தனிமை

தனிமை
வலியாவதும் வரமாவதும்
நாம் கடந்துவந்த பாதையில்
நம்மை கடந்துசென்ற
நினைவுகள் மட்டுமே நிர்ணயிக்கின்றது.........
ரேவதி.......
தனிமை
வலியாவதும் வரமாவதும்
நாம் கடந்துவந்த பாதையில்
நம்மை கடந்துசென்ற
நினைவுகள் மட்டுமே நிர்ணயிக்கின்றது.........
ரேவதி.......