அமலி அம்மு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அமலி அம்மு
இடம்:  கிருட்டிணகிரி
பிறந்த தேதி :  22-Aug-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Mar-2015
பார்த்தவர்கள்:  268
புள்ளி:  67

என்னைப் பற்றி...

அதிர்ஷ்டம் தீண்டாத துர்பாக்கியசாலி..............

என் படைப்புகள்
அமலி அம்மு செய்திகள்
அமலி அம்மு - செந்தமிழ் பிரியன் பிரசாந்த் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2018 7:07 pm

இந்த உலகில்
பிறந்துவிட்டோமென்று துன்பம்படும்
ஒவ்வொரு மனிதனின் துன்பத்திற்கும்
இருவர்தான் காரணம்-- அதிலும்
அவர்களின் உ(டலு)றவுதான் காரணம்...
அதுபோல் இருவரின்
உ(டலு)றவில் இந்த உலகத்தில் உதித்த
என் கதையை
இங்கு எடுத்துரைக்கிறேன்.....



அவனும் அவளும்
சில நாட்கள் சந்தித்தார்கள்
பல நாட்கள் சிந்தித்தார்கள்
உறவும் என்னவென்று தெரியவில்லை
உலகும் என்னவென்று தெரியவில்லை....


அவனின் மயக்கம் இவளின்
பெண்மையில் இருந்தது
அவளின் மயக்கம் இவனின்
ஆண்மையில் இருந்தது - உறவு
தெரியாத ஒன்றில்
இப்படி ஒரு உணர்வு உருவானது!!


ஆடும் மனித உடலில்
உணர்ச்சி நரம்பில்
உணர்வு பெருக

மேலும்

நன்றிகள் நண்பரே 16-Jun-2018 10:23 pm
இப்படியும் இன்றைய சமூகத்தை வருணிக்கலாம்...... ஆக்கம் அருமை,, அழகு....... 16-Jun-2018 7:27 pm
அளவில்லா நன்றிகள் அண்ணா... 16-Jun-2018 6:18 pm
சமுதாய அக்கறையுள்ள ஆக்கம், வாழ்த்துக்கள் தம்பி.. 16-Jun-2018 6:17 pm
அமலி அம்மு - Vivega அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2018 7:27 pm

ஓரே உலகம் தான்
நீ அருகில் நிற்கும் போது
சொர்கமாகவும்
சற்று தள்ளி நின்றால்
நரகமாகவும் தெரிகின்றது

மேலும்

அருமை...... 16-Jun-2018 7:05 pm
ஆஹா அருமை... 16-Jun-2018 6:12 pm
அமலி அம்மு - அஷ்றப் அலி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Jan-2018 1:36 pm

பருவம் மேவும் உருவம் கொண்டாள்
பளிங்குச் சிற்பம் போலவள் நின்றாள்
அழகியர் தேச மணிமுடி தரித்தாள்
ஆடவர் நெஞ்சில் கனவினை விதைத்தாள்

ஆக்கம்
அஷ்ரப் அலி

மேலும்

வாழ்த்துக்கு மிக்க நன்றி அன்பின் அமலி அம்மு ! 09-Jan-2018 1:22 pm
மிக்க நன்றி அன்பின் ஸர்பான் ! 09-Jan-2018 1:21 pm
அருமை.... அருமை ........ 09-Jan-2018 1:14 pm
உன் கண்ணீரை விரும்பாமல் உன் புன்னைக்காய் மறைமுகமாய் கண்ணீர் சிந்தும் பெண் தான் இந்த உலகில் தேவதை என்பேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 08-Jan-2018 8:06 pm
அமலி அம்மு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
11-Dec-2017 9:03 am

அவள்
கடைக்கண் பார்வைக்கு
நானல்ல
என் நிழலும்
வெட்கப்படும்.........
-அமலி அம்மு

மேலும்

கருத்துக்கு நன்றி...... 12-Dec-2017 11:04 am
ம்ம்...... தொடரலாம் ஸர்பான்..... பார்வைக்கு நன்றி.. 12-Dec-2017 11:03 am
மரபான பெண்ணின் புதுமையான வெட்கம் இதயத்தில் இளமையின் தள்ளாட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 10:49 pm
அருமை .... வாழ்த்துக்கள் 11-Dec-2017 9:48 am
அமலி அம்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2017 9:03 am

அவள்
கடைக்கண் பார்வைக்கு
நானல்ல
என் நிழலும்
வெட்கப்படும்.........
-அமலி அம்மு

மேலும்

கருத்துக்கு நன்றி...... 12-Dec-2017 11:04 am
ம்ம்...... தொடரலாம் ஸர்பான்..... பார்வைக்கு நன்றி.. 12-Dec-2017 11:03 am
மரபான பெண்ணின் புதுமையான வெட்கம் இதயத்தில் இளமையின் தள்ளாட்டம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 10:49 pm
அருமை .... வாழ்த்துக்கள் 11-Dec-2017 9:48 am
அமலி அம்மு - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Dec-2017 8:55 am

நடிகர் திலகத்தின் சிறந்த 10 திரைகாவியங்கள் எது?

மேலும்

நன்றி...... 12-Dec-2017 10:58 am
நன்றி.... 12-Dec-2017 10:58 am
கப்பலோட்டிய தமிழன் - வ.உ.சி.யின் பேரன்,'நான் என் தாத்தாவைப் பார்த்ததில்லை; ஆனால் அவர் இப்படித்தான் இருந்தார் என்பதை இப் படத்தின் மூலம் அறிகிறேன்' என்றாராம். கௌரவம் - பாரிஸ்டர் ரஜினிகாந்த் வியட்நாம் வீடு - பத்மநாப அய்யர். பலே பாண்டியா - இரட்டை வேடம் (வில்லன் & நகைச்சுவை ஹீரோ) - மூ வேடம் நவராத்திரி - ஒன்பது வேடம் திருவிளையாடல் - சிவன் தில்லானா மோகனாம்பாள் - நாதஸ்வர வித்வான் பழநி - விவசாயி சிவந்த மண் - விடுதலை வீரன் 12-Dec-2017 10:46 am
திரு விளையாடல் வீரபாண்டிய கட்டப் பொம்மன் பராசக்தி தில்லானா மோகனாம்பாள் கர்ணன் சரஸ்வதி சபதம் ...சொல்லிக் கொண்டே போகலாம் 11-Dec-2017 9:45 am
அமலி அம்மு - கருத்துகணிப்பு சேர்த்துள்ளார் (public)
31-Mar-2017 11:08 am

இன்றைய இளைய தலைமுறை விவசாயத்தை நாட வேண்டுமா?

மேலும்

நன்றி தங்கள் கருத்திற்கு...... 11-Apr-2017 2:19 pm
இன்றையத் தலைமுறை என்ன எந்தத் தலைமுறையினரும் விவசாயத்தை நாட வேண்டும். பின் மம்மம் சாப்பிடுவது எப்படி ? வயலின்றி வளமில்லை வாழ்வில்லை . உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர் பழுதுண்டு வேறோர் பணிக்கு என்பார் அவ்வை மூதாட்டி . உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் வீணில் உண்டு கழித்திருப்போரை நிந்தனை செய்வோம் என்பான் பாரதி. வாக்கிற்கு வாக்கரிசி போட்டோவோரைப் பார்த்து இளித்து நிற்கும் மக்கள். என்ன மக்களடா என்ன தேர்தலடா ? நல்ல கேள்வி.வாழ்த்துக்கள் வேளாண் விரும்பி அமலிஅம்மு அன்புடன்,கவின் சாரலன் 31-Mar-2017 7:21 pm
அமலி அம்மு - அமலி அம்மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
27-Mar-2017 2:14 pm

காற்றில் அசைந்ததே
இவள் தாவணி,
நானல்லவோ
சிறகடிக்கிறேன் வண்ணத்துப்பூச்சியை....!!

- அமலி அம்மு

மேலும்

அமலி அம்மு - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Mar-2017 2:14 pm

காற்றில் அசைந்ததே
இவள் தாவணி,
நானல்லவோ
சிறகடிக்கிறேன் வண்ணத்துப்பூச்சியை....!!

- அமலி அம்மு

மேலும்

அமலி அம்மு - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Jan-2016 8:44 pm

மரணத்திற்குப் பிறகு இறந்த உடலுக்கு செய்ய வேண்டியவை என்னென்ன? தெரிந்துகொள்வோம் இங்கே…

சத்குரு: ஒரு வெட்டுக்கிளி செத்துப் போகிறதென்றால், அதன் அடிப்படை பரிணாம நிலை என்பது அழியாமல்தான் இருக்கும். மரணம் நிகழ்ந்த பிறகு கூட, அந்த பிராணசக்தி ஸ்தூல உடலைவிட்டு முழுவதும் அகன்றுபோய் விடுவதில்லை. அது பெரும்பாலும் பூமியிலேயே தங்கிவிடுகிறது. இரவு நேரங்களில் புல் வெளிகளில் நடக்காதீர்கள் என்று இந்தியாவில் சொல்வார்கள்.

ஒரு காரணம் சில பூச்சிகளை, பாம்புகளை நீங்கள் மிதித்து அது உங்களை கடித்துவிடக்கூடாது என்பதற்காக.

இன்னொரு காரணம் என்னவென்றால் அப்போதுதான் செத்துப்போன பூச்சிகள், உயிரினங்கள் எல்லாம் வேறு ப

மேலும்

உதயகுமார் அளித்த படைப்பை (public) வித்யா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
11-Jan-2016 3:12 pm

காதல்

அதுவொரு உணர்தல்
அதுவொரு புரிதல்

அதுதான் அமுது
அதுவேதான் நஞ்சு

அதுவுனை மாற்றும்
மேதையாகவும்
பேதையாகவும்

காதலுக்கு
சாதி ஒன்று
மதம் ஒன்று
இனம் ஒன்று
மொழி ஒன்று
நிறம் ஒன்று
உயிர் ஒன்று
துடிப்பு ஒன்று
இதயம் ஒன்று

நீ காதலை கண்டெடுத்தால்
காதல் உன்னில் கவிதையை கண்டெடுக்கு

காதல் மௌன
மொழிகளின்
அகராதி

காதல்
இன்புருத்துவதுமில்லை
துன்புருத்துவதுமில்லை

காதல்
ஒரு தனி சுகம்
சொன்னால் புரியாது
புரிந்து கொண்டவனுக்கும்
சொல்ல தெரியாது

காதல்
சொர்க்கத்தின் பிறப்பிடமும் அல்ல
நரகத்தின் வாழ்விடமும் அல்ல

அது
கண்ணுக்கு தெரியாத

மேலும்

வருகைக்கு மிக்க நன்றிகள் 22-Jan-2016 12:23 pm
வருகைக்கு மிக்க நன்றிகள் ... 22-Jan-2016 12:23 pm
காதல் அதுவே ஆனைத்தும் !!! அருமை 22-Jan-2016 12:15 pm
காதல் காதல் காதல் ஒவ்வொரு வரிகளிலும் மிளிர்கிறது......அழகு நண்பரே....!!!! 21-Jan-2016 1:36 pm
அமலி அம்மு - அமலி அம்மு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Jan-2016 11:04 pm

முதியோர் இல்லம்!
சுமைகள் என்று
விட்டு சென்ற
பாச மூட்டைகளின் கிடங்கு.....
-அமலிஅம்மு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (50)

இராஜ்குமார்

இராஜ்குமார்

திரு ஆப்பனூர்
வாசு

வாசு

தமிழ்நாடு
செ மணிபாலன்

செ மணிபாலன்

தொப்பையன்குளம்
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி

இவர் பின்தொடர்பவர்கள் (52)

எழுத்து

எழுத்து

கோயம்புத்தூர்
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட�

இவரை பின்தொடர்பவர்கள் (51)

jothi

jothi

Madurai
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே