34 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 06-May-2015 6:49 pm
அருமை நண்பரே........ 06-May-2015 3:29 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
user photo

பாலா

பாலா

Thoothukudi
ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா

இவர் பின்தொடர்பவர்கள் (25)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (25)

jothi

jothi

Madurai
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேகர்

சேகர்

Pollachi / Denmark

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே