மீனா வினோலியா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  மீனா வினோலியா
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  01-May-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  02-May-2015
பார்த்தவர்கள்:  816
புள்ளி:  25

என்னைப் பற்றி...

கவிதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும் பேப்பர் பேனா கிடைத்தால் கவிதை தீட்டி விடுவேன் ........rn

என் படைப்புகள்
மீனா வினோலியா செய்திகள்
மீனா வினோலியா - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Oct-2015 9:01 am

…! .ஒரு பெண்ணை காதலிக்கற விஷயத்தை அவகிட்டே சொன்னா அவளுக்கு தாங்குற சக்தி இருக்க வேண்டும்…

அப்புறம்?

அந்த விஷயத்தை அவ அண்ணன்கிடே சொன்னா,

நமக்கு தாங்கற சக்தி இருக்க வேண்டும்..!

மேலும்

அருமையான அழகான கவிதை 05-Aug-2016 4:07 am
சூப்பர் வாழ்த்துக்கள் 30-Dec-2015 2:45 pm
மீனா வினோலியா - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Dec-2015 9:43 pm

கடைக்கண்ணில்
ரகசியமாய்
ஒரு சரி பார்ப்புடன்..

யாரும் அறியாமல்
கண்ணீரில் கலையும்
பிம்பங்களை
பார்ப்பது போல்
ஒரு பாவத்துடன்...

வலி
என் வாழ்க்கையின்
வழியாக..

நடு நிசியில்
பேயாகவும்
கடந்து வந்த பாதைகளில்
நாயாகவும்

அலைகிறேன், திரிகிறேன்..
தனியே, தன்னந்தனியே...
யாருடனும் பகிர முடியாமல்....

மேலும்

மிக நன்று தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 2:38 pm
காதல் என்ற சொல் மனதுக்கு மட்டும் சொந்தமானது அதில் கிடைக்கும் இன்பம் துன்பம் எல்லாம் காலத்தின் முட்களுக்கே ஆடையாகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 30-Dec-2015 12:32 am
பிரகாஷ் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2015 2:56 pm

கோவனம்
கட்டிய கோடீஸ்வரன்...!!!!!

குருவிகட்டும் கூட்டைபோல
குடிசைவீட்டுக்காரன்...!!!

மாட்டு
வண்டியின் சொந்தக்காரன்...!!!

மம்பட்டியின் தோழன்...!!!

மண்புழுவின் நண்பன்...!!!

வெட்டுகிளியின் எதிரி...!!!

எலியின் எமன்...!!!

யார் அவன்...???

படைகண்டு நடுங்கும்
பாம்பை தினம் சந்திப்பவன்...!!!

தன்
தாகத்திலும்
தளறாது
தண்ணீர்
பாய்ச்சு பவன்...!!!

தனக்கு
உணவில்லா விட்டாலும்
பயிர்க்கு உரமிடு பவன்...!!!

சிறுவிதையை
மரமாக்கு பவன்...!!!

அதற்குதன்
வியர்வையை
உரமாக்கு பவன்...!!!

வருடம் வருடம்
தவம் புரிபவன்
தன்
வரத்திற்கு அல்ல
மழை வரவிற்கு...!!!

ஒன்ற

மேலும்

கருத்துக்களுக்கு நன்றி நட்பே. 30-Dec-2015 9:04 pm
மிக மிக நன்று வாழ்த்துக்கள் நட்பே 30-Dec-2015 2:31 pm
உண்மை,. 28-Dec-2015 10:07 am
ஆமா அவங்களுக்கு பல நேரம் சாப்பிட கூட நேரம் இருப்பது இல்ல. இதுல எங்க இத எல்லாம் தெரிஞ்சுப்பாங்க..? 28-Dec-2015 10:01 am
மீனா வினோலியா - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Sep-2015 4:03 pm

உன்னால் தான் கவிதை எழுதினேன் ....,,,
உன்னால் தான் என் கவிக்கு உயிர் கொடுத்தேன் .....
உன் நினைவுகளின் காட்சி வரிகள் ......,,,
என் கவி வரிகள் ஆக்கினேன் ....
உன் பேச்சின் வார்த்தைகளெல்லாம் .....,,,
என் கவியின் சொல்லாக்கினேன் ....
உன் கரு விழி பார்வையெல்லாம் .........,,,,
என் கவிக்கு பார்வை இட்டேன்.......
உன் சிரிப்பில் இருக்கும் ஒலியே.......,,,
என் கவிக்கு இசை ஆக்கினேன் .........
என் வாழ் நாள் முழுக்க ....,,
உனக்காக மட்டும் கவிதை எழுத .....
வரம் ஒன்று தருவாயா......,,
இப்படி உனக்காகவே என் கவியும் .....
நானும் காத்து இருக்கிறோம் .....,,,

மேலும்

கவிதைக்கு கொள்கை வைத்து கொள்கையை கவிதையாகியா மீனாவிற்க்கு வாழ்த்துகள் .. 31-Dec-2015 3:17 pm
நன்றி நன்றி ............ 09-Dec-2015 2:22 pm
மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் நட்பே 09-Dec-2015 2:21 pm
வாழ்த்துகள் ...... 29-Nov-2015 12:10 pm
மீனா வினோலியா - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Aug-2015 12:52 pm

நீ அழகா இல்லை உன்னை ......,,,
பார்க்க வைத்த உன் விழி அழகா ....,,,
அட!!! போடா என் அழகா ......,,,
உன் ஒரு விழி பார்வையால் ....,,,
மட்டும் பார்க்காதடா உன் விழி ஓரம் .......,,,
பார்வை ஓரத்திலே .....,,,
உனது அழகு மொத்தத்திலும்.....,,,
கரைகிறேன் நானடா ....,,,

மேலும்

அனைவர்க்கும் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் 26-Sep-2015 5:02 pm
எத்தனைமுறை படித்தாலும் புரியல 14-Aug-2015 3:16 pm
பார்வையில் கரைக்கும் சக்தி காதலுக்குதான் உண்டு... நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 14-Aug-2015 2:58 am
அழகு 13-Aug-2015 4:41 pm
மீனா வினோலியா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2015 4:57 pm

பயணிக்க ஆசை தான்.....
உன்னோடு மட்டுமே ....,,,,
ஆனால் என்ன செய்ய .....
உன் நினைவுகள் உன்னையே .....,,,,
தோற்கடித்து முந்தி கொள்கிறது ......
நீ என் அருகில் இல்லா நேரங்களில் .......,,,,
உன் நினைவிலே பயணிக்கிறேன் .......
பயணம் இனிதாகட்டும் என்றும்.....,,,,,
உன்னோடவே என்று நினைத்து

மேலும்

நன்றி தோழா..... 12-Nov-2015 3:34 pm
பயணம் இனிதாகட்டும் தோழி... 02-Oct-2015 12:48 pm
மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் ....தோழா 07-Aug-2015 3:51 pm
ம்ம்ம்ம் உங்கள் கருத்தில் மகிழ்ந்தேன் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் 07-Aug-2015 3:50 pm
மீனா வினோலியா - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jul-2015 3:11 pm

என் இரு விழிகளும்.......,,,,
காலை தொடக்கத்திலும்........
மாலை முடிவிலும் ........,,,,
உன்னையே காண ..........
நினைக்கிறது ......,,,
அது ஏனோ தெரியவில்லை .......
கனவில் வருவது போல் ......,,,,,
கண் முன்னே வர மறுக்கிறாய் ......
நீயோ .....,,,,

மேலும்

mmm carect ta sonninga உங்கள் கருத்தில் மகிழ்ந்தேன் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் 07-Aug-2015 3:54 pm
கனவுல நெதம் வருது நிசத்துல..... ஆடிக்கொன்னு அமாவசிக்கொன்னு ன்னு வந்தா எப்பிடி ? நியாயமான கேள்விதான் அன்புடன், கவின் சாரலன் 07-Aug-2015 3:14 pm
ம்ம்ம் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் தோழா 01-Aug-2015 10:24 am
ம்ம்ம் மகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கிறேன் நட்பே 01-Aug-2015 10:23 am
ப்ரியஜோஸ் அளித்த படைப்பை (public) பார்த்திப மணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
29-May-2015 1:09 pm

Tamil Selva
May 29 at 12:18am

wife : eannanga unga amma panradhu suthama
eanaku pidikala onnu avanga inga irukanum illa
naan irukanum...
hus : eanna pannuchi andha kizhavi
wife: eanna pannala nu kelunga naan pakathu
veetla poi peasana kooda kurai solranga
hus : mudhal idhukoru mudivu katren da
chellam. idhukaga nee tension aagada indha
malligai poo vachikithu ready ah iru cinemaku
pogalam...

marunaal morning...
hus: amma...... amma
amma: mmm sollu pa
hus: kilambu ma
wife :eanga da
hus: pakathula home irukuma anga un age
aalunga romba peru irukanga avanga

மேலும்

நல்ல கருத்து க் வராதே 28-Jul-2015 9:27 pm
ஆம் அருமை .. முதியோர் இல்லம் .. நல்ல கருத்து 25-Jul-2015 10:47 am
ஏதும் சொல்ல வார்த்தை இல்லை.......... 15-Jul-2015 11:52 am
கற்றுக்கொண்ட பாடங்களை விட வாழ்க்கை கற்பிக்கும் பாடங்களின் வலி அதிகம் .... வாழ்த்துக்கள் 08-Jul-2015 4:37 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (100)

பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
கஜபதி

கஜபதி

Madurai

இவர் பின்தொடர்பவர்கள் (99)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
a.lawrence

a.lawrence

தூத்துக்குடி
பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

இவரை பின்தொடர்பவர்கள் (104)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவி ரசிகை

கவி ரசிகை

சேலம்
மேலே