கௌதம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கௌதம்
இடம்:  காஞ்சிபுரம்
பிறந்த தேதி :  16-Jun-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Nov-2013
பார்த்தவர்கள்:  299
புள்ளி:  74

என்னைப் பற்றி...

என் தேடலை தேடி அலையும் ஓர் அகதி ..

என் படைப்புகள்
கௌதம் செய்திகள்
கௌதம் - கௌதம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2016 10:59 am

முதல் பார்வையில் காதல்

பனித் துளியின் சாரல்
கண்ணின் ஓரம்
அவளைப் பார்த்தேன்

மிதக்கிறாள்
பறக்கிறாள்
இதமாய் சிரிக்கிறாள்

அவளை சுற்றிவருகின்றேன்
ஊமையாக இருந்தாள்-ஆனால்
அவள் கண்கள் மட்டும் பேசியது
இவன் யார் என்று

புரிந்தும் புரியாமல் இருந்தேன்
அவளின் சினுங்களைக் கண்டு

காற்றில் கரையும் - அவளின்
வார்த்தைகளைக் கேட்டேன்
காதல் வந்துவிட்டது
காரணம் புரிந்தது

இதழ்கள் மௌனமாக இருந்தது
கண்கள் நான்கும்
காதலைச் சொன்னது
கைப் பிடித்துவிட்டேன் என்னவளை .....


கௌதம்

மேலும்

கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2016 10:24 am

முகில்கள் துறவுபூண்ட நீலவானத்தை
ரசித்திட அவன் கவிஞன் இல்லை உழவன்
அவனுக்கு
வானம் என்றால் மழை !
----இலக்கணம் சாரா வரிகள்

முகில்கள் துறவுபூண்ட நீலவானைப் பார்த்து
ரசிக்க அவன்கவிஞன் இல்லை உழவன்
நிலமுழுது நீர்பாய்ச்சி நெல்வளர்ப் போனுக்கு
வானமென் றாலதும ழை !

---இது அளவடி இன்னிசை வெண்பா
இதை மூன்றடியில் சொல்லிப் பார்ப்போம்

முகில்கள் துறவுபூண்ட நீலவானைப் பார்த்து
ரசிக்க கவிஞனில்லை நல்லே ருழவனுக்கு
வானமென் றாலதும ழை !
----இது சிந்தியல் இன்னிசை வெண்பா
ஆர்வலர்கள் கூர்ந்து கவனிக்க . பயிற்சியாகவும் பாடமாகவும் இது அமையும்

----கவின் சாரலன்

மேலும்

அருமை . மிக நன்று 27-Feb-2016 4:58 pm
அறிந்தால் மட்டும் போதாது பயில வேண்டும் பழக வேண்டும் .அபொழுதுதான் வெண்பா எழுத முடியும். பயிலவும் முயலவும் . மிக்க நன்றி கவிப்பிரிய சர்பான் அன்புடன், கவின் சாரலன் 27-Feb-2016 8:22 am
நற்றமிழ் கவிகள் கற்கும் இலக்கிய பட்டறை நானும் புதுமைகளை அறிந்து கொண்டேன் 27-Feb-2016 12:59 am
முகில்கள் துறவுபூண்ட நீலவானைப் பார்த்து ரசிக்க அவன்கவிஞன் இல்லை உழவன் நிலமுழுது நீர்பாய்ச்சி நெல்வளர்ப் போனுக்கு வானமென் றாலதும ழை ! ************************** அவன் கவிஞன் இல்லை உழவன், முகில்கள் துறவுபூண்ட நீலவானைப் பார்த்து ரசிக்க, வானமென்றால் நெல்வளர்க்க பயன்பெறும் மழை - மு.ரா. 26-Feb-2016 7:00 pm
குமரன் அளித்த ஓவியத்தில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
26-Feb-2016 7:29 pm

வைரமுத்து !!!

மேலும்

நன்றி !! 29-Feb-2016 9:08 am
சிறப்பு தோழமையே ..... தொடருங்கள் 27-Feb-2016 4:56 pm
நன்றி 27-Feb-2016 8:04 am
கௌதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Feb-2016 10:59 am

முதல் பார்வையில் காதல்

பனித் துளியின் சாரல்
கண்ணின் ஓரம்
அவளைப் பார்த்தேன்

மிதக்கிறாள்
பறக்கிறாள்
இதமாய் சிரிக்கிறாள்

அவளை சுற்றிவருகின்றேன்
ஊமையாக இருந்தாள்-ஆனால்
அவள் கண்கள் மட்டும் பேசியது
இவன் யார் என்று

புரிந்தும் புரியாமல் இருந்தேன்
அவளின் சினுங்களைக் கண்டு

காற்றில் கரையும் - அவளின்
வார்த்தைகளைக் கேட்டேன்
காதல் வந்துவிட்டது
காரணம் புரிந்தது

இதழ்கள் மௌனமாக இருந்தது
கண்கள் நான்கும்
காதலைச் சொன்னது
கைப் பிடித்துவிட்டேன் என்னவளை .....


கௌதம்

மேலும்

கௌதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 3:40 pm

கவலை

நிறைவுப் பெறாத ஆசை
நிம்மதியை தொலைத்த நினைவுகள்
சோகத்தை மறைக்கும் முகம்

துக்கத்தைத் தொலைத்த இரவுகள்
சொல்லிக்கொண்டே இருக்கும் மணம்
அழுகைக்கு அடிமையாகி
அமைதியைத் தேடின தினங்கள்

கடவுளை வெறுத்து
கல்லறையைத் தேடின
சில நாட்கள்

பித்தம் பிடித்து
மெய் மறந்து
திரிந்த பல நாட்கள்

திசைகள் மறந்து
நாடோடியாய் திரிந்த
சில தினங்கள்

பலத்தை இழந்து
பரிதாபமாக இருந்த
சில நாட்கள்

மனிதனை மயக்கி
மரணத்தைக் காட்டும்
கவலையை மறந்து
இனிமையாக வாழ்வோம்


- கௌதம்

மேலும்

கௌதம் - கௌதம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Aug-2015 10:10 am

கோமாளி

வேடங்கள் போட்டு
வேடிக்கைக் காட்டும்
விந்தைய மனிதனவன்

துன்பத்தை மறைத்து
இன்பத்தைக் காட்டும்
கண்ணாடியவன்

உணவுக்கும் உடம்பிற்கும்
இடம் தேடி அலையும்
நாடோடியவன்

நடிக்கவும் நகைக்கவும்
செய்யுகின்ற
நடிகனவன்

கலைத்துறையில்
காலங்கள் போற்றும்
கலைஞ்சனவன்


அவன் தான்
ஆயிரம் அர்த்தம் கொண்ட
" கோமாளி "



- கௌதம்

மேலும்

முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) nisha rehman மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Aug-2015 6:54 pm

=====================================================================================================
" பத்தாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
பன்னிரண்டாம் வகுப்பிலும்
பொதுத்-தேர்வு
அதைவிட
அதிசியத்-தேர்வு
எனது
" உனது தேர்வு"
===============================
===============================

" வாழ்க்கையை
வாழ்க்கையாக
இல்லை,
இதில்
வழிகளும்
கண்ணீரும்தான்
நமக்குள்
தொல்லை... "'
===============================
===============================

"பிறந்த குழந்தை
அழுவதை
ஒரு த

மேலும்

வாழ்த்துக்கள் ... 11-Nov-2015 3:56 pm
வெற்றி பெற வாழ்த்துக்கள்... 27-Sep-2015 7:07 pm
நன்றி நட்பே 21-Sep-2015 6:26 pm
நன்றி அண்ணா 21-Sep-2015 6:26 pm
கௌதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2015 10:10 am

கோமாளி

வேடங்கள் போட்டு
வேடிக்கைக் காட்டும்
விந்தைய மனிதனவன்

துன்பத்தை மறைத்து
இன்பத்தைக் காட்டும்
கண்ணாடியவன்

உணவுக்கும் உடம்பிற்கும்
இடம் தேடி அலையும்
நாடோடியவன்

நடிக்கவும் நகைக்கவும்
செய்யுகின்ற
நடிகனவன்

கலைத்துறையில்
காலங்கள் போற்றும்
கலைஞ்சனவன்


அவன் தான்
ஆயிரம் அர்த்தம் கொண்ட
" கோமாளி "



- கௌதம்

மேலும்

கவியமுதன் அளித்த படைப்பில் (public) nisha rehman மற்றும் 18 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2015 11:53 pm

உற்சாகக் குருதியை
உடலுக்குள் கொண்டவனே!
எப்போதும் சோராத
எனதருமைத் தோழனே!

எழுந்து வா!

பேதங்களை உடைக்காமல் இங்கே
சாதம் சமமாகாது
தந்திரப் பின்னல்களைத்
தகர்த் தெறியாமல்
சுதந்திரம் சுத்தமாகாது

எழுந்து வா!

சமூகத்தைச் சாடும் பலர்
தனிமனித்தைத் தவிர்க்கிறனர்
தனிமனித மாற்றமின்றி
சமூக மாற்றம் சாத்தியமில்லை

காரணச் சீப்பைக்
கையில் கொள்ளாமல்

மேலும்

சமூக மாற்றத்திற்கான முதல் படி தனி மனித மாற்றம் ! தனி மனித மாற்றத்திற்கான முதல் படி சமுதாயம் பற்றிய சரியான புரிதல் ! இளைய பாரதத்தை எழுப்பும் அழகிய பள்ளியெழுச்சி உங்கள் கவிதை ! வாழ்த்துக்கள் !! 03-Aug-2015 4:10 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே ! 31-Jul-2015 3:32 pm
தங்கள் கவிதையைப் படித்திட சுகத்தில் தங்களைப் புகழாமல் இருக்க முடியவில்லை அதனாலேயே விளைந்த வரிகள் இவை ..... 31-Jul-2015 1:02 pm
மிக்க மகிழ்ச்சி தோழமையே உங்கள் வருகைக்கும் என் கவியை வாசித்து நேசித்தமைக்கும். உங்கள் அன்பை என்னால் உணரமுடிகிறது. மேலும் உங்கள் புகழ்ச்சிக்கு நான் தகுதி உடையவனா என்று தெரியவில்லை. இருப்பினும் உங்கள் அன்பிற்கு என் நன்றிகள். ..........கவியமுதன். 31-Jul-2015 10:25 am
கௌதம் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2015 11:41 am

காதலைத் தந்துவிடு


அழகிய அரக்கியே
ஆள்கிறாய் அகிலையே
உன் அழகிய தீயில்
அழிக்கிறாய் ஆளையே

உன் காதலைத் தேடி
அலைந்தவர் கோடி
உன் இதயம் திருடும்
கள்வன் யாரடி

கானல் நீராடி
உன் காதல் காணவில்லையே
எனக்குத் தெரியவேண்டும்
பதில் சொல்லடி

என் நெஞ்சுக்குள்
உன் தஞ்சமே
உன் காதலுக்குப் பஞ்சமே
கருணைக் காட்டு - இல்லையேல்
உன் காதலைக் கூட்டு

முகத்தை மூடி -உன்
மனதுக்குள் சிரிக்கும் பெண்ணே
உன் மௌனத்தைக் கலைத்துவிடு
உன் மனதினைக் கொடுத்துவிடு
கணவனாகின்றேன் கன்னி உனக்கு ...

கௌதம்

மேலும்

நன்றி தங்கள் கருத்துக்கும் , வருகைக்கும் 21-Jul-2015 9:41 am
நன்று... 18-Jul-2015 8:24 pm
கௌதம் - கௌதம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Nov-2014 6:04 pm

கல்யாணக் காதல்

உன் வாசல் தேடி வந்தேன்
உன் வாசம் பட்டு மறைந்தேன்
தயங்கி நின்றேன் தனியாக பேச
மயக்கிப் போனாயே என் மனைவியாக

உன் மூச்சுக்கற்றால்
என்னை மூழ்கடிதத்தையே
உன் சுவாசத்தால்
என்னை சுவாசிக்க வைத்தாயே

எனக்காக உன்னை மாற்றினாய்
உனக்காக வாழ்கிறேன்
என்னையே மறந்து

பேச முடியும் என்று நினைத்தேன்
ஆனால் முடியவில்லை
பேசி முடிக்க வேண்டும் என்று நினைத்தேன்
ஆனால் முடிக்கவில்லை

விழிக்கும் நேரமோ
உறங்குகிறது
உறங்கும் நேரமோ விழிக்கிறது

அந்த காதலும் காதலிக்கிறது
நம் காதலைப் பார்த்து
கணவன் மனைவியாகும்
நாள் வருமா
காத்துக்கொண்டிருக்கின்றேன் அன் நாளுக்

மேலும்

நன்றி தோழமையே ..... 26-Nov-2014 7:19 pm
அருமை 26-Nov-2014 7:01 pm
நன்றி தோழரே .. தொடரட்டும் உங்கள் வருகை .... 24-Nov-2014 11:36 am
அருமை.. வாழ்த்துக்கள்... தொடருங்கள்... 22-Nov-2014 10:36 pm
கயல்விழி மணிவாசன் அளித்த எண்ணத்தை (public) மீ மணிகண்டன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Nov-2014 6:09 pm

இன்னுமோர் எங்கள் கவிதைகள் திருடன் முகநூளில் ...இவன்மேல் எனக்கு கோவம் வரவில்லை ..சிரிப்பு சிரிப்பா vanthichi ...நீங்களும் போய்ட்டு
பாருங்க புரியும் .. Kulandren prashan என்று தேடல் குடுக்கவும் ...திருடன திட்டி எழுதின கவிதைய கூட சுட்டுட்டான் என்றால் பார்த்துகொள்ளுங்கள்
திருடர்கள் புகைப்படங்களோடு இனி எதிர்பாருங்கள்.....வேட்டை தொடரும்

மேலும்

மனசாட்சி இல்லாமல் எப்படி அடுத்தவர் கற்பனையை திருட மனம் வருதோ இவனுக்கெல்லாம்.... 22-Nov-2014 10:43 pm
Vettai thodarum. ...super kayal... 22-Nov-2014 10:41 pm
Nice kayal.... 22-Nov-2014 10:40 pm
ஆம் அம்மா தற்போது இவன் தனது முகநூல் id close செய்து விட்டான் அதனால் அவன் புகைப்படத்தை மட்டும் நீக்குகின்றேன்....நன்றிகள் அம்மா . 22-Nov-2014 10:02 pm
மேலும்...
கருத்துகள்

மேலே