vinovino - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  vinovino
இடம்:  chennai
பிறந்த தேதி :  10-Nov-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-May-2014
பார்த்தவர்கள்:  260
புள்ளி:  0

என்னைப் பற்றி...

Jovial

என் படைப்புகள்
vinovino செய்திகள்
vinovino - kanchanaB அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Sep-2015 8:29 am

விவாகரத்து வாங்க எப்பொழுதும்
விரும்பாத ஜோடி!!!!
இன்றுவரை உறவைப் பிரிந்ததும்
உடன்கட்டை ஏறும் துணை!!!!!
விசேச காலங்களில் விருப்பமில்லதவர்களோடு விரும்பி
சென்று விடும் விவரமறியப் பிள்ளை!!!!!
கோவில் காணாமல் போகும் புதுக்குழந்தைகள்!!!!!!
அழுத்தி எத்தனை முறை மிதித்தாலும் அழவே தெரியாத
அப்பாவிகள்!!!!!!

மேலும்

இது எல்லா உண்மை தானே 15-Sep-2015 1:11 pm
கால் அணிக்கு ஒரு கவிதை ..அருமை.. 15-Sep-2015 1:07 pm
kanchanaB அளித்த படைப்பில் (public) PJANSIRANI மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Sep-2015 12:20 pm

மணிக்கணக்கில்
பேசினாலும்!!!
உள்ளே ஏதோ வறட்சி
பெரும் மழையிலும் நனையாத
குடையின் உள்பக்கம் போல்!!!!!

மேலும்

பாராட்டுக்கும் இனிய கருத்துக்கும் நன்றி kailas... 08-Apr-2016 6:11 pm
என்ன அருமையான உவமை காஞ்சனா அவர்களே! நன்று! பாராட்டுகள். 05-Apr-2016 10:09 pm
நன்று 30-Mar-2016 7:53 am
ஆமாம் 15-Sep-2015 3:52 pm
பகவதி லட்சுமி அளித்த படைப்பில் (public) amaliammu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Sep-2015 10:43 am

என் அன்புத் தோழியே...

நான்
உன்னை நினைக்கத்
தொடங்கும் தருணம்...!!!

நான்
என்னை மறக்கத்
தொடங்கிய நிமிடம்...!!!

என்னை அறியாமல்
உன்னை நினைத்துத்
துடித்த பொழுதில் உணர்ந்தேன்..

அன்பின் உருவிலே
நீ எனக்காக வந்துள்ளாய் என்று..!!!

என்னைக் காக்க வந்த தேவதை நீ...!!!
கடவுளாக வந்த கண்ணிமை நீ...!!!
அன்பு காட்டும் அன்னை நீ...!!!
புல்வெளியாக வந்த பசுமை நீ...!!!
காற்றாய் வந்த சுவாசம் நீ...!!!
மலரினில் எழும் வாசம் நீ...!!!
நெஞ்சத்தில் நிறைந்த நிலவு நீ...!!!
கல்வியாக வந்த கலைமகள் நீ...!!!
தித்திக்கும் திருமகள் நீ...!!!
நிலவின் நேசமும்
மலரின் வாசமும்
கொண்டவள் நீ...!!!
பால்வண

மேலும்

நன்றி.. 09-Oct-2015 1:58 pm
இயற்கை கவிதாயினியே, பாராட்டுக்கள் தொடரட்டும் உன் இலக்கியப் பயணம் நன்றி 09-Oct-2015 1:53 pm
நன்றி 04-Oct-2015 6:20 pm
நன்றி 04-Oct-2015 6:20 pm
vinovino - kanchanaB அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Sep-2015 10:30 am

நான் ரசித்த மலர்களை நீயும் ரசித்தாய்
நான் வானவில் ரசித்த நேரம் நீயும் வந்தாய்
இருவரும் எப்போதும் ஒரு மின்னல்
பர்வையில்
இணைந்து பிரிந்தோம் எத்தனை
நாள் இந்த நாடகம்
நீ என் மேல் கொண்ட அன்பை ஒரு
முறையேனும் சொல்லிவிடு

நான் உன் உரிமையாக

மேலும்

நன்றி தம்பி 14-Sep-2015 12:25 pm
arumai 14-Sep-2015 11:22 am
vinovino - எண்ணம் (public)
10-Dec-2014 8:49 am

school

மேலும்

இது நான் வலை தளத்தில் மிகவும் ரசித்தது..... 10-Dec-2014 12:21 pm
vinovino - எண்ணம் (public)
03-Dec-2014 12:54 pm

நண்பன்

மேலும்

vinovino - எண்ணம் (public)
03-Dec-2014 12:53 pm

மனைவி

மேலும்

vinovino - எண்ணம் (public)
21-Nov-2014 8:57 am

உங்களோட 'பள்ளிப் பருவ' போட்டோவைப் பார்க்கனுமா.. இங்க போங்க..

Read more at:

http://tamil.oneindia.com/news/india/you-can-see-your-school-photo-here-215282.html


மேலும்

யாரும் இந்த தளத்தை பார்த்து ஏமாற வேண்டாம் .குரங்கு படத்தை காட்டி உங்களை கோபம் மூட்டகூடும் ...அதுக்கப்புறம் உங்க இஷ்டம் ... 21-Nov-2014 9:52 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (117)

ஜெயசுஜி

ஜெயசுஜி

கன்னியாக்குமரி மாவட்டம்

இவர் பின்தொடர்பவர்கள் (117)

ஹரினி -

ஹரினி -

வீரம் விளைந்த மதுரை
ஜெனி

ஜெனி

coimbatore
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (118)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே