பாலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாலா
இடம்:  Thoothukudi
பிறந்த தேதி :  08-May-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  21-Feb-2015
பார்த்தவர்கள்:  43
புள்ளி:  0

என் படைப்புகள்
பாலா செய்திகள்
பாலா - வாசுகி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2015 11:05 am

நான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லை.

என்னைச் சுற்றி ஏதோ தண்ணீர் நிரம்பியிருக்கிறது. எப்போதும் மிதந்து கொண்டே இருக்கிறேன்.

கண்களைத் திறக்க முடியவில்லை. ஆனால் திறந்து பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.

என் வயிற்றில் இருந்து ஏதோ கயிறு போல் கட்டப்பட்டு இருக்கிறது. அந்த கயிற்றில் தொங்கியபடி நான் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

இங்கே எந்த சப்தமும் கேட்கவில்லை. நீண்ட காலமாக ஒரே ஒரு சப்தம் தான் கேட்டுக் கொண்டிருக்கிறது.

அது இதயத்துடிப்பு. அவ்வப்பொழுது என்னை யாரோ தொடுவது போலவும் என்னுடன் பேசுவது போலவும் உணர்கிறேன்.

அந்தத் தொடுதலும் பேச்சும் மிக மென்மையாக இதமாக இருக்கிறது.

அதற்க

மேலும்

super .... I like it ... 11-Apr-2015 12:00 pm
உங்கள் வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன்.... நன்றிகள் கோடி 13-Mar-2015 6:43 pm
நிச்சையமாக இதை எங்களால் உணரமுடியாது.......ஒரு பெண்மையினால்தான் அன்றி...பிரசவப் பேறுகண்ட பெண்ணால்தான் இது சாத்தியம்....தொப்புள்கொடி பந்தமென்று சொல்வது இதைத்தானோ....தாய் சேயாகவும் சேய் தாயாகவும்......300 நாட்களின் மொத்த சிருஷ்டியையும் படைத்த கர்த்தாவே -பாதுகாத்த கர்த்தாவே அழகுறச் செப்பியவிதம் ......பலே...பலே. நான் ஒருவேளை மருத்துவராய் இருந்து மகப்பேறு மருத்துவமனை வைத்திருந்தால் இதையே படம்போட்டு மகப்பேறுக்கு வந்த மகளிர் எல்லாம் படிக்கும் படி கட்டம் (frame )போட்டு சுவரில் மாட்டிவைத்திருப்பேன்.......அருமை தாயே...அருமை..தாயான சேயே...சேயான தாயே........வாழ்த்துக்கள்..... 13-Mar-2015 12:04 pm
கருத்துகள்

நண்பர்கள் (8)

விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (8)

ரேவதி

ரேவதி

வேலூர்
விஷாநிதி ரா

விஷாநிதி ரா

தூத்துக்குடி

இவரை பின்தொடர்பவர்கள் (8)

ரேவதி

ரேவதி

வேலூர்
வாசுகி

வாசுகி

சென்னை
மேலே