rahul vijay - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  rahul vijay
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  09-May-2016
பார்த்தவர்கள்:  72
புள்ளி:  0

என் படைப்புகள்
rahul vijay செய்திகள்
rahul vijay - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2018 4:58 pm

முந்தாணைகள் தீப்பற்றும்
நிர்வாணப் பூக்கள் மலரும்
மருமங்களில் புழு ஊறும்
ஊமைச்சித்திரம் சிதையும்
நிலவின் சேலை அவிழும்
கர்ப்பப்பைக் கூடு அலறும்
பிள்ளை பசியால் அழுவும்
அன்னை இரவால் அகவும்
இதயம் குருட்டு பொம்மை
மானம் ரூபாவின் அடிமை
குறை மாதக் கர்ப்பிணியாய்
பிறை போன்ற இரு வீக்கம்
நிறை குடத்து ரோஜாக்காடு
மீசை முள்ளில் ஆமை ஓடு
கன்னி மங்கை கடத்தி வந்து
ஓநாய்கள் நடுவே அறுவடை
நூறு சிங்கம் மென்று துப்பிய
மானைப் போன்று அவ கதை
ஒரு பட்டாம் பூச்சி பிடிப்பாள்
அது கூட பால் அங்கம் கடிக்க
சோகக் கவிதைகள் படிப்பாள்
மாதாவிடாய் தூக்குப் போடும்
உள்ளாடை அவ விஷ மருந்து

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Jul-2018 7:02 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Jul-2018 7:01 pm
அருமை அருமை . ஊர் பெற்ற அவள் பிள்ளைக்கு ---------- பிள்ளை சிரிக்க அவ அழுவா -------------------- விதியின் நிலையை நினைத்து ----------------- சிவப்பு பல்பு வெள்ளை அறையில் ------------------- வரிகள் மிகவும் ரசித்தேன் 13-Jul-2018 9:59 pm
வலிகளின் வரிகள். விழிகளில் கண்ணீரை கசிய வைக்கிறது. அந்தப் பெண்மைக்குள் எத்தனையோ யுத்தங்கள் நடந்தேறியுள்ளது. போர்க்களம் இல்லை அவள் நெஞ்சே போர்க்களமாய். 13-Jul-2018 12:27 pm
rahul vijay - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2018 8:06 pm

நீயும் நானும் இதயங்கள்
மழைத்துளிகள் மேலே
இரு ரயில்கள் ஓடுகிறது
நீயும் நானும் கனாக்கள்
இமையின் ஓரம் நீர்த்துளி
தும்பி போல் பறக்கிறது
நீயும் நானும் புத்தகங்கள்
பூக்களின் உஷ்ணம் பட்டு
மூச்சுக் காற்று எரிகிறது
நீயும் நானும் சித்திரங்கள்
உதடுகளை பறி கொடுத்து
புல்லாங்குழல் அழுகிறது
நீயும் நானும் ஜன்னல்கள்
மண்ணெண்ணை போல
நிலவும் எட்டிப்பார்க்கிறது
நீயும் நானும் குளிர் மலை
தேனீர் அறுந்தும் முன்பே
இரவுக் கடை கரைகின்றது
நீயும் நானும் மெளனங்கள்
சில வண்ணத்துப் பூச்சிகள்
இனி தீக்குளிக்கக் கூடும்
நீயும் நானும் குழந்தைகள்
பல மின்மினிப் பூச்சிகள்
இனி சோறூட்டக் கூட

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Aug-2018 1:52 am
Arumai arumai kavi migavum nantraga ullathu vazhthukkal 15-Aug-2018 11:44 pm
முன்பு போல இங்கு பயணம் செய்ய இப்போது மனம் வருவது கிடையாது. நிச்சயம் அது ஏனென்று தெரியவில்லை; பல காயங்கள் தாங்கி என்ன செய்வது என்று தெரியாமல் இலக்கியத்தை விட்டு ஓரமாக நிற்கிறேன். வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 07-Aug-2018 4:14 pm
நீயும் நானும் குழந்தைகள் பல மின்மினிப் பூச்சிகள் இனி சோறூட்டக் கூடும் கவிதை மிக அருமை அதிலும் இந்த வரிகள் மிக மிக அருமை...இப்போது தளத்திற்கு வரவில்லையே தோழரே 06-Aug-2018 4:18 pm
rahul vijay - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2018 3:32 am

இங்கிலாந்து நதிகள் ஒன்றாகி
இந்தியன் இந்தியன் என்கிறது
துப்பாக்கிக் குண்டுகள் பூவாகி
காந்தியின் ஈ.பி.கோ கற்கிறது
பூக் கடை சாக் கடை தீட் டென
ஜாதிச்சண்டைகள் ஏன் நண்பா
புல் வெளி நெல்மணி பட்டென
அஹிம்சைக்குள் நீ வா நண்பா
இரத்தங்கள் சிந்திய தேகங்கள்
சட்டைகள் மாற்றிய காகங்கள்
மேனி மூடா உன் கலப்பைகள்
அன்று நம் தோழியை கொன்ற
அந்நியன் நீ வென்றாய்; இன்று
பாரதம் மாறிப் போனது காந்தி
கரசக் காட்டு கள்ளிப் பாலூரில்
இந்தியனாய் நீ பிறந்து வந்திடு

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 29-Aug-2018 11:14 pm
ஒவ்வொரு போராட்டத்தில் நினைக்க தூண்டும் ஒரு மாபெரும் மனிதர் இந்நாடு நலமாக வளமாக வாழ இவரின் வழி ஒரு பெரும் மாற்றத்தை மாற்றியது உலகம் மறக்க மனிதர் .... அருமை நண்பா வாழ்த்துகள் .... 28-Aug-2018 9:00 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Aug-2018 8:17 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Aug-2018 8:16 pm
rahul vijay - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2018 9:56 am

உள்ளதை உள்ள படி சொல்கிறேன்.


என்னை தாலாட்டும் அவளது உதடுகளை காணவில்லை. கறுப்புத் துணியால் கண்களைக் கட்டி நானும் அவளும் விளையாடும் போது அவளது கண்களை தோண்டி விட்டார்கள். இமைகளை களவாடி கல்லறைப் பூச்சிகளுக்கு சட்டை தைத்தார்கள். ஆடைகளுக்கு விடுமுறை கொடுத்து விட்டு அங்கங்களை ஆயுதங்களால் குத்திக் கிழித்தார்கள். திக்கித் திக்கி சுவாசக் காற்று அவளது நாசிக்குள் மீதமுள்ள போது வாளினால் குத்தி இதயத்தை கையில் எடுத்து சக்கை போல் பிழிந்தார்கள். மாலை மங்கும் வானம் நான் உன்னிடம் தாய்ப் பால் இரவல் வாங்கும் நேரம். இப்போது என் உதடுகள் கண்களானது; என் கண்கள் உதடுகளானது. தோட்டாக்கள் ஈக்கள் போல் அவளை மூடியது. நய

மேலும்

இங்கே நடப்பவை யாவும் பாவத்தின் உச்சங்கள்; அதற்குள் சிறைப்பட்டு பிணமாய் கிடக்கிறது மிச்சங்கள். நிகழ்கால உலகில் என்னை பொறுத்தவரை அதிக பட்ச மனிதம் என்பது ஒரு துளி கண்ணீர் தான் 27-May-2018 2:19 pm
ஒவ்வரு வரியும் கண்ணீர்துளிகளை நிரப்பி அடுத்த வரிகளை படிக்கவிடாமல் தடுக்கிறது.......என் கண்கள் மட்டும் யில்லை இதயத்தின் கண்ணீர் துளிகளும் சமர்ப்பணம்........ 18-May-2018 1:18 pm
விடுமுறையை தேடி அலைந்து எண்ணங்களால் தோற்றுப்போன உள்ளங்கள் தான் நாம் வாழும் பூமியில் ஏராளம். காலத்தை நினைத்து கல்லறைக்குள் மெழுகு வர்த்திகள் போல மெலிந்து போகிறது ஆயுள் 05-Apr-2018 12:18 pm
தங்களின் ஒவ்வொரு வரியும் மனதை கிழித்து ரத்த கண்ணீரை வரவழைக்கின்றது...... அவை இவ்வரிகளுக்கு சமர்ப்பணம் 04-Apr-2018 4:47 pm
rahul vijay - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jan-2016 1:10 am

1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே! 25-Jun-2017 11:58 pm
மிகவும் அருமை... மறைந்த ஒரு மகத்தான கவியின் கஜல் சாயல் உங்கள் கஜல் கவிதைகளில் காண்கிறேன்... மிக்க மகிழ்ச்சி... 25-Jun-2017 5:38 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே 14-Mar-2017 9:45 am
WOW...VERY NICE 14-Mar-2017 1:07 am
rahul vijay - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jun-2016 5:15 am

11.பாழடைந்த வீட்டின் பூட்டினை உடைத்து
கூரையை அலங்கரிக்கிறது சிலந்தி வலைகள்

12.வாழ்க்கை என்ற ஆகாயத்தில் நூல் அறுந்த
காற்றாடியாய் பறந்து செல்கிறது உள்ளம்

13.பார்வையிழந்தவன் வரைந்த ஓவியமும் முகவரியிழந்த
பாதையின் பிச்சைப் பாத்திரத்தில் விருதுகளை பெறுகிறது

14.உதிர்ந்த இலைகளின் முகப்பில் பூக்கள் தெரிந்தும்
குற்றவாளி சிறைக் கூண்டில் காற்றின் நாமங்கள்

15.தகுதியுடைவன் இட்ட கனவுகளின் அடித்தளத்தில்
தகுதியற்றவன் மாளிகை நிலையின்றி தள்ளாடுகிறது

16.கடலில் தொலைந்த முத்துக்களை தேடுகையில்
உரிமையிருந்தும் ஊமையாய் போனது நியாயங்கள்

17.தொட்டிலிட்ட சந்தியில் தாலாட்ட யாருமில்லை
கூட்டத்த

மேலும்

தொடர்ந்து ஒத்துழையுங்கள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 30-Jun-2016 6:07 pm
மிக மிக அருமை சகோ ,,,, தொடர வேண்டும் இன்னும் பல படைப்புகளை ,,,,,,, வாழ்த்துக்கள் சகோ ,,! 29-Jun-2016 3:54 pm
தொடர்ந்து ஒத்துழையுங்கள் வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 28-Jun-2016 9:48 pm
கற்பனை செறிவு சிறப்பு! 28-Jun-2016 1:03 pm
rahul vijay - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2016 2:49 pm

விழிகள் சண்டையிட்ட வெட்கத்தில்
மொழிகள் சொல்லிருந்தும் ஊமையானது
குழிகள் கொண்ட என்னவள் கன்னத்தில்
ஆயிரம் புதுக் கவிதை பரிசாய் கிடைத்தது

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Aug-2016 11:21 am
அருமை 05-Aug-2016 12:43 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 25-Jul-2016 6:34 am
அழகு கவி... 24-Jul-2016 2:34 pm
rahul vijay - PJANSIRANI அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-May-2016 7:50 am

தூண்டிலில் சிக்கிய
மீன்கள் ஒன்றைஒன்று
பார்த்து பேசியதாம்
நாம் எவ்வாறு
தப்பிக்கலாம் என்று

சிறையில் இருந்த
மனிதர்கள் ஒருவரைஒருவர்
பார்த்து யோசித்தார்களாம்
மற்றவனை சிக்க வைத்து
நாம் எவ்வாறு
தப்பிக்கலாம் என்று

மனித உணர்விலே
எத்தனை சுயநலம்
எத்தனைப் பேராசை

இத்தனையும் தங்கும்
பூமித் தாயை
போற்றுவோம் !!!!!!!!!!!!!!

மேலும்

நன்றி தோழரே! 14-May-2016 2:19 pm
தங்கள் கருத்துப் பகிர்விற்கும் வாழ்த்துதலுக்கும் மிக்க நன்றி தோழரே! 14-May-2016 2:18 pm
நன்றி தோழரே! 14-May-2016 2:15 pm
அருமையான கருத்து வாழ்த்துக்கள் 14-May-2016 1:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.

இவரை பின்தொடர்பவர்கள் (3)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
மேலே