ஹரி ஹர நாராயணன் - சுயவிவரம்

(Profile)



நடுநிலையாளர்
இயற்பெயர்:  ஹரி ஹர நாராயணன்
இடம்:  கோயம்புத்தூர்
பிறந்த தேதி :  03-Jun-1971
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Sep-2011
பார்த்தவர்கள்:  13750
புள்ளி:  14660

என்னைப் பற்றி...

காற்றை பிடித்து கால்களில் கட்டியே ...
காலம் தாண்டி பறந்திடுவேன்.....
நிலவில் நின்று முகம் பார்ப்பேன்...
நிலத்தை வென்றே நான் இருப்பேன்..
நித்திரையில் கவி படைப்பேன்....
வானவில்லை கையில் எடுத்தே
வாழ்கையை வரைந்திருப்பேன் ..!
தமிழ் அன்னைத் தாலாட்டில்....
தனை மறந்தே துயில்வேன் நான்..!
கவிஞன் என்று எனை சொல்வர்
கவலை இன்றி வாழ்ந்திருப்பேன்...!
உயிர் போன பின்னாலும் - கவிதையாய்
உங்கள் உள்ளத்தில் நானிருப்பேன்...!
Email: sangeethahhn4@yahoo.com
cell : 9 8 9 4 1 4 8 5 0 5

என் படைப்புகள்
ஹரி ஹர நாராயணன் செய்திகள்
ஹரி ஹர நாராயணன் - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Jun-2015 6:07 am

கவலையை அழித்தது மனதில்
ரப்பர் மரங்கள் - காலைப் பனியில்
கண்களின் வழியே ஓவியமாக....!!

மேலும்

ஹரி ஹர நாராயணன் - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jun-2016 10:52 pm

வானவில்லுக்கு இறகுகள் முளைத்து
வண்ணத்துப் பூச்சியாய் அருகில் வந்தது.....

வண்ணத் தமிழ் மொழி இதயம் நிறைத்து
வளமாய் சிந்தனை அறிவில் தந்தது.....

வந்த கற்பனை கவிதை ஆனது
வருத்தம் என்பதும் இனிமை ஆனது....

வளர்ந்து பாருங்கள் வானமும் கீழே - சிந்தனை
வளர்த்துப் பாருங்கள் நீங்கள்தான் மேலே.....!!

மேலும்

உண்மைதான்..எல்லாம் எண்ணங்களின் பாதையில் தான் வண்ணம் பெறுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 06-Jun-2016 7:46 am
ஹரி ஹர நாராயணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2016 11:08 pm

விழுந்தாலும்
புன்னகைத்தது
சிறு பிள்ளையாய்
சிற்றருவி.......!

கபடமில்லை அதன் நடையும்
கவி நடையோ
அதிசயித்தேன்...!!

மேலும்

ஹரி ஹர நாராயணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2016 10:57 pm

எதிரொலித்தது இயற்கை.....

நிசப்தமாய்

நீரில் நிழல்............!

மேலும்

ஹரி ஹர நாராயணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2016 12:35 am

அ வ ள் சி ரி ப் பு
ச ரி க ம ப த நி

அ வ ள் நி னை ப் பு
சு வை யி ல் ப த னி

அ ழ கி ய ம தி யே
அ வ ள் வ டி வு நீ

அ ரு கி ல் ஒ ளி யே
அ வ ள் நி ழ ல் நீ.......

நிழலும் வெண்மையோ என
நீயும் கேட்கலாம் - பெண்ணே உன்

நினைவுகளில் கள்ளமில்லை
நிறைமதியே நீ வாழ்க வாழ்க.....!!

மேலும்

ஹரி ஹர நாராயணன் - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Oct-2016 7:20 am

புவி ஈர்ப்பு விசையே
போதும் எனை எதிர்க்காதே...!!

வீழ்வேன் என நினைக்காதே
விருந்தாவேன் கதிரவனுக்கு...!!

உன்னில் புதைய மனமில்லை
உயரச் சென்றே மரணிப்பேன்....

என்னை வெல்ல எமனில்லை...
என் வாழ்வும் சாவும் என் கையில்....!!

மேலும்

தன்னம்பிக்கை வரிகள்.! 27-Oct-2016 11:39 pm
சிறு நொடி தவழும் மழலை பனித்துளிகள் 27-Oct-2016 8:29 am
ஹரி ஹர நாராயணன் - ப தவச்செல்வன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2016 11:25 pm

மழை விழுகையில்
கூந்தலை குடையாய் பிடித்தாய்!
மழைக்கு பிறகும்
மழையில் நனைகிறேன்!
முத்து மழையில் அல்ல!
உன் முத்த மழையில்....

