Askar Tamil - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Askar Tamil
இடம்
பிறந்த தேதி :  07-Aug-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Apr-2015
பார்த்தவர்கள்:  101
புள்ளி:  20

என் படைப்புகள்
Askar Tamil செய்திகள்
Askar Tamil - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jan-2016 1:10 am

1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே! 25-Jun-2017 11:58 pm
மிகவும் அருமை... மறைந்த ஒரு மகத்தான கவியின் கஜல் சாயல் உங்கள் கஜல் கவிதைகளில் காண்கிறேன்... மிக்க மகிழ்ச்சி... 25-Jun-2017 5:38 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே 14-Mar-2017 9:45 am
WOW...VERY NICE 14-Mar-2017 1:07 am
Askar Tamil - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 11:26 pm

வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்

அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்

மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.

மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.

இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:19 pm
அருமையான படைப்பு தோழா.... வாழ்த்துக்கள்.... விரிந்த குடைக்குள் மழைத்துளிகள் வரக்கூடாது சிரித்த கன்னத்தில் கண்ணீர் துளி விழக்கூடாது- அருமை 04-Feb-2016 10:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:57 pm
சிறப்பு 20-Jan-2016 12:40 pm
Askar Tamil - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 5:44 pm

நெஞ்சுக்குள்
இதயம் புதைத்தேன்.
மாரூக்குள்
எட்டி உதைத்தாள்.
***

கண்களால்
பார்வை தீண்டினேன்.
இமைகளோடு
கனவுக்கு தீயிட்டாள்.
***

இதயப்பாத்திரத்தில்
நினைவுகளை உணவாக்கி
காதல் விருந்துண்பேன்.
நிலா மண்டபத்தில்
***

கடிகார முட்கள்
உடைந்ததடி
உயிர் உடலை
கடந்து சென்றதால்
***

கையில்
மலர்ந்த
ரேகை போல்
நானென்ற
வேரில் கிளை
கண்ட விருட்சம் நீ
***

சேற்றில் ஒளிந்த
வைரம் போல்
மெளனமென்ற
பூவிதழில்
வெடிக்காத சொல்லும் நீ
***

மழைத்துளிகளுக்கு
குடை பிடித்தால்
உயிர்த்துளிகளில்
காற்றாய் வந்து
முத்தமிடுவேன் உன்னை
***

ஓடக்கரை நீ
சென்றால் மீன்களும்
கண்ண

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:49 pm
அருமையான படைப்பு..... வாழ்த்துக்கள்... 04-Feb-2016 10:42 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 20-Jan-2016 1:56 pm
அழகு R 20-Jan-2016 12:42 pm
Askar Tamil - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Dec-2015 11:18 am

இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி எனும் பாடல் ராகத்தில்


பெண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களால் நீ பேச
என் வெட்கம் உடைகின்றது.
ஒரு கவிதையும் சிறுகதை ஆகின்றது.
தோளோடு நான் தூங்க
முத்தங்கள் நீ தந்திட
இவள் வெட்கமும் தொலைதூரம் மறைகின்றது.

ஆண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களில் நீ தோன்ற
என் விம்பம் பார்க்கின்றேன்
என்னுள்ளம் அவளுக்குள் துடிக்கக் கண்டேன்.
மெளனத்தால் நீ பேசிட
புர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 04-Feb-2016 1:22 pm
அழகான பாடல்...... 04-Feb-2016 10:40 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Dec-2015 2:15 pm
அழகு 24-Dec-2015 6:39 pm
Askar Tamil - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
18-May-2015 2:10 pm

மானம் கெட்டவர்க்கே
மரியாதை அதிகம்
மனச்சாட்சி கொன்றவர்க்கே
பொருட்ச்செல்வம் குவியும்

தாயை கைவிட்டார்கள்
சேய் எனும் நயவஞ்சகர்கள்
ஆத்திகன் தன்னையே விமர்சித்தான்
நாத்திகன் உலகையே விமர்சித்தான்.

அகரத்தில் தவழ்கிறது நன்மை
சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம்
மகப்பேற்றின் புனிதம் அறியாதவள்
குழந்தையை தாலாட்டுகிறாள் குப்பைதொட்டியினால்

சிலை செய்யும் கல் தான்
சாலையில் தெருநாய் துறத்தும் ஆயுதம்
பல்கலைக்கழகம் எனும் ஓவியம்
தினந்தோறும் எழுதுகிறது காதல் காவியம்

வைத்தியன் கூட பாமரனின்
உடல் உறுப்பை திருடுகிறான்
இறைவனைக்கூட ஈ.பி.கோவில் நிறுத்தினர்
மார்க்கம் கற்ற ஆன்மீ

மேலும்

உண்மைதான் நண்பரே!! கண்கண்டதை எழுதினேன் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 24-May-2015 10:56 am
உங்கள் உள்ளத்தில் இருந்து ஒழுகிய கண்ணீர்துளி என நினைக்கிறேன், இந்ததக் கவிதையை.. வாழ்த்துக்கள்!!! 24-May-2015 10:54 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 22-May-2015 12:11 am
கடவுளே!உயிரோடு தான் இருக்கிறாயா? உள்ளம் விற்கும் நிகழ்கால உலகை ஐம்பூதங்களால் அளித்து விடும்.அடுத்த சங்கதிகளாவது புண்ணியத்தோடு வாழ...!! தட்டச்சு பிழைகளை கவனிக்கவும் இரண்டு மூன்று முறை படித்து பதிவிடவும் அகரத்தில் தவழ்கிறது நன்மை சிகரத்தில் கொடிகட்டி பறக்கிறது பாவம்!!!! சூப்பர் !!! 22-May-2015 12:04 am
Askar Tamil - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-Apr-2015 2:19 pm

வெண்ணிற துணியிடை
தேகத்தை இறுகக்கட்டி
ஆறடிக் கல்லறைக்குள்
மண் கூறுகள் சாப்பிட
உதிரமில்லாத இதயத்தின்
புலம்பல் கேட்கிறதா?

உயிரில்லாத ஆத்மாவுக்கு
தாய் மீது பாசமும்,மடிமேல்
துயிலும் குழந்தைக்கு பாடும்
தாலாட்டும் நினைவுக்கு வருகிறது.

உலகத்தில் நிம்மதிக்கு
மருந்து மரணம் என்றிருந்தேன்
மரணமும் பாசமான நெஞ்சத்தை
ஜடமாக்க முடியாது.

நல் ஒளியில் ஜனங்களோடு
போராட முடியாத ஆத்மா
இருளோடு போராடுகிறது.

சாலையில் தீராத புலம்பலோடு
நான் வாழ்ந்த இடத்திற்கு செல்ல
என்னை அஞ்சி என் உதிரத்தால்
பிறந்தவர்களும் உணர்வுகளால்
கலந்த மனைவியும் எங்கேயோ சென்றிருப்பேர்.

உயிரற்ற ஆத்மாவுக்கு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:17 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:17 am
என் பலத்த கைதட்டல்கள் ஸர்பான்........ வாழ்த்துகள் தொடருங்கள் 01-Jun-2015 8:23 pm
அருமை அருமை ஆத்மாவின் அழுகுரல் உலகத்தில் நிம்மதிக்கு மருந்து மரணம் என்றிருந்தேன் மரணமும் பாசமான நெஞ்சத்தை ஜடமாக்க முடியாது. ---மரணத்திற்கப்பால் ஆத்மாவின் நிலை பற்றி உலகின் பல மதங்களிலும் சொல்லப் பட்டிருக்கிறது சிறப்பான சிந்தனை . வாழ்த்துக்கள் சர்பான் அன்புடன் , கவின் சாரலன் 01-Jun-2015 7:18 pm
Askar Tamil - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Apr-2015 10:13 am

அப்பாவும் மகள் அபியும் அலாவுதினீன் அற்புத விளக்கு படம்
பார்த்து கொண்டு இருந்தனர்.

அபி:அப்பா.

அப்பா:என்னடா அபி கண்ணா?

அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு?

அப்பா:அது தாண்டா பூதம்.

அபி:அது என்னப்பா பண்ணும்?

அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.

அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாப்பா?

அப்பா:ஆமா அபி உனக்கு வேணுமா அது மாதிரி பூதம்?

அபி:எனக்கு வேணாம்பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல.அதனால தான்
சாமி பூதம் கொடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்டா எல்லாம்
வாங்கி கொடுக்க.எனக்கு சாமி கொடுத்த அற்புத விளக்கு அப்பா தான்.........!!!!.

மேலும்

நண்பரே!!! சிரிப்புக்கும் கருத்துக்கும் மனசார நன்றிகள் 29-May-2015 2:13 pm
Leave Your Comments...ஹா ஹா ////// 29-May-2015 2:11 pm
வருகையாலும் கருத்தாலும் அகம் மகிழ்ந்தேன் மிக்க நன்றி 13-Apr-2015 5:19 pm
Askar Tamil - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2015 9:38 am

படம்: பிரிவோம் சந்திப்போம்.

பாடல்: கண்டேன் கண்டேன்

எழுதியவர்: யுகபாரதி

பாடியவர்கள்: கார்த்திக், ஸ்வேதா

ஆண்:கண்டேன் கண்டேன் கண்டேன் கண்டேன் காதலை!
கொண்டேன் கொண்டேன் கொண்டேன் கொண்டேன் ஆவலை!
பட்டின் சுகம் வெல்லும் விரல்
மெட்டின் சுகம் சொல்லும் குரல்
எட்டித் தொட நிற்கும் அவள்! எதிரே….எதிரே!

பெண்: பிள்ளை மொழி சொல்லை விட,
ஒற்றைப் பனைக் கள்ளை விட
போதை தரும் காதல் வர
தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன் தொலைந்தேன்

(கண்டேன் கண்டேன்…)

ஆ:மோதும் மோதும் கொலுசொலி
ஏங்கும் ஏங்கும் மனசொலியை
பேசுதே!
பெ:போதும் போதும் இதுவரை
யாரும் கூறா புகழுரையே
கூசுதே!
ஆ: பேசாத பேச்செல்லாம் பேசப் ப

மேலும்

Askar Tamil - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2015 9:37 am

பாடல்: நீ கோரினால்
படம்: 180
பாடலாசிரியர்: கார்க்கி
இசை: ஷரத்
பாடியவர்கள்: கார்த்திக்,ஸ்வேதா

நீ கோரினால்
வானம் மாறாதா! – தினம்
தீராமலே
மேகம் தூறாதா!

தீயே இன்றியே – நீ
என்னை வாட்டினாய்
உன் ஜன்னலை அடைத்தடைத்து
பெண்ணே ஓடாதே!

ஓடும் ஓடும்
அசையாதோடும் அழகியே!

கண்டும் தீண்டிடா- நான்
போதிச் சாதியா
என் மீதிப் பாதி பிம்பப் பூவே
பட்டுப் போகாதே.

போதை ஊறும்
இதழின் ஓரம் பருக வா.

மேலும்

Askar Tamil - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2015 9:37 am

படம்: இளைஞன்
இசை: வித்யாசாகர்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள்: கார்த்திக், ஷ்ரேயா கோஷல்

நெடும்பகல்…. நீண்ட கனவு!
நிஜமாகுமா?

ஒரு நிலா ஒரு குளம்
ஒரு மழை ஒரு குடை
நீ..நான் போதும்
ஒரு விழா!

ஒரு மனம் ஒரு சுகம்
ஒரு இமை ஒரு கனா
நீ..நான் போதும்
ஒரு யுகம்!

ஒரு கணம் இரு இதழ்
ஒரு நிழல் இரு தடம்
நீ..நான் போதும்
ஒரு தவம்!
(ஒரு நிலா ஒரு குளம்..)

காற்றில் ஒட்டிய முன்பனி நீ
பனியை ஒற்றிய ஒளிவிரல் நான்!
மேகம் கும்மிய மின்னல் நீ!
மின்னல் தூவிய தாழை நான்!

சங்கம் கொஞ்சிய செய்யுள் நீ
செய்யுள் சிந்திய சந்தம் நான்!
வெட்கம் கவ்விய வெப்பம் நீ!
வெப்பம் தணிகிற நுட்பம் நான்!

நீ.

மேலும்

Askar Tamil - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Apr-2015 9:36 am

படம்: சின்னத்தம்பி
இசை: இளையராஜா
பாடியவர்கள்: எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் குழுவினர்
பாடலாசிரியர்: கங்கை அமரன்

செம்பவள முத்துக்களை
சேத்து வச்ச சித்திரமே!
தங்க வள(ளை) வைர வள(ளை)
போட்டிருக்கும் முத்தினமே!
வாய் மலர்ந்து நீ சிரிச்சா,
காத்திருக்கும் அத்தனையும்!
நீ வளர்ந்து பாத்திருந்தா,
தோத்துவிடும் இத்தனையும்!!

அரைச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே!
ஒரு அழகு பெட்டகம்
புதிய புத்தகம்
சிரிக்கும் பந்தலிலே!

முழு சந்திரன் வந்ததுபோல்
ஒரு சுந்தரி வந்ததென்ன?
ஒரு மந்திரம் செஞ்சதுபோல்
பல மாயங்கள் தந்ததென்ன?
இது பூவோ பூந்தேரோ?

(அரைச்ச சந்தனம்..)

பூவடி அவ பொன்னடி

மேலும்

Askar Tamil - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Feb-2015 1:29 am

என் தாயின் கருவறையிலிருந்து மண்ணில் நான்
பிறந்த போது,கடவுள் உன் பெயரையும் என்
பெயரையும் இணைத்து எழுதிவிட்டான்.


இருவரும் ஒன்றாம் வகுப்பில் சந்தித்துக்கொண்டோம்.
எனக்கு சித்திரம் வரையத்தெரியாது.என்னவள் தான்
வரைந்து தருவாள்,சிவப்பு நிற கார்ட்டூன் பொம்மை
போட்ட என் வர்ணக்கொப்பியில் அவள் பஞ்சுவிரல்களால்
கீறித்தந்த ரோசாப்பூவை அவள் நினைவுகள் தோன்ற
-இன்று பார்த்துக்கொண்டிருக்கிறேன்.


மாலையில் நாம் ஒன்றாக விளையாடுவோம்.களவில்
தோட்டத்திற்கு சென்று எருக்கலம்பூ பறித்து,நூலில் கோர்த்து
அவளுக்கு போட்டு விடுவேன்.சின்னச்சட்டி,பானையிலே
ஈரமண் தோண்டி மண்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 10-Apr-2015 9:50 am
அழகான படைப்பு 10-Apr-2015 9:24 am
அருமை 08-Mar-2015 7:22 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (4)

இவர் பின்தொடர்பவர்கள் (4)

இவரை பின்தொடர்பவர்கள் (4)

மேலே