பூர்ணிமா - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : பூர்ணிமா |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 28-Oct-1989 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 14-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 181 |
புள்ளி | : 32 |
பூட்டிவைத்த இதயத்தின் பூட்டையே காணவில்லை அன்பே உன்னால்...
திருடிய என் இதயத்தை ஒருமுறை புரட்டிபோட்டு வாசித்துதான் பாரேன்...
என் உதடுகள் சொல்லாததை
அது சொல்லும்...
என் மௌனம்கூட மெல்ல பேசும்...
என் முகவரிக்கு தவறாமல் வந்து விழும் உந்தன் விழிகடிதங்களால்,
நாள்தோறும் கூடுகிறது
உன் இம்சையின் யுத்தங்கள்...
என்று...என்று...
நான் காத்திருக்கையில்,
இன்று...இன்று...
உன் பார்வை பத்திரம் எழுதி
பதிவு செய்கிறது இது காதல்தான் என்று...
சம்மதம் என்னும் பதிலை எப்படி சொல்வேன் துணிந்து...
வேண்டுமானால் கவிதையால் சொல்லட்டுமா???
இனி...
நீ வேண்டும் இனி...
கனவுகளும் விழிக்கட்டும் இனி...
என் கவியானவன்....
என் கவியானவன்....
நான் அவனுக்காக சிந்திய கண்ணீர் துளியும்
அவனுக்காய் என் எழுதுகோல் சிந்திய மை துளியுமே
நான் அவன்மீது கொண்ட உண்மைக் காதலின் சாட்சி....
அறிமுகம் இல்லாத ஒருவன்…!
அறிமுகத்தை தேடிய நான்…!
கல்லூரி செல்லும் போது,
தினமும் பேருந்து நிறுத்தத்தில்
அவன் வருகைக்காக காத்திருந்தேன்.
அவன் பேருந்தில் ஏறும் வரை,
நின்று அவனை ரசித்திருக்கிறேன்.
இவையனைத்தும் காதலாக இல்லை,
அவன் மீதான என் பார்வை
நட்பை மட்டும் வேண்டியது.
அவன் யார் என்று தெரியாமல்,
இரண்டு ஆண்டுகள் கழிந்தன.
மூன்றாம் ஆண்டு கல்லூரிப் படிப்பில்
கணிணி வகுப்பில் சேர்ந்தேன் - அங்கு
எதிர்பாராமல் அவனைச் சந்தித்தேன்.
மனதில் ஒருவித மகிழ்ச்சி
அதே சமயம் எதிர்பாராத அதிர்ச்சியும் கூட,
அன்றுதான் அவன் பெயர் அறிந்தேன்.
என் பெயர் அவன் அறிந்தான்.
எதிர்பாராத அதிர்ச்சி என்ன தெ
அறிமுகம் இல்லாத ஒருவன்…!
அறிமுகத்தை தேடிய நான்…!
கல்லூரி செல்லும் போது,
தினமும் பேருந்து நிறுத்தத்தில்
அவன் வருகைக்காக காத்திருந்தேன்.
அவன் பேருந்தில் ஏறும் வரை,
நின்று அவனை ரசித்திருக்கிறேன்.
இவையனைத்தும் காதலாக இல்லை,
அவன் மீதான என் பார்வை
நட்பை மட்டும் வேண்டியது.
அவன் யார் என்று தெரியாமல்,
இரண்டு ஆண்டுகள் கழிந்தன.
மூன்றாம் ஆண்டு கல்லூரிப் படிப்பில்
கணிணி வகுப்பில் சேர்ந்தேன் - அங்கு
எதிர்பாராமல் அவனைச் சந்தித்தேன்.
மனதில் ஒருவித மகிழ்ச்சி
அதே சமயம் எதிர்பாராத அதிர்ச்சியும் கூட,
அன்றுதான் அவன் பெயர் அறிந்தேன்.
என் பெயர் அவன் அறிந்தான்.
எதிர்பாராத அதிர்ச்சி என்ன தெ
பள்ளமெனும் உள்ளத்தில் சிகரமானாள் தோழி
பிள்ளையில் கற்ற நட்பு மரணம் வரை பந்தம்
காலங்கள் புயலைப் போல் கோரமாய் வீசினாலும்
நட்பெனும் விருட்சத்தை வேர் சாய்க்க இயலாது.
***
ஆணும் பெண்ணும் உயிராய் நட்புகொள்வது பாவமா?
மகன் தாயின் மடியில் உறங்குவது தப்பாகுமா?
காமம் என்ற ஈனச் சொல்லால் மகிமையான
இதய ஆலயங்களில் வாழும் நட்பை கறையாக்க இயலாது.
***
அவள் கொண்டு வரும் அன்னத்தை
நட்பின் உரிமையோடு எடுத்துண்பேன்.
என் புருவத்தில் வியர்வைகள் படிந்தால்
அனுமதியின்றி துப்பட்டாவால் துறைத்திடுவாள்.
***
வலியெனும் காயங்கள் நெஞ்சை உடைத்தால்
நிம்மதிக்கு மருந்தாய் தோள் கொடுப்பாள்.
என் மடியில் தோழி உறங்கும் ப
அழகான சிட்டுக்குருவிக்கு எட்டு முழம் சித்தாடை
-அது என்ன?
Un pearai ezhuthumbothukoda en pearin mealthan ezhuthugirean ippothaiku in pearaiyavathu sumakka veandum endru.
என் தாயின் கருவறையிலிருந்து மண்ணில் நான்
பிறந்த போது,கடவுள் உன் பெயரையும் என்
பெயரையும் இணைத்து எழுதிவிட்டான்.
இருவரும் ஒன்றாம் வகுப்பில் சந்தித்துக்கொண்டோம்.
எனக்கு சித்திரம் வரையத்தெரியாது.என்னவள் தான்
வரைந்து தருவாள்,சிவப்பு நிற கார்ட்டூன் பொம்மை
போட்ட என் வர்ணக்கொப்பியில் அவள் பஞ்சுவிரல்களால்
கீறித்தந்த ரோசாப்பூவை அவள் நினைவுகள் தோன்ற
-இன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
மாலையில் நாம் ஒன்றாக விளையாடுவோம்.களவில்
தோட்டத்திற்கு சென்று எருக்கலம்பூ பறித்து,நூலில் கோர்த்து
அவளுக்கு போட்டு விடுவேன்.சின்னச்சட்டி,பானையிலே
ஈரமண் தோண்டி மண்