தாரணி தேவி - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாரணி தேவி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Feb-2016
பார்த்தவர்கள்:  75
புள்ளி:  8

என் படைப்புகள்
தாரணி தேவி செய்திகள்
தாரணி தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Dec-2016 4:08 pm

அம்மா...
நீ மிகப்பெரிய இழப்பு ,
தமிழகத்திற்கு மட்டுமல்ல ..
பெண்ணினதிற்கே !!!

"கோ" வாகி கோலோச்சிய
கோமளவல்லியே ..
இன்று நீ இல்லை
ஆம் .,
எங்களோடு நீ இல்லை
இனி நாங்கள் அதை
ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்
கனத்த இதயத்தோடு ...

ஆனால்..
எங்களைக் காட்டிலும்
எதிரியின் மனமே
ஒப்புக்கொள்ளத் தயங்கியது
இச்சூழலை...

பெண் சிங்கமாய்
கம்பீர கர்ஜனையாய்
"ஜெ.ஜெயலலிதா ஆகிய நான்.. " எனும்
உன்குரல் இனி எங்கள் காதுகளில்
ஒலிக்கப்போவதில்லை..
வெறும் வெற்றிடமாகிப்போனது
உன் இடம்..

மீண்டு வருவாய் என
விழித்துக் காத்திருந்த வேளையில்
மீளாத் துயில் கொண்டு
விழி கசியச் செய்தாய் எம்மை...

உன்ன

மேலும்

தாரணி தேவி - தாரணி தேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2016 4:41 pm

இன்றைய
அசாதாரண மாற்றத்தின்
சாதாரண
சலனமற்ற
சபையறிந்த சான்றாய் செய்வித்த
செயலுரு சிலையானால்
பெண் ....

பெண்ணியத்தின் பெயர்ச்சியின்
பிரதிப்பலிப்பின் பட்டியல் சில ..

போரடித்த பெண்ணோ இன்று
போர்முனை போராளியானாள் ..
மாரடித்த நிலையெல்லாம் மாறி
மார்புடைத்த மண்ணின்
மாண்புரைத்தாள் ..

கட்டியவன் கல்லே ஆனாலும்
ததும்பிய கண்ணீரில் காலம் கடத்தியது போய்
காப்பவனே கணவன்
தன்னை ஏற்ப்பவனே தன்னவன்
என்னும் எண்ணமுரைத்தாள் ..

தந்தை, தமயன், தன்னவனென்ற
ஆணின் பிம்பங்களை தவிர
'தோழன்' எனும்
அவனின் ஆழ்மறை பிறப்பறிந்தாள் ..

மடந்தையாய் மகப்பேறு பெற்ற
பேதைமையொளிந்து
அரிவையும், தெர

மேலும்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..மன்னிக்கவும் தட்டச்சு பிழையால் ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது..எக்கச்சக்கம் என்பது கொஞ்சம் எக்கச்சக்கம் தான்.. 04-Apr-2016 11:24 am
அற்புதமான பதிப்பு !! எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம் ... வார்த்தைகள் சேர்த்து பிரித்து எழுதுகையில் கூடுதல் கவனம் தேவை !! வாழ்த்துக்கள் !! 02-Apr-2016 7:48 am
தாரணி தேவி - தாரணி தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 4:41 pm

இன்றைய
அசாதாரண மாற்றத்தின்
சாதாரண
சலனமற்ற
சபையறிந்த சான்றாய் செய்வித்த
செயலுரு சிலையானால்
பெண் ....

பெண்ணியத்தின் பெயர்ச்சியின்
பிரதிப்பலிப்பின் பட்டியல் சில ..

போரடித்த பெண்ணோ இன்று
போர்முனை போராளியானாள் ..
மாரடித்த நிலையெல்லாம் மாறி
மார்புடைத்த மண்ணின்
மாண்புரைத்தாள் ..

கட்டியவன் கல்லே ஆனாலும்
ததும்பிய கண்ணீரில் காலம் கடத்தியது போய்
காப்பவனே கணவன்
தன்னை ஏற்ப்பவனே தன்னவன்
என்னும் எண்ணமுரைத்தாள் ..

தந்தை, தமயன், தன்னவனென்ற
ஆணின் பிம்பங்களை தவிர
'தோழன்' எனும்
அவனின் ஆழ்மறை பிறப்பறிந்தாள் ..

மடந்தையாய் மகப்பேறு பெற்ற
பேதைமையொளிந்து
அரிவையும், தெர

மேலும்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..மன்னிக்கவும் தட்டச்சு பிழையால் ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது..எக்கச்சக்கம் என்பது கொஞ்சம் எக்கச்சக்கம் தான்.. 04-Apr-2016 11:24 am
அற்புதமான பதிப்பு !! எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம் ... வார்த்தைகள் சேர்த்து பிரித்து எழுதுகையில் கூடுதல் கவனம் தேவை !! வாழ்த்துக்கள் !! 02-Apr-2016 7:48 am
தாரணி தேவி - தாரணி தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Mar-2016 7:12 pm

சில நேரங்களில்.,
கடந்த துன்பங்களுக்கும்
நடந்த துயரங்களுக்குமான
காரணம் தெரியவருவதும் கூட
திகைப்பின் தருணங்கள் தாம் !!!

சில நேரங்களில்.,
தவறுக்கான பொறுப்பை
நான் ஏற்க தயாரெனினும்
தவறியதற்கான பொறுப்பை
நாம் ஏற்க முயலுவதில்லை !!!

சில நேரங்களில்.,
முடிந்தவைகளை முன்னிறுத்தி
முயலவே முடியாது என
எதிர்வரும் காலங்களை
எத்தனிப்பது
ஏற்புடையது அல்லவே !!!

சில நேரங்களில்.,
நிந்தித்த நிமிடங்களையும்
சந்தித்த நேரங்களையும்
சீர்பட பார்த்தால்
சிதறிய உறவுக்கான
சாரத்தையும் நமதாக்கலாம் !!!

சில நேரங்களில்.,
நிகழ்ந்தவைகளின் நிழல்களை
நினைவிலிருந்து நீக்கும் முயற்சியே
இனி நடக்

மேலும்

நன்றி நண்பரே ...! 30-Mar-2016 5:35 pm
நிதர்சனமான வரிகள் சிறப்பு 22-Mar-2016 12:09 pm
தாரணி தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2016 4:41 pm

இன்றைய
அசாதாரண மாற்றத்தின்
சாதாரண
சலனமற்ற
சபையறிந்த சான்றாய் செய்வித்த
செயலுரு சிலையானால்
பெண் ....

பெண்ணியத்தின் பெயர்ச்சியின்
பிரதிப்பலிப்பின் பட்டியல் சில ..

போரடித்த பெண்ணோ இன்று
போர்முனை போராளியானாள் ..
மாரடித்த நிலையெல்லாம் மாறி
மார்புடைத்த மண்ணின்
மாண்புரைத்தாள் ..

கட்டியவன் கல்லே ஆனாலும்
ததும்பிய கண்ணீரில் காலம் கடத்தியது போய்
காப்பவனே கணவன்
தன்னை ஏற்ப்பவனே தன்னவன்
என்னும் எண்ணமுரைத்தாள் ..

தந்தை, தமயன், தன்னவனென்ற
ஆணின் பிம்பங்களை தவிர
'தோழன்' எனும்
அவனின் ஆழ்மறை பிறப்பறிந்தாள் ..

மடந்தையாய் மகப்பேறு பெற்ற
பேதைமையொளிந்து
அரிவையும், தெர

மேலும்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி..மன்னிக்கவும் தட்டச்சு பிழையால் ஒரு சில இடங்களில் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளது..எக்கச்சக்கம் என்பது கொஞ்சம் எக்கச்சக்கம் தான்.. 04-Apr-2016 11:24 am
அற்புதமான பதிப்பு !! எழுத்துப்பிழைகள் எக்கச்சக்கம் ... வார்த்தைகள் சேர்த்து பிரித்து எழுதுகையில் கூடுதல் கவனம் தேவை !! வாழ்த்துக்கள் !! 02-Apr-2016 7:48 am
தாரணி தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Mar-2016 7:12 pm

சில நேரங்களில்.,
கடந்த துன்பங்களுக்கும்
நடந்த துயரங்களுக்குமான
காரணம் தெரியவருவதும் கூட
திகைப்பின் தருணங்கள் தாம் !!!

சில நேரங்களில்.,
தவறுக்கான பொறுப்பை
நான் ஏற்க தயாரெனினும்
தவறியதற்கான பொறுப்பை
நாம் ஏற்க முயலுவதில்லை !!!

சில நேரங்களில்.,
முடிந்தவைகளை முன்னிறுத்தி
முயலவே முடியாது என
எதிர்வரும் காலங்களை
எத்தனிப்பது
ஏற்புடையது அல்லவே !!!

சில நேரங்களில்.,
நிந்தித்த நிமிடங்களையும்
சந்தித்த நேரங்களையும்
சீர்பட பார்த்தால்
சிதறிய உறவுக்கான
சாரத்தையும் நமதாக்கலாம் !!!

சில நேரங்களில்.,
நிகழ்ந்தவைகளின் நிழல்களை
நினைவிலிருந்து நீக்கும் முயற்சியே
இனி நடக்

மேலும்

நன்றி நண்பரே ...! 30-Mar-2016 5:35 pm
நிதர்சனமான வரிகள் சிறப்பு 22-Mar-2016 12:09 pm
தாரணி தேவி - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2016 10:30 am

எந்த ஒரு மனிதனும்
பிறரிடம் அதிகபட்சம் எதிர்பார்ப்பது
குறைந்தபட்ச அக்கறையை மட்டுமே...
கொடுக்க இயலா விட்டாலும்
தயவு செய்து கொடுப்பதாக மட்டும்
ஏமாற்றி விடாதீர்கள்...
ஏனெனில்
அந்த ஏமாற்றத்தை
எதனாலும் ஈடுகட்ட முடியாது...

மேலும்

நல்ல எண்ணம் கொண்ட கருத்து !! கவித்துவமாய் ஏதும் சொல்லலாமே !! 16-Feb-2016 10:42 am
தாரணி தேவி - தாரணி தேவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
12-Feb-2016 4:22 pm

நட்பின் காதல்
ஆம்.,
ஆணுக்கும் பெண்ணுக்குமான
நட்பின் காதல் !!!

சகோதரன் இல்லா
சகோதரிக்கு தான் தெரியும்
""என் நண்பன்""
என்பதன் உணர்வு...

ஒரு பெண்
தன் எண்ணங்களின் எழுச்சியாய்
குமுறல்களின் உறைவிடமாய்
அகமகிழும் தருணம்
தன் நண்பனின் அருகாமை...

தன்னை பெண்ணாகவும்
பேரப் பொருளாகவும்
எள்ளி நகையாடக்
காத்திருக்கும்
பெரும்பாலான ஆண்களின் இடையே
அவளை
அவளாகவே பார்க்கும்
முதல் ஆணின் கண்கள்.....
அவை உணர்த்தும்
நட்பின் காதலை..
ஆம்.,
ஆணுக்கும் பெண்ணுக்குமான
நட்பின் காதலை !!!

ஓர் ஆண்
பெண்ணிடம் பகிரமுடியாத,
ஆனாலும்
பெண்ணிடம் மட்டுமே பகிரக்கூடிய
பல நுண்ணிய உணர்

மேலும்

மிக்க நன்றி !!! இத்தளத்தில் என்னுடைய முதல் படைப்பின் முதல் வாழ்த்துக்களுக்கு நன்றி .. 15-Feb-2016 11:22 am
மிக அழகான வரிகள் ! மிக ரசித்தேன் ! உணர்வுபூர்வமான வரிகளுக்கு வாழ்த்துக்கள் ! 13-Feb-2016 2:51 pm
மேலும்...
கருத்துகள்

மேலே