மேலும்

இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jul-2016 6:30 am
கொத்தாய் நனைந்தேன் பித்தாய் மகிழ்ந்தேன் முத்தாய் பொழிந்ததாய் சொத்தாய் கிடைத்தாய்.....!! எந்தாய் தந்த அன்பை தந்தாய் எனச் சொல்ல - தயங்க வைத்தாய் - காதலே காரணம் - அத்தாய் என் மழலையிலே - தந்த முத்தம்....!! என அன்பையும் - காதலையும் உணரவைத்த படைப்பு - அழகு....!! 03-Jul-2016 12:39 am
ஹரி ஹர நாராயணன் - சுரேஷ் காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Jul-2016 12:10 am

கணினிக்கும் காதல் வந்தால்,
Screenல் brightness அதிகரிக்கும்,
Camera தானாக அவளை
Capture செய்யும்,
Scree saver அவள் முகமாகும்,
Cpu சிறகடிக்கும்,
எழுத்துக்கள் வேகமெடுக்கும்,
கணக்குகளை கவிதைகளாக பொழியும்,
Folder அவள் பெயரால் நிறம்பும்,
Search செய்தால் flower ஐ காட்டும்,
இணையத்தில் இணைப்பின்றி கிடக்கும்,
Key bord பட்டன்கள் அரை inch எகிரி நிற்க்கும்,
அவள் வரும் நேரத்தை கூட்டிக்கொண்டிருக்கும்,
அவள் வந்துவிட்டாள்
நேரத்தை கழித்து காட்டும்..!
கடந்து அவள் போன பின்னே கயலான் கடையில் கிடக்கும்,
கல்லறையோ கயலான் கடையோ காதல் முடிவு ஒன்று தான்..!்

மேலும்

கருதிற்க்கு நன்றி நண்பரே@sarfan 03-Jul-2016 11:53 pm
வயோதிகன் வார்த்தைகள் இனிமை, கருத்திற்க்கு மகிழ்கிறேன் நண்பரே@Narayanan 03-Jul-2016 11:52 pm
நிதர்சனம் நிறைந்த படைப்பு..நாகரிகக் காதலின் விண்ணப்பங்களும் கணனியின் பிடியில் 03-Jul-2016 6:35 am
காதலும் வைரஸ் தானோ ?! இதயக் கணினியும் கஷ்டப் படுதே.....!! ஹேன்காகி ஹேன்காகி ஹெட் வலியே கூடிடுதே.....!! வைரஸ் கிளீனாய் ஆன்மீகம் வைப்போமா இதயத்தில்.... வதைக்கும் இந்தக் காதல் போதும் - என வயோதிகன் எனது கருத்து தோழா.....!! தங்கள் படைப்பு அருமை - அன்புடன் ஹரி 03-Jul-2016 12:32 am
ஹரி ஹர நாராயணன் - sarabass அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jul-2016 11:29 pm

சொல்லத் தயங்கினேன்
சுகமில்லா வாழ்வுதனை .

மெல்ல மெல்ல என்னுள்ளம்
மேவின கவிதைகள் .
உள்ளமெங்கும் துயரங்கள்
உறங்காது எனைவாட்டச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


காதலின் பொருள் அறியா
காதலர்கள் இருக்கும் வரை
காதலிலும் உண்மையில்லை
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


கொலையும் கொள்ளையும்
நிறைந்ததோர் இவ்வுலகில்
வருந்தும் இதயத்தினால்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


பள்ளிக்குச் செல்லுகின்ற
பாலகனோ கூலியாய்
அவதிப்படும் அவலநிலையைச்
சொல்லத் தயங்கினேன்
சோகமான வாழ்வுதனை .


