விஜய்குமார் - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : விஜய்குமார் |
இடம் | : Dubai |
பிறந்த தேதி | : 30-Apr-1972 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 18-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 118 |
புள்ளி | : 100 |
என் மனமெனும் தோட்டத்தில் அனுதினம் உதிக்கின்ற புது மாற்றத்தில், காயம் பட்ட வடுக்களின் ஈரத்தில் மலர்கின்ற சிறு மலர்கள் இவை என் கவிகள்! எனக்கு இவை கவிகள். உங்களுக்கு இவை எப்படியோ...
என்றும் அன்புடன்
வீ கே
ஏ மேகப்பெண்ணே...
இது என்ன
வண்ண முகபூச்சோ ….
இல்லை …
யாரோ சீமையில்
வாங்கி தந்த
உன் கழுத்து மாலையோ …..!
உன் நினைவுகளை
என் நெஞ்சில்
கல்லறை ஆக்கிவிட்டு
என் இதயமதை
மெல்ல களவாடி
சென்றாயே ……..!
இக்கல்லறைக்கு
உன்தன் புன்னகை
பூக்களையேனும்
தினம் கொடுத்து
சென்றுவிடு ….!
சுகமாக நான்
மண்ணுக்கு
உரமாகும்
காலம் வரை ……!
உன் நினைவுகளை
என் நெஞ்சில்
கல்லறை ஆக்கிவிட்டு
என் இதயமதை
மெல்ல களவாடி
சென்றாயே ……..!
இக்கல்லறைக்கு
உன்தன் புன்னகை
பூக்களையேனும்
தினம் கொடுத்து
சென்றுவிடு ….!
சுகமாக நான்
மண்ணுக்கு
உரமாகும்
காலம் வரை ……!
ஏ மேகப்பெண்ணே...
இது என்ன
வண்ண முகபூச்சோ ….
இல்லை …
யாரோ சீமையில்
வாங்கி தந்த
உன் கழுத்து மாலையோ …..!
தேன் சிந்தும்
மலராய் நீ இருக்க …
உனை சுற்றி தேனியாய்
என் விழிகள் …
ஒரு நொடியில் நீ.....
உன் விழிகள், இதயம்
செவ்விதழ் ஒன்றுபட
ஏதோ ஒரு தேடலுடன்
எனை நோக்கி புன்னகைக்க ….
நானோ தடுமாற்றத்தில் ….
என் விழிகள், இதயம்
இரண்டும் சொல் என்றது …
சுயேட்சையாய்
என் புத்தி மட்டும்
சற்று பொறு என்றது …
தேவதை நீ என்
இதயவாசல் வர
தேதி எதுவும்
குறிக்கின்றது போலும் …!!
தேன் சிந்தும்
மலராய் நீ இருக்க …
உனை சுற்றி தேனியாய்
என் விழிகள் …
ஒரு நொடியில் நீ.....
உன் விழிகள், இதயம்
செவ்விதழ் ஒன்றுபட
ஏதோ ஒரு தேடலுடன்
எனை நோக்கி புன்னகைக்க ….
நானோ தடுமாற்றத்தில் ….
என் விழிகள், இதயம்
இரண்டும் சொல் என்றது …
சுயேட்சையாய்
என் புத்தி மட்டும்
சற்று பொறு என்றது …
தேவதை நீ என்
இதயவாசல் வர
தேதி எதுவும்
குறிக்கின்றது போலும் …!!
அடடா ..
லேசா நீ
ஒரு புன்னகை
பூத்தவேளையில்
எனக்குள்ளே
லட்சம்கோடி மின்சாரம் ….!
ஹ்ம்ம் …
புரிந்துகொண்டேன்
பெண்ணே நீ ஒரு மின்சாரம்
என்று …!
அடடா ..
லேசா நீ
ஒரு புன்னகை
பூத்தவேளையில்
எனக்குள்ளே
லட்சம்கோடி மின்சாரம் ….!
ஹ்ம்ம் …
புரிந்துகொண்டேன்
பெண்ணே நீ ஒரு மின்சாரம்
என்று …!
நடந்து முடிந்த +2 தேர்வில் நான் 1172 மதிப்பெண் பெற்றுள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் ........
விளைச்சலில் சோறு காணும்
மானிடதெய்வம் நீயே …!
களைப்பின்றி நெற்றி நீரில்
தினம் உந்தன் சேவை கோடி ….!
விதைக்கின்ற விதையினுள்ளே
விருட்சத்தை கொடுப்பாய் நீயே …!
உனகென்று சோர்வு நோக்கின்
நமக்கில்லை சோறுதானே …!
ஏசியிலே காசு காணும்
மாசுபட்ட நெஞ்சங்களுக்கு - நீ
ஏர் பூட்டி உழுதாலன்றில்
ஏசி என்ன ஓசி என்ன …!
சாமியும் சாப்பிட்டால்தான்
பூமியே விளையுமென்று
நீ சிந்தும் வேதனையில் …
பீசா என்ன பர்கர் என்ன....
எல்லாமே உன் உழைப்பே …!
நம் உயிர் அதை நீ உழைக்க
அவ்வுயிருக்காய் நாம் அலைய
இடையினில் பணம் வந்து
உன் வீட்டினில் பழைய சோறு …!
ஊருக்காய் சொத்து கொண்டு
கார் மழைக்காய் த
................................................................................................................................................................................................
குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பித்து விட்டது. மகனின் பள்ளியில் விடுமுறைக்கு முன் ஒரு சேர்ந்திசைவு விழா ஏற்பாடாகியிருந்தது. விழாவை குழந்தைகளே குழந்தைகளுக்காக ஒருங்கிணைத்து நடத்துகிறார்கள் என்றும் பெற்றோர்கள் ஒன்றும் மெனக்கெட வேண்டாம், விழாவுக்கு ஹாயாக வந்தால் போதும் என்றும் அறிவித்திருந்தனர்.
மார்ச் இறுதி வாரம்.
விழாவில் என் மகனும் கலந்து கொண்டிருந்தான். இப்போதுதான் பேசிப் பழகும் அவன் என்னத்தை
பெண்கள் என்ற
வங்கிகளில்
காதல் என்ற பெயரில்
இதயங்கள்
அடகுவைக்கப்படுகின்றன....!
இறுதியில் ஏலத்தில்
முடிவடைகின்றன …..!!
நண்பர்கள் (28)

சக்கரைவாசன்
தி.வா.கோவில்,திருச்சி

பார்த்திப மணி
கோவை

செ செல்வமணி செந்தில்
சென்னை
