தமிழினியன் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : தமிழினியன் |
இடம் | : சென்னை |
பிறந்த தேதி | : 19-May-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 16-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 167 |
புள்ளி | : 16 |
நான் பொழுதுபோக்குக்கு கவிதை எழுதுபவன். எனக்கு ஹைக்கூ கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும்
நீ வந்த பரபரப்பு
------------------
இரைச்சல் நிறைந்த மனிதப்பாதைகள்
தெருவிளக்கைப் போல் அனாதையாகிறது.
தரையில் சிட்டுக்கள் விட்ட காகிதக்கப்பல்
வற்றிச் செழித்த குளத்தில் கரை சேர்கிறது.
கிரகத்தில் எதிரொலித்த எலும்பின் விக்கல்
நீ சிந்திய முத்துக்களால் குணமடைகிறது.
மரப் பொந்தில் ஒழிந்திருக்கும் மைனாக்கள்
சருகுகளை போர்வையாக அணிகிறது.
கூரையில் விழுகின்ற துளிகளின் ராகம்
சப்தஸ்வரங்களுள் எட்டாத அபூர்வ ராகம்
இறை தேடி பறந்த காக்காய் கூட்டம்
குயிலின் கூட்டுக்குள் ஒழியும் ரகசியம்
கவிஞன் வரிகளும் ஏகாந்தம் தேடும்
பெண்ணின் மார்பில் வெண்பூக்கள் படரும்.
ஓவியத்திலுள் அகப்படாத கலையி
(எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது என்ற ராகத்தில்.....எனது வரிகள்)
கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ
கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ
தாவணிப் பெண்ணினின்
பூக்காரன் எங்கேவோ
கண்களில் தேடல்
தா தா தா தா
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ...
காதலன் தான் தேடினேன்
கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ
தாவணிப் பெண்ணினின்
பூக்காரன் எங்கேவோ
கண்களில் தேடல்
தா தா தா தா
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ...
காதலன் தான் தேடினேன்
(அழகான மஞ்சளும்
தேகத்தில் சிவக்குது
நெற்றியின் குங்குமம்
அவளுக்காய் ஏங்குது..)2
அவன் காணும் கனவினில்
என் தேகம் நனைந்தது
சூடான காற்....ற
குளிக்கும் போதோ
உணவருந்தும் போதோ
திடீரெனயெழும் வரிகளை
எழுதயியலாமல்
தவிக்கவிடுவேன்
சிலநேரம் கவியை...
தலைப்புக்கிட்டிய பின்னும்
தானாக வரிகளை
தராமல் என்னை
தவிக்கவிடும் கவி
எதிர்வினையாய்...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்
மழைக் காதலன்
வருகை தாமதிக்க
விருட்சங்களும்
முகம் மாறி சோகத்தில்
உறைந்திருக்கும்.
நீலக்கடலின் இரைச்சல்
சத்தம் அடங்கி ஆடு,புலி
ஆட்டம் பாட்டம் முரசு
போல் முழங்கிக் கொண்டிருக்கும்.
மென் பூக்கள் சுவாசம்
தொட்டு தென்னையின்
இளநீரும் கள்ளாய் மாறும்.
பனையிலும் பதநீர் தோன்றும்.
தீவு போல் அடைக்கப்பட்ட தோப்புக்குள்
வாழைக்குழைகள் நிலத்தை
முத்தமிட்டிருக்கும்.அமுதம் சுரக்கும்
கனிகளை கள்ளத்தனமாய்
உண்ணும் பறவைக் கூட்டம்
கரையோர சோலையழகில்
ஆனந்தமாய் அணிநடை
வகுக்கும் சிற்றெறுப்புக் கூட்டம்.
வானம் மஞ்சள் பூசி
குங்குமப் பொட்டு வெச்சி
இருளோடு உறவாட
விண்மீன்கள் விளக்குகள
மில்லியே!!! மில்லியே!!!
குடிக்கார்களின் உயிர்க்கொல்லியே!!!
விட்டில் பூச்சி விளக்கில் மடியலாம்
மீன்களும் தூண்டிலில் மாட்டலாம்
பூச்சிகள் நிபெந்தெஸ் செடிக்கு இரையாகலாம்
புதைகுழியில் யானை அகப்படலாம்
பத்தயத்துக்கு எலிகள் பலியாகலாம்
மதுவுக்கு மனிதன் சிக்கலாமா
மதுக்கடை முன் அவன் நிற்கலாமா
ஆண்டவன் கொடுத்த ஆறறிவை மதுவிற்கு விற்கலாமா ?
மதுவே !!!நீ
மனித யாக்கையை உனதாக்கினாய்
மனித வாழ்க்கையை உணவாக்கினாய்
சொர்கத்தையும் நரகத்தையும் காட்டுவதிலும்
தப்பு செய்தவனை நின்று கொல்வதிலும்
மதுவும் தெய்வமும் ஒன்று
இருந்தும் ஓர் வேறுபாடு
தெய்வம் உயிர்களைக் காக்கும்
மதுவோ உயிர்
பூமி மழையில் நனைய பிடிக்கும் முரண்பாட்டு குடைகள் மரங்கள்
பூமி பிடித்திருக்கும் குடைகளை மனிதன் அழித்தால்
விண்ணிலிருந்து மழை வராது மனிதன்
கண்ணிலிருந்து மழை வரும்
எங்களை கடவுள் படைத்தது
கண்டு மகிழ்வதற்கு
உண்டு மகிழ்வதற்கு அல்ல
இப்படிக்கு விலங்குகள்
மரணத்திற்கு ஒத்திகை பார்ப்பது போல்
மெய் மீது வைக்கப்படும் கொள்ளி கட்டையை
மனிதன் உயிருடன் இருக்கும் போது
வாயுள்ளே வைக்கும் பொருள் சிகரெட்
நண்பர்கள் (9)

சகா சலீம் கான்
சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை

கவித்தாசபாபதி
ஊட்டி
