தமிழினியன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமிழினியன்
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  19-May-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Apr-2015
பார்த்தவர்கள்:  162
புள்ளி:  16

என்னைப் பற்றி...

நான் பொழுதுபோக்குக்கு கவிதை எழுதுபவன். எனக்கு ஹைக்கூ கவிதைகள் என்றால் மிகவும் பிடிக்கும்

என் படைப்புகள்
தமிழினியன் செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
19-Nov-2015 10:35 am

நீ வந்த பரபரப்பு
------------------
இரைச்சல் நிறைந்த மனிதப்பாதைகள்
தெருவிளக்கைப் போல் அனாதையாகிறது.
தரையில் சிட்டுக்கள் விட்ட காகிதக்கப்பல்
வற்றிச் செழித்த குளத்தில் கரை சேர்கிறது.

கிரகத்தில் எதிரொலித்த எலும்பின் விக்கல்
நீ சிந்திய முத்துக்களால் குணமடைகிறது.
மரப் பொந்தில் ஒழிந்திருக்கும் மைனாக்கள்
சருகுகளை போர்வையாக அணிகிறது.


கூரையில் விழுகின்ற துளிகளின் ராகம்
சப்தஸ்வரங்களுள் எட்டாத அபூர்வ ராகம்
இறை தேடி பறந்த காக்காய் கூட்டம்
குயிலின் கூட்டுக்குள் ஒழியும் ரகசியம்

கவிஞன் வரிகளும் ஏகாந்தம் தேடும்
பெண்ணின் மார்பில் வெண்பூக்கள் படரும்.
ஓவியத்திலுள் அகப்படாத கலையி

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Mar-2016 12:19 pm
மனதை நெகிழ வைக்கும் கவிதைகள் ... அழகான வரிகள் 13-Jan-2016 10:19 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 14-Dec-2015 9:14 am
ஆழமான உணர்வுகள் நண்பரே....அருமை.... 13-Dec-2015 11:55 pm
தமிழினியன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Nov-2015 1:32 pm

(எங்கே என் புன்னகை எவர் கொண்டு போனது என்ற ராகத்தில்.....எனது வரிகள்)


கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ
கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ

தாவணிப் பெண்ணினின்
பூக்காரன் எங்கேவோ

கண்களில் தேடல்
தா தா தா தா
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ...
காதலன் தான் தேடினேன்

கங்கை நின் ஓவியம்
மங்கை தன் தாகமோ

தாவணிப் பெண்ணினின்
பூக்காரன் எங்கேவோ

கண்களில் தேடல்
தா தா தா தா
காதலை நான் பாடினேன்
ஒ...ஒ...
காதலன் தான் தேடினேன்

(அழகான மஞ்சளும்
தேகத்தில் சிவக்குது
நெற்றியின் குங்குமம்
அவளுக்காய் ஏங்குது..)2
அவன் காணும் கனவினில்
என் தேகம் நனைந்தது
சூடான காற்....ற

மேலும்

உங்கள் கருத்தால் என் நெஞ்சம் இனிக்கின்றது. வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 18-Nov-2015 10:32 pm
லட்சியம்.. நிச்சயம் விரைவில் நிறைவேறும் வாழ்த்துக்கள்.... அருமையாக இருக்கிறது... 18-Nov-2015 6:49 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 16-Nov-2015 11:24 am
ஐயோ கடவுளே பொறமைசார் என் ஆசான் நீங்க நான் வாழ்த்த தகுதியில்லை கத்த்துகுட்டி 15-Nov-2015 8:16 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
31-Aug-2015 9:19 am

குளிக்கும் போதோ
உணவருந்தும் போதோ
திடீரெனயெழும் வரிகளை
எழுதயியலாமல்
தவிக்கவிடுவேன்
சிலநேரம் கவியை...

தலைப்புக்கிட்டிய பின்னும்
தானாக வரிகளை
தராமல் என்னை
தவிக்கவிடும் கவி
எதிர்வினையாய்...!
--------------------------------------------------------------------
குமரேசன் கிருஷ்ணன்

மேலும்

அருமை 11-Nov-2015 2:55 am
நியூட்டன் மூன்றாம் விதி கவிதைக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்குமா என்ன.. கவிதையை தவிக்கவிட்டீர்கள் அல்லவா நன்றாக அனுபவியுங்கள்.. 01-Sep-2015 8:49 am
அருமை நண்பா... கவிதைக்குள் கவிதையின் தேடல் அருமை... அதை கவிதையாக்கிய விதம் இன்னும் அழகு... மிக ரசித்தேன்... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 01-Sep-2015 1:20 am
ஆமாம் உண்மையும் அதுதான் 31-Aug-2015 11:59 pm
தமிழினியன் - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Nov-2015 7:34 am

மழைக் காதலன்
வருகை தாமதிக்க
விருட்சங்களும்
முகம் மாறி சோகத்தில்
உறைந்திருக்கும்.

நீலக்கடலின் இரைச்சல்
சத்தம் அடங்கி ஆடு,புலி
ஆட்டம் பாட்டம் முரசு
போல் முழங்கிக் கொண்டிருக்கும்.

மென் பூக்கள் சுவாசம்
தொட்டு தென்னையின்
இளநீரும் கள்ளாய் மாறும்.
பனையிலும் பதநீர் தோன்றும்.

தீவு போல் அடைக்கப்பட்ட தோப்புக்குள்
வாழைக்குழைகள் நிலத்தை
முத்தமிட்டிருக்கும்.அமுதம் சுரக்கும்
கனிகளை கள்ளத்தனமாய்
உண்ணும் பறவைக் கூட்டம்
கரையோர சோலையழகில்
ஆனந்தமாய் அணிநடை
வகுக்கும் சிற்றெறுப்புக் கூட்டம்.

வானம் மஞ்சள் பூசி
குங்குமப் பொட்டு வெச்சி
இருளோடு உறவாட
விண்மீன்கள் விளக்குகள

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 26-Nov-2015 4:44 pm
அழகிய வர்ணனை 26-Nov-2015 12:47 pm
நீண்ட நாட்களின் இடைவெளிக்கு பின் உங்கள் கருத்து ரொம்ம சந்தோசம் சுகச்செய்திகள் எல்லாம் எப்படி? வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!! 05-Nov-2015 11:40 am
கண்களுக்கு விருந்தளித்தது வருணனை.... செவிகளுக்கு சுகம் தந்தது தங்கள் கவிமழை..வாழ்த்துக்கள் தோழரே!!! 05-Nov-2015 10:45 am
தமிழினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2015 1:02 am

மில்லியே!!! மில்லியே!!!
குடிக்கார்களின் உயிர்க்கொல்லியே!!!

விட்டில் பூச்சி விளக்கில் மடியலாம்
மீன்களும் தூண்டிலில் மாட்டலாம்
பூச்சிகள் நிபெந்தெஸ் செடிக்கு இரையாகலாம்
புதைகுழியில் யானை அகப்படலாம்
பத்தயத்துக்கு எலிகள் பலியாகலாம்
மதுவுக்கு மனிதன் சிக்கலாமா
மதுக்கடை முன் அவன் நிற்கலாமா
ஆண்டவன் கொடுத்த ஆறறிவை மதுவிற்கு விற்கலாமா ?

மதுவே !!!நீ
மனித யாக்கையை உனதாக்கினாய்
மனித வாழ்க்கையை உணவாக்கினாய்

சொர்கத்தையும் நரகத்தையும் காட்டுவதிலும்
தப்பு செய்தவனை நின்று கொல்வதிலும்
மதுவும் தெய்வமும் ஒன்று

இருந்தும் ஓர் வேறுபாடு

தெய்வம் உயிர்களைக் காக்கும்
மதுவோ உயிர்

மேலும்

அருமையான படைப்பு ... 10-Jun-2015 3:13 pm
கருத்தாழம் கவி நன்று வாழ்க வளமுடன் 10-Jun-2015 3:08 pm
மிக ஆழமான வரிகள், அருமை 08-Jun-2015 2:30 pm
அற்புதமான சிந்தனை இது தான் நண்பரே!! புதுக் கவிதை அழகாக வரிகள் உள்ளது கருத்தும் ஆழமாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பரே!!! 08-Jun-2015 1:46 pm
தமிழினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 9:58 am

பூமி மழையில் நனைய பிடிக்கும் முரண்பாட்டு குடைகள் மரங்கள்
பூமி பிடித்திருக்கும் குடைகளை மனிதன் அழித்தால்
விண்ணிலிருந்து மழை வராது மனிதன்
கண்ணிலிருந்து மழை வரும்

மேலும்

நன்றி எல்லா படைப்புகளுக்கும் கருத்துரைக்கவும் 08-May-2015 4:09 am
சிறப்பாக உள்ளது ! இறுப்பினும் சிந்திக்க வேண்டிய விஷயம் 05-May-2015 2:48 pm
சூப்பர் எனக்கு மிகவும் பிடித்திருக்கு 05-May-2015 1:57 pm
தமிழினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-May-2015 9:54 am

எங்களை கடவுள் படைத்தது
கண்டு மகிழ்வதற்கு
உண்டு மகிழ்வதற்கு அல்ல
இப்படிக்கு விலங்குகள்

மேலும்

நன்றி !!!என் அனைத்து படைப்புகளுக்கும் கருத்துரைக்கவும் 06-May-2015 6:35 am
நன்றி !!!என் அனைத்து படைப்புகளுக்கும் கருத்துரைக்கவும் 06-May-2015 6:26 am
உண்மை... அருமை... வாழ்த்துக்கள் தொடருங்கள்.. 06-May-2015 3:44 am
படைப்பின் யதார்த்தத்தை கூறும் ஆழமான படைப்பு 05-May-2015 1:57 pm
தமிழினியன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Apr-2015 5:08 am

மரணத்திற்கு ஒத்திகை பார்ப்பது போல்
மெய் மீது வைக்கப்படும் கொள்ளி கட்டையை
மனிதன் உயிருடன் இருக்கும் போது
வாயுள்ளே வைக்கும் பொருள் சிகரெட்

மேலும்

அருமை மிகவும் ரசித்தேன் 22-Apr-2015 8:28 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (9)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்

இவர் பின்தொடர்பவர்கள் (9)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
கட்டாரி

கட்டாரி

பட்டுக்கோட்டை.

இவரை பின்தொடர்பவர்கள் (9)

ராஜ்

ராஜ்

சென்னை
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
மேலே