அய்ஷுismail - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அய்ஷுismail
இடம்:  trichy
பிறந்த தேதி :  16-Jul-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  23-Oct-2015
பார்த்தவர்கள்:  163
புள்ளி:  65

என் படைப்புகள்
அய்ஷுismail செய்திகள்
அன்புடன் ஸ்ரீ அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Dec-2015 1:16 pm

..............புத்தம் புது வருடமே வருக............
...சிறப்புகள் தந்திட புது வருடமே வருக...
...மாண்டவர் எல்லாம் மோட்சம் பெருக...
....வாழ்பவர் எல்லாம் நல்லருள் பெருக...

...ஜனனங்கள் எல்லாம் சிறப்புடன் வருக..
..இயற்கையின் சீற்றம் தவிர்த்திட வருக..
.....தீயவை அனைத்தும் திருந்திட வருக...
.......நல்லவை எல்லாம் பெருகிட வருக.....

.....நற்கல்வி எண்ணம் மலர்ந்திட வருக.......
........ஏழையின் கல்வி பெருகிட வருக...........
.........வியாபார கல்வி ஒழிந்திட வருக...........
......கல்வியால் உலகம் ஒளிர்ந்திட வருக......

......வாழ்வின் அர்த்தம் உணர்த்திட வருக.....
.....வார்த்தையின் தாக்கம்

மேலும்

நன்றி தோழமையே :) 08-Feb-2016 6:57 pm
சிறப்பு நண்பரே 18-Jan-2016 3:07 pm
எண்ணம் நிறைவேறட்டும் :) நன்றி ஐயா :) 03-Jan-2016 1:50 pm
எண்ணம் நிறைவேறட்டும் :) நன்றி ஐயா :) 03-Jan-2016 1:50 pm
மு குணசேகரன் அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
29-Dec-2015 1:01 pm

அட அவளுக்காய்
நான் கொண்டு போகும்
ரோஜா கூட நகைக்கிறது
இறுதி வரை அவள்
உனக்கு முட்களையே
பரிசளிப்பாள் என்று.......

*****************தஞ்சை குணா***********

மேலும்

மிக்க நன்றி நட்பே..... 30-Dec-2015 10:15 am
நன்றி..... 30-Dec-2015 10:15 am
ஆம்..... நன்றி நட்பே .... 30-Dec-2015 10:14 am
மிகவும் அழகு காதல் என்ற மலருக்கு எப்போதும் முட்கள் மேல் தான் ஆசை அதிகம் 30-Dec-2015 2:15 am
உதயகுமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
26-Dec-2015 3:45 pm

உன்னையும் என்னையும்
வறுமை தத்தெடுத்ததால்
உன்னிடமும் என்னிடமும்
அனாதை முத்திரையிருப்பதால்

அன்று என்னிடமிருந்த
பசியில் பாதியை பிடிங்கி
உன் பசியோடு சேர்த்துக் கொண்டதால்
இன்று நீயும் நானும் அண்ணன் தம்பி ...!

பரந்துக் கிடக்கும்
இம்மனித சாம்ராஜ்யத்தில்
மனிதம் ஆறடியில்
மனிதன் அதன் பிடியில்

ஏதோ பெயரில்லா
அதுவோ இதுவோ
இம்மண்ணில்
வாசம் செய்கிறது ...!

இப்போதெல்லாம்
உனக்கும் எனக்கும்
அடிக்கடி வரும்
அந்த மயக்கம்

பசியின் பிடியிலிருந்து
சில நாழிகைகளுக்கு
உணர்வு நிலையற்ற சிறைவொன்று
நம்மை வாடைக்கு எடுத்துச் செல்லும் ...!

உச்சிமுதல் பாதம்வரை
ஒருவகையான ஓ

மேலும்

வருகைக்கு மிக்க நன்றி தோழமை 30-Dec-2015 4:05 pm
வருகைக்கு மிக்க நன்றி தோழமை 30-Dec-2015 4:05 pm
வருகைக்கு மிக்க நன்றி ஐயா 30-Dec-2015 4:05 pm
அஹ்ஹா அதோ athi அற்புதமான kavi 30-Dec-2015 11:38 am
மு குணசேகரன் அளித்த படைப்பில் (public) Thanjai Guna மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Dec-2015 2:57 pm

அன்னையவள் என்னை
ஈன்றபோது அவளருகில்
நான் கண்ட முதல் உறவு
ஆக்கம் தந்த தந்தை அவர்.........

நீ அவருமல்ல.............

கரம்பிடித்து உற்ற உறவாய்
நித்தம் காத்து வந்த உடன்பிறப்பு
அண்ணன் அவன்........

நீ அவனுமல்ல........

தேகம் தீண்டி சிறு
சண்டை போட்டு
விளையாடினாலும்
எந்தன் உணர்ச்சி தீண்டா
உறவாய் உடன் இருக்கும்
சகோதரன் அவன்......

நீ அவனுமல்ல......

இதயம் துடிதுடிக்க என்
விழிகள் படபடக்க
என்னுள் இரண்டறக் கலந்த
இனிய உறவாய் உள்ளத்தில்
நிலைத்த காதலன் அவன்......

நீ அவனுமல்ல............

எல்லாம் கடந்த வாழ்வு
களைத்துப் போனானாலும்
இல்லறம் புகும் இவளை
இன்னுய

மேலும்

நன்றி அன்பரே.... 28-Dec-2015 4:52 pm
நன்றி நட்பே..... 28-Dec-2015 4:51 pm
அழகு :) 28-Dec-2015 3:18 pm
அய்ஷுismail - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2015 4:54 pm

கண்ணிலே கண்டவர் சொன்ன
அறிவுரையை ஏற்று அத்தனை கோயிலுக்கும்
சென்று மடிப்பிச்சை வாங்கி மண் சோறு
சாப்பிட்டு, பாதம் அதிர நடந்தால் கூட பயமா இருக்குமோ
என்றெண்ணிபார்த்து பார்த்து அடி வைத்து மூன்று வேளை
சோறையும் பத்திய சோறாய் உண்டேன்!

அம்மா என்று நீ சொன்ன ஓர் வார்த்தைக்கு
அகிலத்தையும் அழைத்து விழா எடுத்தேன்!

பார் போற்றும் அறினாய் வீரனாய் நீ வர இறுதி
துளி குருதியையும் பாலாய் மாற்ற துணிந்தேன்!

முப்படைகளும் கொண்ட ராஜாக்களும் தோற்றே போவார்கள்
உன் கம்பீரத்தில் என்றெண்ணி உவகை கொண்டேன்!

எல்லாம் கற்று மனிதத்தை சொல்லி தர மறந்தேன் போல

நான் நடந்ததை விட அதிக நடை நீ
நடக்கிறாய் ம

மேலும்

ம்ம் என்ன செய்வது :( 26-Dec-2015 1:35 pm
சரி தான் 25-Dec-2015 2:33 pm
இயல்பையும் அளிப்பது ஈன்றவர்கள் அல்லவா அங்கேதான் தவறு இருக்கிறது என்கிறேன்....... 25-Dec-2015 1:47 pm
தாம் பட்ட கஷ்டம் குழந்தைகள் படகூடாது என்று வளர்க்கிறார்கள். அவர்கள் என்ன செய்வார்கள் ? ஏறி வந்த ஏணியை எட்டி உதைப்பது மனித இயல்பு :( 25-Dec-2015 1:43 pm
மலர்91 அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Dec-2015 7:18 pm

குச்சிக்காலன் 9

செய்தியைப் படித்தபின் தொழில் நுட்ப அதிகாரி குச்சியார் மீது கருப்பையாவுக்கு இருந்த மரியாதை அடியோடு காற்றோடு கலக்க எரிச்சலும் வெறுப்பும் தான் மிஞ்சியது. டீ கூட குடிக்காமல் ஏட்டு அங்குசாமி வீட்டுக்கு ஓடிவந்தார். அப்பொழுது தான் ஏட்டு அங்குவும் இரவு நேரப் பணி முடித்துவிட்டு வந்து உடை மாற்றிக் கொண்டிருந்தார்.
====
வியர்க்க விறுவிறுக்க வந்த கருப்பையாவைப் பார்த்து “ என்ன கருப்பையா நீ வர்ற வேகத்தைப் பாத்தா ஏதோ அவசரச் செய்தியோட வந்திருப்ப போல இருக்குது” என்றார் ஏட்டு அங்குசாமி. ”என்னத்தச் சொல்வேன் ஏட்டையா. இந்த அநியாயத்தைப் பாத்தீங்களா? இதுவரைக்கும் அந்த நெட்டக்காலு பலராமன் தன்ன ப

மேலும்

நானும் ஆவலோடு காத்திருக்கிறேன். 11-Dec-2015 10:33 pm
தங்கள் கருத்துக்கும் பகிர்தலுக்கும் மிக்க நன்றி நண்பரே. நன்றி நண்பரே. இது 10 ஆண்டுகளுக்கு முன்பு மனதில் தோன்றியதை (எழுதி அச்சிடாமல்) முரசு அஞ்சல் என்ற மென்பொருளைப் பயன்படுத்தி கணினியில் அச்சிடப்பட்டது. அதை அப்படியே எழுத்தில் பதிவேற்ற முடியாது. அதை மீண்டும் அச்சிடுவதில் கால தாமதம் ஏற்பட்டது. இப்பொழுது அந்தப் பிரச்சனை கிடையாது எனினும். அதே போல் 'திருநங்கையின் கணவன்' என்ற கதையும் உள்ளது. அதையும் நான் மீண்டும் அச்சிடவேண்டும். 11-Dec-2015 10:21 pm
மிக அருமையான கதைக்களம் பணம் உள்ள ஒருவனுக்கு நீதியும் தலை குனியும் ஏழைக்கு அநீதியும் தலைக்கு மேல் பாரமாய் சுமத்தப்படும்.உலகில் நேரும் உண்மையைத் தான் கதையாக செதுக்கி உள்ளீர் 11-Dec-2015 9:49 pm
தங்கள் புரிதலுக்கும் பகிர்தலுக்கும் நன்றி நண்பரே 11-Dec-2015 11:44 am
அய்ஷுismail - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2015 1:19 pm

அவசர அவசரமாக குளித்து,
தலை வாரி, சீருடை அணிந்து,
வீட்டுப்பாட புத்தகங்களை
சரி பார்த்து அடுக்கி வைத்து
பள்ளிக்கு விரைந்தது குழந்தை

அதற்குள் எழுப்பிவிட்டால் அம்மா
இன்று வேலையை முடித்துவிட்டு
மறவாமல் சம்பளம் வாங்கி
வந்துவிடு என்று நினைவுபடுத்தி!

மேலும்

அருமை ... 28-Jan-2016 5:27 pm
:) 28-Dec-2015 11:44 am
ம்ம்ம் :) 28-Dec-2015 11:41 am
கல்வியை தத்தெடுப்பது என்பது அவர்களுக்கு கல்விக்காக பணம் கொடுப்பது மட்டும் அல்ல அவர்களுக்கு சிறந்த விழிப்புணர்வும் சிறந்த வழிகாட்டலும் கூட அடங்கும் :) உங்கள் வீட்டில் உங்களுக்கு தெரிந்ததை மற்றவருக்கு சொல்லி தருவது கூட நமது கடமையே :) 28-Dec-2015 11:27 am
அய்ஷுismail - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Dec-2015 10:56 am

அம்மா வயிற்றில் பத்து மாதம்
என்றால் அப்பா தோளில் வாழ்நாள் முழுவதும்!

அப்பாவின் சட்டையை போட்டு குழந்தை
மருத்துவர் ஆகும்போது எல்லாம் வராத
நோய்க்கும் மருந்து வாங்குகிறார் அப்பா!

எத்தனை போர்வை போர்த்தினாலும்
வராத தூக்கம் அப்பாவின் சட்டையின்
கதகதப்பில் நன்றாக வருகிறது!

அன்னப்பறவை போல அப்பாவின்
மிதிவண்டி ஓசையை தனியாக
உணர்ந்து விடும் குழந்தை!

விழும்போது அம்மா என்று விழுந்தாலும்
எழும்போது அப்பா என்றே எழுகிறது
எல்லா குழந்தையும்!

பெண்மையின் வலியை கண்களை
வைத்தே உணரும் உன்னத உறவு அப்பா !

அப்பாகளுக்கு பெண் குழந்தைகள்
இறக்கைகள் இல்லாத தேவதைகள்!

பெண் குழந்தைகளுக்கு

மேலும்

அருமையான படைப்பு.... வாழ்த்துக்கள் சகோதரி.... 26-Mar-2016 1:30 pm
நன்றி நட்பே 25-Dec-2015 1:05 pm
அருமை அன்பின் நல்வாழ்த்துக்கள் தொடரட்டும்...... 24-Dec-2015 8:15 pm
உறவுகள் உன்னதம் பெற தந்தையின் புகழ் பாடினாய் முகத்தால் அல்ல அகத்தால் இவ்வரிகளின் மூலம்...... 24-Dec-2015 8:14 pm
அய்ஷுismail - படைப்பு (public) அளித்துள்ளார்
28-Nov-2015 11:45 am

வேண்டுமென்றே சிரிக்க மறுக்கிறேன்
உன் அருகில் நிற்க இன்னொரு
வாய்ப்பு கிடைக்கும் என்று!

மேலும்

அனுபவம் இல்லை :( 25-Dec-2015 1:04 pm
நல்லா அனுபவம்...... அதுவும் இருக்க வேண்டியதுதானே.......ம்ம்ம்ம்ம்ம்.......... 24-Dec-2015 8:16 pm
இதற்குப் பெயர் தான் செல்பி யா? 10-Dec-2015 9:55 pm
ஹி ஹி இல்லை :) 30-Nov-2015 10:43 am
அய்ஷுismail - அய்ஷுismail அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Oct-2015 11:38 am

எது வேண்டுமானாலும் கடவுளிடம் கேட்க சொன்னார்கள்
எல்லாம் உள்ளவன் அவன் என்று நினைதேன்
அவனுக்கும் யாரும் இல்லை போல என் உயிராய் இருந்த
அப்பாவை பறித்து கொண்டானே !

மேலும்

ம்ம் உண்மை தான் 25-Dec-2015 12:17 pm
ஆம்...... 'ஆண்டவனும் நானும் இங்கு அண்ணன் தம்பி கேளு புள்ள அவனுக்கும் என்ன போல அப்பா அம்மா யாரும் இல்லை" ஒரு கவிஞன் இதை எப்போதே எண்ணியிருக்கிறான்....... இருப்பினும் பிரிவின் வலி குறிப்பிட இயலாதது......... 24-Dec-2015 8:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

மு குணசேகரன்

மு குணசேகரன்

தஞ்சாவூர்
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
ஃபாத்திமா ஷாஹுல்

ஃபாத்திமா ஷாஹுல்

புதுச்சேரி
செய்யது அபுதாஹிர்

செய்யது அபுதாஹிர்

இராமநாதபுரம்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
ifanu

ifanu

sri lanka
மலர்91

மலர்91

தமிழகம்

இவரை பின்தொடர்பவர்கள் (17)

user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
சேகர்

சேகர்

Pollachi / Denmark
vinovino

vinovino

chennai
மேலே