ஒருதலைக் காதலால் மோதல்
உண்டாகி கொலையும் கொடூர

மேலும்

நிழலும் இன்று தீ வைத்து சாம்பலாகிறது மோசமான உலகின் மேடையில்..இறந்த உடலையும் குத்தி பார்க்கும் உலகம் வாழும் உயிர்களையா நோகாமல் விட்டாய் போகிறது.......இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Jul-2016 6:33 am
வெல்லத் துணிந்து விட்டால் வேதனையான சூழ்நிலைகளை சொல்லத் தயக்கமென்ன ? சொர்க்கமே இவ்வாழ்வு .....!! கொல்லக் கிளம்பிடுவோம் கோபத்தையும் தாபத்தையும் சொல்லத் தயக்கமென்ன ?! சொர்க்கமே இவ்வாழ்வு....!! அள்ளப் பழகிடுவோம் அன்பு நிலை ஆழ்மனதில் சொல்லத் தயக்கமென்ன ?! சொர்க்கமே இவ்வாழ்வு...!! மெல்லக் கற்றிடுவோம் மேன்மையுற மனித நேயம் சொல்லத் தயக்கமென்ன ?! சொர்க்கமே இவ்வாழ்வு...! வாழ வைத்து வளர்த்திடுவோம் வையகத்தில் உயிரனைத்தையும் - தோழி சொல்லத் தயக்கமென்ன ?! சொர்க்கமே இவ்வாழ்வு...!! என எழுதி பழகிய போதும் - உங்களது தயக்கத்தையும் ஆமோத்திக்கத்தான் வேண்டியுள்ளது - ஏனெனில் - உங்கள் படைப்பில் புதைந்திருக்கும் யதார்த்தமான உண்மைதான் - எனவே பாராட்டை சொல்லத் தயங்கினேன் - என்னையும் சோகம் வந்து பற்றுவதால்....!! நன்றி - ஹரி 03-Jul-2016 12:25 am
ஹரி ஹர நாராயணன் - புகழ்விழி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2016 12:58 am

காதல் கீதம் ஒன்று
நெஞ்சிலே நானும் இசைத்தேன் !

காற்றில் மிதந்து வரும் !
உன்னை தானே சேரவரும் !
சேரும் கனம் இன்பம்
பல தேடி வரும் !

மழலையை போல பேச்சிலா..............
கவிதையை போல மௌனத்திலா..............

எதிலே விழுந்தேன் !
எண்ணி தவழ்ந்தேன் !
மயங்கி கிடந்தேன் !
இன்பங்கள் வளர்த்தேன் !

எனக்கும் தெரியவில்லை - என்
காதலுக்கும் புரியவில்லை !

கனவிலும் தினமும் நீயடி !
வருவது ஏனோ சொல்லடி !
காதல் சொல்லும் பூங்கொடி !
ஒருமுறை என்னை பாரடி !

முக்கனிச் சுவையே !
முத்தமிழ் அழகே !
பவளக் கொடியே !
பொன்மயில் நடையே !

எத்தனை வர்ணனை.................
உன்னை நான் எண்ணும்போது

மேலும்

படைப்பை கண்டெடுத்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே.தங்கள் வருகைக்கும் நன்றி நண்பரே 19-Jun-2016 1:43 am
பாராட்டிற்கு நன்றி நண்பரே 19-Jun-2016 1:40 am
வார்த்தைகள் மெருகூட்டினால் இசைப்பாடலாய் வடித்திட வாய்ப்புண்டு... இனிய சந்தத்தில் யாத்திடுக பற்கவி!! 18-Jun-2016 6:49 pm
போற்றுகற்குரிய கவிதை பாராட்டுக்கள் தொடரட்டும் 17-Jun-2016 6:43 pm
ஹரி ஹர நாராயணன் - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2015 2:48 pm

கு
ச்
சி


ஸ்

பனி லிங்கம்......

தெய்வம்
தெரிகிறதா என் புறக்

கண்ணே...கண்ணே...!

மேலும்

ஹரி ஹர நாராயணன் - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2015 5:21 am

சின்ன வயதில் தாத்தாவோடு
சிரித்து எடுத்துக் கொண்ட புகைப் படம்
சிந்தனையில் வந்து பதியுது
சில்லென மனசும் குளிருது......!

அந்த தாத்தா இன்று இல்லை
அனுபவித்த அன்பும் எனக்கு இல்லை
அள்ளக் குறையாத செல்வம் உண்டு
அழுகையை தேற்ற ஒரு நாதி இல்லை...

எப்படி இறந்தது மனிதம் ?
எனக்குள் தேடினேன் புனிதம்
எடுடா முகமூடியை முகத்திலிருந்து
என்றது எனக்குள் மனசாட்சி....!

போடா போடா புண்ணாக்கு
போட்டுக் கொள்கிறேன் முகமூடி
பொழுது இப்போது புலர்ந்து விட்டது
புலி வேஷம் பசுவும் போட வேண்டும் - என்றேன் நான்....!!

மேலும்

நல்ல படைப்பு தோழரே வாழ்த்துகள் ...... 28-Feb-2015 12:58 pm
நன்றி 28-Feb-2015 8:39 am
உன்மைதான் தோழரே 28-Feb-2015 7:59 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (310)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி
நிலாகண்ணன்

நிலாகண்ணன்

கல்லல்- சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (310)

இவரை பின்தொடர்பவர்கள் (311)

கா.ந.கல்யாணசுந்தரம

கா.ந.கல்யாணசுந்தரம

செய்யாறு, திருவண்ணாமலை மா

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே