அமலி அம்மு - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : அமலி அம்மு |
இடம் | : கிருட்டிணகிரி |
பிறந்த தேதி | : 22-Aug-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 04-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 268 |
புள்ளி | : 67 |
அதிர்ஷ்டம் தீண்டாத துர்பாக்கியசாலி..............
இந்த உலகில்
பிறந்துவிட்டோமென்று துன்பம்படும்
ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும்
இருவர்தான் காரணம்-- அதிலும்
அவர்களின் உ(டலு)றவுதான் காரணம்...
அதுபோல் இருவரின்
உ(டலு)றவில் இந்த உலகத்தில் உதித்த
என் கதையை
இங்கு எடுத்துரைக்கிறேன்.....
அவனும் அவளும்
சில நாட்கள் சந்தித்தார்கள்
பல நாட்கள் சிந்தித்தார்கள்
உறவும் என்னவென்று தெரியவில்லை
உலகும் என்னவென்று தெரியவில்லை....
அவனின் மயக்கம் இவளின்
பெண்மையில் இருந்தது
அவளின் மயக்கம் இவனின்
ஆண்மையில் இருந்தது - உறவு
தெரியாத ஒன்றில்
இப்படி ஒரு உணர்வு உருவானது!!
ஆடும் மனித உடலில்
உணர்ச்சி நரம்பில்
உணர்வு பெருக
ஓரே உலகம் தான்
நீ அருகில் நிற்கும் போது
சொர்கமாகவும்
சற்று தள்ளி நின்றால்
நரகமாகவும் தெரிகின்றது
பருவம் மேவும் உருவம் கொண்டாள்
பளிங்குச் சிற்பம் போலவள் நின்றாள்
அழகியர் தேச மணிமுடி தரித்தாள்
ஆடவர் நெஞ்சில் கனவினை விதைத்தாள்
ஆக்கம்
அஷ்ரப் அலி
அவள்
கடைக்கண் பார்வைக்கு
நானல்ல
என் நிழலும்
வெட்கப்படும்.........
-அமலி அம்மு
அவள்
கடைக்கண் பார்வைக்கு
நானல்ல
என் நிழலும்
வெட்கப்படும்.........
-அமலி அம்மு
நடிகர் திலகத்தின் சிறந்த 10 திரைகாவியங்கள் எது?
இன்றைய இளைய தலைமுறை விவசாயத்தை நாட வேண்டுமா?
மரணத்திற்குப் பிறகு இறந்த உடலுக்கு செய்ய வேண்டியவை என்னென்ன? தெரிந்துகொள்வோம் இங்கே…
சத்குரு: ஒரு வெட்டுக்கிளி செத்துப் போகிறதென்றால், அதன் அடிப்படை பரிணாம நிலை என்பது அழியாமல்தான் இருக்கும். மரணம் நிகழ்ந்த பிறகு கூட, அந்த பிராணசக்தி ஸ்தூல உடலைவிட்டு முழுவதும் அகன்றுபோய் விடுவதில்லை. அது பெரும்பாலும் பூமியிலேயே தங்கிவிடுகிறது. இரவு நேரங்களில் புல் வெளிகளில் நடக்காதீர்கள் என்று இந்தியாவில் சொல்வார்கள்.
ஒரு காரணம் சில பூச்சிகளை, பாம்புகளை நீங்கள் மிதித்து அது உங்களை கடித்துவிடக்கூடாது என்பதற்காக.
இன்னொரு காரணம் என்னவென்றால் அப்போதுதான் செத்துப்போன பூச்சிகள், உயிரினங்கள் எல்லாம் வேறு ப
காதல்
அதுவொரு உணர்தல்
அதுவொரு புரிதல்
அதுதான் அமுது
அதுவேதான் நஞ்சு
அதுவுனை மாற்றும்
மேதையாகவும்
பேதையாகவும்
காதலுக்கு
சாதி ஒன்று
மதம் ஒன்று
இனம் ஒன்று
மொழி ஒன்று
நிறம் ஒன்று
உயிர் ஒன்று
துடிப்பு ஒன்று
இதயம் ஒன்று
நீ காதலை கண்டெடுத்தால்
காதல் உன்னில் கவிதையை கண்டெடுக்கு
காதல் மௌன
மொழிகளின்
அகராதி
காதல்
இன்புருத்துவதுமில்லை
துன்புருத்துவதுமில்லை
காதல்
ஒரு தனி சுகம்
சொன்னால் புரியாது
புரிந்து கொண்டவனுக்கும்
சொல்ல தெரியாது
காதல்
சொர்க்கத்தின் பிறப்பிடமும் அல்ல
நரகத்தின் வாழ்விடமும் அல்ல
அது
கண்ணுக்கு தெரியாத
முதியோர் இல்லம்!
சுமைகள் என்று
விட்டு சென்ற
பாச மூட்டைகளின் கிடங்கு.....
-அமலிஅம்மு
நண்பர்கள் (50)

இராஜ்குமார்
திரு ஆப்பனூர்

வாசு
தமிழ்நாடு

செ மணிபாலன்
தொப்பையன்குளம்

பாரதி நீரு
கும்பகோணம் / புதுச்சேரி
இவர் பின்தொடர்பவர்கள் (52)
இவரை பின்தொடர்பவர்கள் (51)

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை

jothi
Madurai
