ப்ரியஜோஸ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ப்ரியஜோஸ்
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  07-Jul-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Apr-2015
பார்த்தவர்கள்:  1026
புள்ளி:  498

என் படைப்புகள்
ப்ரியஜோஸ் செய்திகள்
ப்ரியஜோஸ் - மனிமுருகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2015 2:39 pm

அன்பே - உன்
அழகுதான் காதலின் அஸ்திவாரம்!
என் கவிதைகள் தான்
அதன் மூலதனம்!
==================
என்னை
காதலில் விழவைத்த- உன்
முதல் பார்வைக்கு 'விழா'
எடுக்க போகிறேன் என் இதயத்தில்....
======================
உன் புருவங்கள் நீளத்தில் கூட
நான் பயணம் செய்ய விரும்புகிறேன்
காதல் ரசனையில் - உன்
காது மடல்கள் கூட என்னை
காணிக்கை இட சொல்கிறது கண் மணியே!
===========================
உன் மவுனம் எனக்காக எனும் போது
என் மறு ஜென்மம் உணர்கிறேன் !
உன் இதழில் என் இருப்பிடம் எனும் போது
என் சொர்க்கத்தின் பதிவு சீட்டினை காண்கிறேன்!
============================
உன் சுவாசத்தில் O2&me2
மட்டுமே

மேலும்

அருமை 11-May-2017 2:55 pm
நன்றி ஜோஸ் அவர்களே 02-Aug-2015 11:25 am
மிக அருமை தோழரே மிக அழகான வரிகள் உங்கள் ரசனை எல்லை மீறி விட்டது மிக நன்று தோழரே வாழ்த்துக்கள் தொடருங்கள் 31-Jul-2015 5:02 pm
நன்றி ஜின்னா அவர்களே 13-Jul-2015 8:02 pm
மனிமுருகன் அளித்த படைப்பில் (public) suriyanvedha மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
12-Jul-2015 2:39 pm

அன்பே - உன்
அழகுதான் காதலின் அஸ்திவாரம்!
என் கவிதைகள் தான்
அதன் மூலதனம்!
==================
என்னை
காதலில் விழவைத்த- உன்
முதல் பார்வைக்கு 'விழா'
எடுக்க போகிறேன் என் இதயத்தில்....
======================
உன் புருவங்கள் நீளத்தில் கூட
நான் பயணம் செய்ய விரும்புகிறேன்
காதல் ரசனையில் - உன்
காது மடல்கள் கூட என்னை
காணிக்கை இட சொல்கிறது கண் மணியே!
===========================
உன் மவுனம் எனக்காக எனும் போது
என் மறு ஜென்மம் உணர்கிறேன் !
உன் இதழில் என் இருப்பிடம் எனும் போது
என் சொர்க்கத்தின் பதிவு சீட்டினை காண்கிறேன்!
============================
உன் சுவாசத்தில் O2&me2
மட்டுமே

மேலும்

அருமை 11-May-2017 2:55 pm
நன்றி ஜோஸ் அவர்களே 02-Aug-2015 11:25 am
மிக அருமை தோழரே மிக அழகான வரிகள் உங்கள் ரசனை எல்லை மீறி விட்டது மிக நன்று தோழரே வாழ்த்துக்கள் தொடருங்கள் 31-Jul-2015 5:02 pm
நன்றி ஜின்னா அவர்களே 13-Jul-2015 8:02 pm
ஜோன்ஸ் பொன்சீலன் அளித்த படைப்பில் (public) Meena Vinoliya மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2015 4:00 pm

அவளின் வெட்கத்தை வருணிக்க
வானவில்லிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
வெட்கத்தோடு தன் ஏழு வண்ண புன்னகையோடு
சரி என்றது

அவளின் முத்து போன்ற பற்கள் கொண்டுவரும் சிரிப்பை வருணிக்க
நவரத்தினதிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
ஜொலிக்கின்ற ஓளி கற்களை வீசி
அது என் பாக்கியம் என்றது

அவளின் பாதாம் கண்களை(almond eyes) வருணிக்க
கிரகங்களிடம் கேட்டேன்
என் காதலியை வருணிக்க உன்னை ஒப்பிடலாமா என்று
அது திகைத்து
ஒரு நொடி சுற்றாமல் மௌனமாய் நின்று
இது கணவோ என்று தன்னை கிள்ளிக்கொண்டு
சம்பதம் என்றது

அவளின் கூந்தல் அழகை வருணிக்க
ஆலமர வேர

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி தோழமையே 25-Aug-2015 2:16 pm
அருமையான வரிகள் 25-Aug-2015 1:45 pm
உன் கருத்துக்கு மிக்க நன்றி தோழி. 11-Aug-2015 10:45 am
ஆஹா...மிக அழகான கவி அருமை அருமை வாழ்த்துக்கள் நட்பே 11-Aug-2015 10:43 am
அர்ஷத் அளித்த படைப்பில் (public) mani amaran மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-May-2015 4:26 pm

ஜன்னலோர சீட்டுக்கு
எல்லோரும் அலைவார்கள்
ஜன்னலோர சீடுக்களெல்லாம்
உனக்காக அலைந்ததைப்பார்தேன்
நீ பேருந்தில் ஏறும் போது ....

விஞ்ஞானம் சொல்கிறது
பூ பறிக்கும்போது பூ அழுகிறதாம்
உனக்காக பறிக்கும்போது மட்டும்
சிரிப்பதேனடி .....

டார்வின் உன்னை பார்த்திருந்தால்
தன் கோட்பாடை மாத்திருக்ககூடும்
தேவதைகளில் இருந்து தான் நீ என்று ....

என் புத்தகத்தை திறந்து பார்த்தவன்
சொன்னான் 'மயிலிறகு அழகா இருக்கு ' என்று
~~ நான் வைத்திருந்ததோ நீ சிக்கெடுத்த முடியைத்தானடி ....

புவி ஈர்ப்பு விசையில்
சிக்காத தென்றல் ~~ இந்த
பூவின் ஈர்ப்பு விசையில்
சி(சொ)க்குவதேனடி ......

ஆய்வகத்தில்

மேலும்

ரசித்தமைக்கு நன்றிகள் ...வருகையில் மகிழ்ச்சி 16-Jul-2015 4:25 pm
சூப்பர்.. வாழ்த்துக்கள் எல்லா வரிகளும் ரசனை 16-Jul-2015 4:22 pm
ரசித்தமைக்கு நன்றிகள் தோழமையே .... 14-Jul-2015 12:28 pm
மிக அருமை தோழரே நல்ல ரசிப்பு வாழ்த்துக்கள் தொடருங்கள் 14-Jul-2015 11:28 am
அர்ஷத் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Jun-2015 8:30 am

பஞ்ச தரிக்கிற மாதிரி
நெஞ்ச பறிக்கிற, முறையா ?
பார்வை மட்டும் பேசுற
வார்தைக்கென்ன திரையா ?

இராக்கால புறாவா
இரையா எனை தரவா
உன்னோடு பறக்க வரவா
ஆசைக்கென்ன துறவா

மேலும்

நன்றிகள் சர்பான் 14-Jul-2015 12:30 pm
தங்கள் வருகைக்கு நன்றிகள் தோழமையே 14-Jul-2015 12:30 pm
மிக நன்று தோழரே வாழ்த்துக்கள் தொடருங்கள் 14-Jul-2015 11:17 am
நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் 16-Jun-2015 11:14 am
ப்ரியஜோஸ் - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Jul-2015 9:29 am

தொழில்சாலையில் தொழிலாளியாக
இருக்க ஆசை படும் நாம்
விவசாயத்தில் முதலாளியாக இருக்க
விருபுவதில்லை ஏனோ!!

மேலும்

தொழில்சாலையில் - தொழிற்சாலையில் 14-Jul-2015 11:41 am
நல்லாயிருக்கு 14-Jul-2015 11:09 am
நல்ல கருத்து தோழரே 14-Jul-2015 11:06 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) கருணாநிதி மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
14-Jul-2015 10:15 am

இசை வானில் சிறகொடிந்த மனிதனே!!!!
உன்னால் தான் மெல்லிசையும் இனிமையே!!!

ஏழு ஸ்வரங்களும் உன் விரலுக்குள் அடக்கம்.
மரணம் என்ற குறுஞ்சொல்லால் வாழ்வு முடக்கம்.

தமிழெனும் தோட்டத்தில் மலர்கள் உதிர்ந்ததுவே!!!
கால் வலி கட்டிலில் கண்ணீரால் கண்ணினை திறக்க...!!!

கவிஞனின் ஜடமான வரிகளுக்கு சுவாசத்தால் உயிர் கொடுத்தாய்.
இசைக்கு ஏற்பட்ட தாகம் உன் உயிர் மேல் மோகமே...?????????

சிரித்த இதழ்களை மெளனமாகக் கண்டேன்.
இசை மூங்கில் காடுகளை தீப்பற்றச் சொன்னேன்

கடவுளுக்கு கண்ணதாசனும் வாலியும்
எழுதிய உலக்கவிக்கு மெட்டுக்கள் வேண்டுமாம்
ஆதலால் உன்னை அழைத்து வரச்சொன்னானா தூதனிடம்.

இசை அணு உன் உயிரி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 23-Jul-2015 12:45 pm
மெல்லிசை மன்னர் காலத்தை வென்றவர். அருமையான இசை அமைப்பாளர். அர்த்தமற்ற ஒலிகளை அளித்தவர் அல்ல. அவர் இசை அமைத்த பாடல்கள் காலத்தை வென்று நிற்கும். அருமையான இரங்கற்பா நண்பர் சர்பான் அவர்களே. 22-Jul-2015 6:10 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Jul-2015 12:13 am
கடவுளுக்கு கண்ணதாசனும் வாலியும் எழுதிய உலக்கவிக்கு மெட்டுக்கள் வேண்டுமாம் ஆதலால் உன்னை அழைத்து வரச்சொன்னானா தூதனிடம். ..........அடி மனதிலிருந்து வந்த வரிகள்...மனதைத் தொட்ட வரிகள்! 17-Jul-2015 3:49 pm
ப்ரியஜோஸ் - எண்ணம் (public)
13-Jul-2015 3:01 pm

தீர்ந்து போகும்
உன் மீது இருக்கும் ஆசை
ஏனோ தீர மறுக்கிறது எனக்கு....!!!!

நான் புகைத்த சில நிமிடங்களில்
இறந்து போனாய் நீ ...!!!
உன்னை சுவாசித்த நானோ
கனம் கனம் இறந்து கொண்டிருக்கிறேன்...!!!
புற்றுநோய் முற்றி போனதாம்
மருத்துவர் சொன்னார்...!!!!!!!!!!!!!

அறிவுரை சொல்லும் போது சிரித்த இதழ்கள்
இன்று ஆராய்ந்து சொன்ன போது அழுகிறது
புகைத்தலின் உச்சம் தான் இறத்தலோ????
முதன் முறை மீண்டும் சுவாசிக்க
எத்தனித்தும் இயலாத நிலை...!!!!

மெல்ல உயிர் குடிக்கிறது
புகையிலை (சிகரெட்) தந்த உறவொன்று உ (...)

மேலும்

அருமை தோழியே 27-Nov-2015 11:55 pm
மிக்க நன்றி தோழரே 13-Jul-2015 3:44 pm
அருமையான விழிப்புணர்ச்சி வரிகள் தொடருங்கள் . கவி சிறக்கட்டும் 13-Jul-2015 3:31 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) உதயகுமார் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Jul-2015 12:01 am

யுகம் அழிகையில்
ஆகாயம் வெடித்து
தாரகைகள் சிதறி..,
சமுத்திரங்கள் அகற்றப்பட்டு
சமாதிகளும் திறக்கப்பட்டால்...,
காட்சிகளை கண் மூடி
சிந்தித்துப்பார் இதயம் நின்று விடும்.

லட்சக்கணக்கான விந்துமுட்டைகளில்
சூளோடு ஒன்றைத்தான் புகுத்தி
சதைக்கட்டி வடிவில் கருவில் ஒட்டுண்ணியாய்
ஒட்டிய மனிதனுக்கு அழகான
அவயங்களை கொடுத்தவன்
கடவுள் என்பதை மறுப்பவன் உலகில் யார்?

உன் மதியை செதுக்கிய இறைவனை
மறக்கச்செய்தது கானல் நீர் பூமியா?
கண்களால் கெட்டதை பார்க்காதே...!!!
வேதம் ஈரிரு தந்து விபரீதம் சொல்லப்பட்டது.

பாவத்தின் தாகம் மனதில் மோகத்தை
ஏற்படுத்தி உன்னை பாவியாக்கி விடுமென்பதை
அறிந்தும்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 13-Jul-2015 11:12 pm
மிக நன்று தோழரே பல கருத்துக்களை கூறும் கவி நல்ல சிந்தனை வாழ்த்துக்கள் தொடருங்கள் 13-Jul-2015 2:50 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 13-Jul-2015 12:18 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 13-Jul-2015 12:18 am
ப்ரியஜோஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2015 12:56 pm

கனவுகள் மெல்ல துயில் கொள்ளும்
இரவுகளில் எல்லாம்
வெளிச்சமாய் தெரிகிறது
உன் நினைவுகள்....!!!!!!

நான் உன்னிடம் பேச முயற்ச்சிக்கும்
ஒவ்வொரு முறையும்
உன் வெட்கம் மட்டுமே எனக்கு
முற்றுபுள்ளி எட்டாத
பதிலாக தொடர்கிறது இன்று வரை.......!!!!!!!!!

மேலும்

அருமை 11-May-2017 2:56 pm
ம்ம்ம்ம் அழகான வண்ணம் :) //// முயற்ச்சிக்கும் /// முயற்சிக்கும் 12-Sep-2015 12:34 am
மனதின் ராகம் 29-Jul-2015 5:21 pm
அழகான கவி ... தன்னுள் எதையோ அடக்கி வைத்துக் கொண்டு சொல்லாமல் சொல்லி செல்கிறது ஒரு இனம் புரியா வலியை... வாழ்த்துகள் தொடருங்கள் ....... 22-Jul-2015 7:41 pm
ப்ரியஜோஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jul-2015 12:34 pm

தெரியும் என்று
சொல்லிக்கொள்ளவோ ,
தெரியாது என்று
சொல்லிக்கொள்ளவோ,
தெரியவில்லை..........
நடுநிசியில்
நிசப்த ஓசையில்
தனித்து தவிக்கிறது நிலவொன்று
"நீ" இல்லாத
"என்னை" போலவே....!!!!!!!!!!

மேலும்

ம்ம்ம்ம் தனிமையில் இனிமை 29-Jul-2015 5:23 pm
அழகான கற்பனை .... மிக அழகான கவி பிரியா .... வாழ்த்துகள் தொடருங்கள் ....... 22-Jul-2015 7:46 pm
சிறப்பான கற்பனை 22-Jul-2015 7:18 pm
தங்கள் வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 14-Jul-2015 9:31 am
ப்ரியஜோஸ் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2015 3:37 pm

படைப்பாளன்
பாராட்டை எதிர்பார்க்க மாட்டன்
தனிமையை மட்டும் தேடுவான்
தனக்கே உரிய தனித் தன்மையுடன்
தன் படைப்பை படைப்பான்
தாயகத்தின் தண்ணீரில் குளிர்வான்
தான் என்ற அகந்தை அற்று இருப்பான்
காணும் காட்சிகளை

வரிகளில் அடக்குவன்..........................

மேலும்

தங்களின் முதல் வாசிப்பில் மனம் மகிழ்ந்தேன். வாசிப்பிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழரே 11-Jul-2015 9:29 am
தங்கள் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி சர்பான். மிக்க மகிழ்ச்சி 11-Jul-2015 9:28 am
தங்கள் வரவிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி 11-Jul-2015 9:28 am
தங்கள் தொடர் ஊக்கத்திற்கு மிக்க நன்றி தோழரே 11-Jul-2015 9:27 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (193)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
கிறுக்கன்

கிறுக்கன்

திருவண்ணாமலை
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி
கார்த்திக் ஜெயராம்

கார்த்திக் ஜெயராம்

திண்டுக்கல்
ஜெரின் ஜோஸ்

ஜெரின் ஜோஸ்

கன்னியாகுமரி

இவர் பின்தொடர்பவர்கள் (195)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
syed hassain i

syed hassain i

madurai
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (195)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
user photo

பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே