சூரிய காந்தி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  சூரிய காந்தி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  25-Jun-2015
பார்த்தவர்கள்:  472
புள்ளி:  212

என் படைப்புகள்
சூரிய காந்தி செய்திகள்
சூரிய காந்தி - சூரிய காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-May-2020 12:06 am

ஆயுதம்

என்னை தோற்கடிக்க உன்னிடமுள்ள அனைத்து ஆயுதங்களையும்
கூர் தீட்டுகிறாய்

என்னை அவமானப்படுத்த
உன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்று பார்க்கிறாய்

கோபம் கொண்டு
தீயை உமிழ்கிறாய்

வெறுப்புக் கொண்டு
வெம்மை வேல் பாய்ச்சுகிறாய்

விலக்கி வைத்து
வேதனையை விதைக்க நினைக்கிறாய்

அதிகாரம் கொண்டு அடக்கியாள நினைக்கிறாய்

அகங்கார வாள் கொண்டு
வெட்டி வீழ்த்த
நினைக்கிறாய்

ஆசையைத் தூண்டி அடிமையாக்க நினைக்கிறாய்

உன் வார்த்தைகளைக் கொண்டு
என் மௌனங்களை கொல்ல நினைக்கிறாய்

உன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும்
அனைத்து உத்திகளையும்
பயன்படுத்திய பின்பும்
உன்னால் என்னை தோற்கடிக்க

மேலும்

சூரிய காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-May-2020 12:06 am

ஆயுதம்

என்னை தோற்கடிக்க உன்னிடமுள்ள அனைத்து ஆயுதங்களையும்
கூர் தீட்டுகிறாய்

என்னை அவமானப்படுத்த
உன்னால் இயன்ற அனைத்து வழிகளிலும் முயன்று பார்க்கிறாய்

கோபம் கொண்டு
தீயை உமிழ்கிறாய்

வெறுப்புக் கொண்டு
வெம்மை வேல் பாய்ச்சுகிறாய்

விலக்கி வைத்து
வேதனையை விதைக்க நினைக்கிறாய்

அதிகாரம் கொண்டு அடக்கியாள நினைக்கிறாய்

அகங்கார வாள் கொண்டு
வெட்டி வீழ்த்த
நினைக்கிறாய்

ஆசையைத் தூண்டி அடிமையாக்க நினைக்கிறாய்

உன் வார்த்தைகளைக் கொண்டு
என் மௌனங்களை கொல்ல நினைக்கிறாய்

உன்னிடம் உள்ள அனைத்து ஆயுதங்களையும்
அனைத்து உத்திகளையும்
பயன்படுத்திய பின்பும்
உன்னால் என்னை தோற்கடிக்க

மேலும்

சூரிய காந்தி - சூரிய காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2020 9:06 am

தலைப்பு தேவையில்லை

சிற்பியின் மனக் கண்களை
சிலையின் கண்கள் வெளிப்படுத்தாது

பேரன்பின் வெளிப்பாடு வார்த்தைகளில்
வற்றி விடக்கூடும்

சலனமற்ற வாழ்வின் வெளியை
தவறான புரிதலொன்று கலைக்கக்கூடும்

களங்கமற்ற குழந்தை மனதை
காலம் கடத்திச் சென்று விடும்

மாண்புமிக்க மாமனிதர்கள்
கள்ளம் கபடமற்ற சிரிப்புகள்

அன்பைப் பொழியும் கண்கள்
பேதமற்ற வாழ்வு தரும் பெரும் மகிழ்ச்சி

கதைகளில்
வரும்
நேர்மையும் வீரமும் கொண்ட பேரரசர்கள்

கவிதைகளில்
வரும்
அன்பைக் கொண்டாடும்
பேரழகிகள்

மென்மையும் மேன்மையுமான
வாழ்வியல் முறைகள்

ஒவ்வொரு கணமும் ஆனந்தமாய்

ஒவ்வொரு எண்ணமும் சுகமானதாய்

ஒவ்வ

மேலும்

சூரிய காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 9:06 am

தலைப்பு தேவையில்லை

சிற்பியின் மனக் கண்களை
சிலையின் கண்கள் வெளிப்படுத்தாது

பேரன்பின் வெளிப்பாடு வார்த்தைகளில்
வற்றி விடக்கூடும்

சலனமற்ற வாழ்வின் வெளியை
தவறான புரிதலொன்று கலைக்கக்கூடும்

களங்கமற்ற குழந்தை மனதை
காலம் கடத்திச் சென்று விடும்

மாண்புமிக்க மாமனிதர்கள்
கள்ளம் கபடமற்ற சிரிப்புகள்

அன்பைப் பொழியும் கண்கள்
பேதமற்ற வாழ்வு தரும் பெரும் மகிழ்ச்சி

கதைகளில்
வரும்
நேர்மையும் வீரமும் கொண்ட பேரரசர்கள்

கவிதைகளில்
வரும்
அன்பைக் கொண்டாடும்
பேரழகிகள்

மென்மையும் மேன்மையுமான
வாழ்வியல் முறைகள்

ஒவ்வொரு கணமும் ஆனந்தமாய்

ஒவ்வொரு எண்ணமும் சுகமானதாய்

ஒவ்வ

மேலும்

சூரிய காந்தி - சூரிய காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2020 9:19 pm

அகம் மலர்ந்தது
முகமும் மலர்ந்தது

பிரபஞ்சப் பருப்பொருளின்
பிரபாவத்திலிருந்து விடுபட்டு

ஆதி ஆற்றலான பேருண்மையில்
அகத்தாற்றல் கலந்திருக்க

ஜாதி மத பேதமெல்லாம் பொருளிழக்க
இடம் இனம் மொழியெலாம்
கடந்து போக

பேரன்பு கொண்டு
உயிர்நோக்க
உணர்ந்திருந்தான்

பேரானந்தப் பரவசம் பகிர
மனிதகுலம் மலரும் தருணம்
இதுவென்று எண்ணி
தவ வாழ்க்கையை
நிறைவு செய்தான்

அதிகாலை வேளையொன்றில்
மனித வெளியில் கால் வைக்க
மேனி மறைக்கும் கந்தலாடைக்
கட்டிக்கொண்டான்

பெருந்திரள்
கூட்டமொன்று நின்றிருக்க

அகம் மலரும் ரகசியம் பகிர
பேருவகை கொண்டு
ஆறத்தழுவ கைவிரித்து

ஆனந்த நடனமிட்டு
முன்னகர்ந்த

மேலும்

சூரிய காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2020 9:19 pm

அகம் மலர்ந்தது
முகமும் மலர்ந்தது

பிரபஞ்சப் பருப்பொருளின்
பிரபாவத்திலிருந்து விடுபட்டு

ஆதி ஆற்றலான பேருண்மையில்
அகத்தாற்றல் கலந்திருக்க

ஜாதி மத பேதமெல்லாம் பொருளிழக்க
இடம் இனம் மொழியெலாம்
கடந்து போக

பேரன்பு கொண்டு
உயிர்நோக்க
உணர்ந்திருந்தான்

பேரானந்தப் பரவசம் பகிர
மனிதகுலம் மலரும் தருணம்
இதுவென்று எண்ணி
தவ வாழ்க்கையை
நிறைவு செய்தான்

அதிகாலை வேளையொன்றில்
மனித வெளியில் கால் வைக்க
மேனி மறைக்கும் கந்தலாடைக்
கட்டிக்கொண்டான்

பெருந்திரள்
கூட்டமொன்று நின்றிருக்க

அகம் மலரும் ரகசியம் பகிர
பேருவகை கொண்டு
ஆறத்தழுவ கைவிரித்து

ஆனந்த நடனமிட்டு
முன்னகர்ந்த

மேலும்

சூரிய காந்தி - சூரிய காந்தி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Apr-2020 8:46 pm

நீயும் மரணிப்பாய்

உயிர்க் காத்து
உயிர்க் கொடுத்தவனுக்கு
மயானம் தர மறுக்கிறாய்

பாரபட்சமின்றி
பரவும் நுண்ணுயிர்
கண்ணுக்குத்
தெரியாத எமன்

எதிர்த்துப் போரிட்டு
இறந்தவனை
எரிக்கக் கூடாதென்று
வெகுண்டெழுகிறாய்

தன்வீடு தன்மக்கள்
தன்னலம் பாராமல்
இன்னுயிரை ஈந்தவனுக்கு
இடுகாட்டில் கூட
இடம்தர மறுக்கிறாய்

உயிர் பயமின்றி
மருத்துவம் பார்த்து
மரித்துப் போனவனின்
உடலைக் கண்டு அஞ்சுகிறாய்

உன்னைக் காக்க
ஊரைக் காக்க
உயிர்த் துறந்தவனின்
உடலைக் கூட
அவமானப்படுத்துகிறார்

உன்னைப் பார்த்து
அறக்கடவுளே
அவமானப் படுகிறது

நீயும் மரணிப்பாய்
அப்பொழுதுஉன் உடல்
புதைக்கப்பட்டதா? எரிக்

மேலும்

அழகான வரிகள் 15-Apr-2020 9:04 am
சூரிய காந்தி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Apr-2020 8:46 pm

நீயும் மரணிப்பாய்

உயிர்க் காத்து
உயிர்க் கொடுத்தவனுக்கு
மயானம் தர மறுக்கிறாய்

பாரபட்சமின்றி
பரவும் நுண்ணுயிர்
கண்ணுக்குத்
தெரியாத எமன்

எதிர்த்துப் போரிட்டு
இறந்தவனை
எரிக்கக் கூடாதென்று
வெகுண்டெழுகிறாய்

தன்வீடு தன்மக்கள்
தன்னலம் பாராமல்
இன்னுயிரை ஈந்தவனுக்கு
இடுகாட்டில் கூட
இடம்தர மறுக்கிறாய்

உயிர் பயமின்றி
மருத்துவம் பார்த்து
மரித்துப் போனவனின்
உடலைக் கண்டு அஞ்சுகிறாய்

உன்னைக் காக்க
ஊரைக் காக்க
உயிர்த் துறந்தவனின்
உடலைக் கூட
அவமானப்படுத்துகிறார்

உன்னைப் பார்த்து
அறக்கடவுளே
அவமானப் படுகிறது

நீயும் மரணிப்பாய்
அப்பொழுதுஉன் உடல்
புதைக்கப்பட்டதா? எரிக்

மேலும்

அழகான வரிகள் 15-Apr-2020 9:04 am
சூரிய காந்தி - அன்புடன் மித்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Feb-2017 11:06 pm

மன அழுத்தமென்ற நோய் எந்த வைரஸால் அல்லது பாக்டீரியாவால் அல்லது நுண்ணுயிரிகளால் மனிதனுக்கு உண்டாகின்றது??

மேலும்

மன அழுத்தத்துக்கு காரணம் வைரஸ், பாக்டீரியா என்பதெல்லாம் கிடையாது, அய்யா! அலுவலகம், சுற்றுப்புறம், குடும்ப சூழ்நிலை இவை எப்படி இருக்கிறது என்பதைப் பொருத்தும், ஒரு துன்பம் வரும்போது அதை எப்படிக் கையாளுகிறோம் என்பதைப் பொருத்தும்தான் இந்த மன அழுத்தம் வரும். இப்போது இருப்பதுபோல் அந்தக் காலத்தில் நம் முன்னோர்களுக்கு மன அழுத்தம் இருந்ததா என்ன?. இப்போதிருக்கும் மனிதர்களுக்கு பிறந்தவுடனே அனைத்தையும் அனுபவிக்க வேண்டுமென்கிற எண்ணமே இதற்கொரு காரணம். உடல் அங்கங்களில் எங்கேனும் நோய் வந்தால் உடனே கவனிக்கிறோம். மனதைப் பற்றிக் கவலைப்படுவாறில்லை. மனதும் உடலின் ஒரு அங்கமே. நாம் உண்டு, நம் வேலையுண்டு என்றும், தியானம், மெளனம், கடவுள் நம்பிக்கை இவை இருந்தால் போதும், மனிதனுக்கு இந்நோய் வராது. நாம் எவ்வாறு நம் மனதை பேணிக்காக்கிறோம் என்பதைப் பொருத்த்தே மன அழுத்தம் வரும். 23-Feb-2017 8:07 pm
மன அழுத்தம் என்பது நோய் அல்ல சகோதரரே, இது ஒருவகையான எண்ணச் சிதைவு எனலாம். யார் ஒருவர் தமக்கு தான் எல்லா பிரச்சனையும் வருகிறது, தான்தான் அதிக துன்பப்படுவதாக எண்ணுகிறாறோ அவருக்கு மன அழுத்தம் ஏற்படும். உங்கள் மொழியில் சொல்லவதென்றால் தேவையற்ற குழப்பம் என்ற நுண் கிருமிகள் மனதை ஆக்கிரமித்து, நாள்பட்ட நோயாய் மாறுவது. தியானம், மனதை சாந்தமுடன் வைத்துக் கொள்ள வேண்டும் இது ஒன்றே நிரந்தர மருந்து. 16-Feb-2017 3:22 pm
மனம் பாக்டீரியா, வைரஸ் மற்றும் நுண்ணுயிரிகளால் பாதிக்கப்படுவதில்லை...அது பௌதீகமானது அல்ல ... 16-Feb-2017 1:42 pm
சூரிய காந்தி அளித்த படைப்பில் (public) velayutham avudaiappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
25-Aug-2016 11:48 pm

நடமாடும் பிணங்கள்

மனிதம் மறந்த மருத்துவர்களே
இதயம் இழந்த செவிலியர்களே
பணப்பேய் பிடித்த உழியர்களே
பாதையோரம் பார்த்து நின்ற
வேடிக்கை மனிதர்களே


பக்கத்தில் பெண் குழந்தையுடன்
பத்து மைல்கள் கால் நடையாய்
அவன் தோளில் சுமந்துகொண்டு சென்ற போது
பிணமாய் இருந்தது
அவனது மனைவி மட்டுமல்ல
நீங்கள் அனைவரும்தான்


செய்தி: ஆம்புலன்சுக்கு பணம் செலுத்த முடியாத காரணத்தினால் பத்து மைல்கள் மனைவியின் சடலத்தை தோளில் சுமந்த மனிதர். பெண் குழந்தையும் கூடவே நடந்து சென்ற பரிதாபம்

மேலும்

தங்கள் கருத்துக்களுக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி... 30-Sep-2016 4:39 pm
தங்கள் கருத்துக்களுக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி... 30-Sep-2016 4:38 pm
தங்கள் கருத்துக்களுக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி... 30-Sep-2016 4:38 pm
மனித நேயம் மறைந்து விட்டதே !! மருத்துவத் துறை தன் தொழில் தர்மம் மறந்து சீரழிந்து விட்டதே ! விழிப்பு உணர்வுப் படைப்பு போராடினால் தான் நாம் இனி உயிர் வாழ முடியும் போலும். முன்னாள் மருத்துவர்கள், தாதிகள் கடமை ஞாபகம் வருகிறதே ! படைப்புக்கு பாராட்டுக்கள் 30-Sep-2016 3:06 pm
சூரிய காந்தி - சூரிய காந்தி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Sep-2016 11:27 am

1. தவறான எண்ணங்களே வாழ்வின் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்.

2. சரியான அறிவே (உண்மையான ஞானம்.) அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு

3. சுயநலமற்று இருத்தலே வளமான வாழ்விற்கும் முன்னேற்றத்திற்குமான ஒரே வழி

4. ஒவ்வொரு செயலையும் கடவுள் வழிபாடாக நினைத்து செயல்படலாம்

5. ஆணவத்தை அகற்றி எல்லையற்ற ஆனந்தத்தை அனுபவம் செய்

6. அனுதினமும் மேன்மையான சக்தியின் (பரம்பொருள்) தொடர்பில் இரு

7. கற்றதை பின்பற்று

8. எந்த நிலையிலும் தன்னம்பிக்கையை இழந்துவிடாதே

9. உங்கள் மீதான ஆசிர்வாதங்களுக்கு மதிப்பளியுங்கள்

10. உங்களை சுற்றியுள்ள அனைத்திலும் தெய்வீக தன்மையை காணுங்கள்

11. உண்மையை அப

மேலும்

தங்கள் கருத்துக்களுக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி... 30-Sep-2016 4:31 pm
தங்கள் கருத்துக்களுக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி... 30-Sep-2016 4:31 pm
வாழ்க்கைத் தத்துவங்கள் நம் நாட்டு கீதை உலகம் போற்றும் வாழ்க்கை மேலாண்மைக் கருத்துக்கள் அடங்கிய நூல் கீதாசாரம் படித்து பயன் பெறுவோம் தங்கள் கருத்துக்களை அனைவருக்கும் பகிர்வோம் தமிழ் அன்னை ஆசிகள் 30-Sep-2016 3:00 pm
😃 30-Sep-2016 7:34 am
சூரிய காந்தி - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Sep-2016 12:54 am

உலகில் 20,000அணுகுண்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டிருக்கிறது. இவற்றில் 10,000 குண்டுகள் தகுந்த இடங்களில் ஆயத்தமாக நிலை நிறுத்தப்பட்டிருக்கின்றன. இவற்றில் பெரும்பாலானவை உச்சகட்ட உஷார் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன. இவற்றில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட குண்டுகள் ரஷ்யாவிலும் அமெரிக்காவிலும் இருக்கின்றன.

நல்லவேளையாக, கடந்த 64 ஆண்டுகளில் மீண்டும் அணுகுண்டு பயன்படுத்தப்படவில்லை. ஆனால், அப்படி ஒரு அழிவை நெருங்கிய தருணங்கள் பல உண்டு. 1962 க்யூபா ஏவுகணை பிரச்னையின்போது அமெரிக்கா அணுகுண்டைக் கையில் எடுத்தது. 1983ல் ரஷ்யாவில் இருந்த எச்சரிக்கை அமைப்பில் ஏற்பட்ட தவறால் அமெரிக்காவின் ஐந்து ஏவுகணைகள்

மேலும்

அணுகுண்டுகள் மனிதர்களின் ஆணவம் 27-Sep-2016 4:36 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
பெருவை கிபார்த்தசாரதி

பெருவை கிபார்த்தசாரதி

கலைஞர் நகர், சென்னை-78
தனஜெயன்

தனஜெயன்

பாண்டிச்சேரி
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (24)

Dr.V.K.Kanniappan

Dr.V.K.Kanniappan

மதுரை
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கங்கைமணி

கங்கைமணி

மதுரை

இவரை பின்தொடர்பவர்கள் (23)

NBR இராஜேந்திரன் புவன்

NBR இராஜேந்திரன் புவன்

நாகர்கோவில் மற்றும் சென்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே