செய்யது அபுதாஹிர் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  செய்யது அபுதாஹிர்
இடம்:  இராமநாதபுரம்
பிறந்த தேதி :  05-Dec-1993
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  31-May-2015
பார்த்தவர்கள்:  217
புள்ளி:  24

என் படைப்புகள்
செய்யது அபுதாஹிர் செய்திகள்
செய்யது அபுதாஹிர் - செய்யது அபுதாஹிர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2016 8:58 am

காலத்தின் பிடியில்…

“ஜெஸி……… ஹேய்…. ஜெஸி……..” என்று நான் உரத்த குரல் கொடுக்க….

“இதோ வந்துட்டேங்க…”எனச் சொன்னபடி வெளி வந்தாள் என் மனைவி ஜெஸி என்கிற ஜெஸிமா

தலைக்கு குளித்து முடிகள் ஈரமாக இருக்க…. இளம்பச்சை நிறப் புடவையில் ஆளை அடித்து வீழ்த்திவிடும் அழகோடும்…. நேற்றிரவு ஒட்டப்பட்ட வெட்கம் இன்னும் மறையாத நிலையில்… தேவதைப் பெண்ணாக நின்றிருந்தாள் ஜெஸிமா….

“என்னங்க என்னை கூப்பிட்டுட்டு இப்படி சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க….”

“ஆமாமாம் ஏன் சும்மா பார்க்கனும்….. ஆரம்பிச்சிட வேண்டியதுதான்…..”எனச் சொன்னவாறே ஜெஸியை பிடித்து இழுத்து என் நெஞ்சில் போட்டுக் கொண்டேன்….

“அய்யோ…..

மேலும்

கருத்திற்கு நன்றி நண்பரே.......நீங்கள் மட்டுமல்ல பல பேர் இப்படித்தான் சூழ்நிலை கைதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...... 12-Jul-2016 8:20 pm
உங்கள் படைப்பு கொஞ்சம் என் வாழ்க்கையோட சாராம்சமாக இருக்கு. நானும் ஒரு சூழ்நிலை கைதியாக தான் இன்றும் வாழ்கிறேன், மனதிற்கு ஆறுதல் கொடுத்த ஒரு இதமான படைப்பு...நன்றி 11-Jul-2016 6:13 pm
செய்யது அபுதாஹிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2016 8:58 am

காலத்தின் பிடியில்…

“ஜெஸி……… ஹேய்…. ஜெஸி……..” என்று நான் உரத்த குரல் கொடுக்க….

“இதோ வந்துட்டேங்க…”எனச் சொன்னபடி வெளி வந்தாள் என் மனைவி ஜெஸி என்கிற ஜெஸிமா

தலைக்கு குளித்து முடிகள் ஈரமாக இருக்க…. இளம்பச்சை நிறப் புடவையில் ஆளை அடித்து வீழ்த்திவிடும் அழகோடும்…. நேற்றிரவு ஒட்டப்பட்ட வெட்கம் இன்னும் மறையாத நிலையில்… தேவதைப் பெண்ணாக நின்றிருந்தாள் ஜெஸிமா….

“என்னங்க என்னை கூப்பிட்டுட்டு இப்படி சும்மா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கீங்க….”

“ஆமாமாம் ஏன் சும்மா பார்க்கனும்….. ஆரம்பிச்சிட வேண்டியதுதான்…..”எனச் சொன்னவாறே ஜெஸியை பிடித்து இழுத்து என் நெஞ்சில் போட்டுக் கொண்டேன்….

“அய்யோ…..

மேலும்

கருத்திற்கு நன்றி நண்பரே.......நீங்கள் மட்டுமல்ல பல பேர் இப்படித்தான் சூழ்நிலை கைதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்...... 12-Jul-2016 8:20 pm
உங்கள் படைப்பு கொஞ்சம் என் வாழ்க்கையோட சாராம்சமாக இருக்கு. நானும் ஒரு சூழ்நிலை கைதியாக தான் இன்றும் வாழ்கிறேன், மனதிற்கு ஆறுதல் கொடுத்த ஒரு இதமான படைப்பு...நன்றி 11-Jul-2016 6:13 pm
செய்யது அபுதாஹிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Jul-2016 8:51 am

என் பெயர்…. ஹ்ம்ம்….. வேண்டாம்…. ஏன் வேண்டாம் என்று பிறகு தெரிந்து கொள்வீர்கள்….

நான் அந்த டீக் கடையில் நின்றிருந்தேன்…. என் கையில் தற்காலிகமாக ஒரு டீ கிளாஸ் முளைத்திருந்தது….. அப்பொழுதுதான் எதேச்சையாக அந்த டீக்கடையின் உள்ளே இருந்த டி.வியை கவனித்தேன்…. சன் செய்திகள் ஓடிக் கொண்டு இருந்தது….

அந்த டி.வியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்….
பட்டப்பகலில் கொடூரம்….. வளசரவாக்கம் ரயில் நிலையத்தில் கீர்த்தி என்ற இளம்பெண் வெட்டிக் கொலை…… கொலையாளி அரிவாளை தண்டவாளத்தில் வீசிவிட்டு சுவர் ஏறிக் குதித்து தப்பி ஓட்டம்…. என அந்த செய்தியில் ஒரு வீடியோ காட்சியினை ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள

மேலும்

செய்யது அபுதாஹிர் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Mar-2016 7:15 pm

மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின் இறுதிச் சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு சம்பவத்தைக் கவனித்தார்.

துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை நெருங்கி வந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு "ஆமாம்" என்று தலை அசைத்தார். ஆனால், துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது "இல்லை" என்று தலை அசைத்தார்.

அது தொடர்ந்து கொண்டே இருந்தது. எனவே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து, "பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள். ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்களே, ஏன்..?! என்று கேட

மேலும்

ஹா....ஹா.....ஹா,....செம 26-Mar-2016 1:33 pm
அய்ஷுismail அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
08-Dec-2015 10:56 am

அம்மா வயிற்றில் பத்து மாதம்
என்றால் அப்பா தோளில் வாழ்நாள் முழுவதும்!

அப்பாவின் சட்டையை போட்டு குழந்தை
மருத்துவர் ஆகும்போது எல்லாம் வராத
நோய்க்கும் மருந்து வாங்குகிறார் அப்பா!

எத்தனை போர்வை போர்த்தினாலும்
வராத தூக்கம் அப்பாவின் சட்டையின்
கதகதப்பில் நன்றாக வருகிறது!

அன்னப்பறவை போல அப்பாவின்
மிதிவண்டி ஓசையை தனியாக
உணர்ந்து விடும் குழந்தை!

விழும்போது அம்மா என்று விழுந்தாலும்
எழும்போது அப்பா என்றே எழுகிறது
எல்லா குழந்தையும்!

பெண்மையின் வலியை கண்களை
வைத்தே உணரும் உன்னத உறவு அப்பா !

அப்பாகளுக்கு பெண் குழந்தைகள்
இறக்கைகள் இல்லாத தேவதைகள்!

பெண் குழந்தைகளுக்கு

மேலும்

அருமையான படைப்பு.... வாழ்த்துக்கள் சகோதரி.... 26-Mar-2016 1:30 pm
நன்றி நட்பே 25-Dec-2015 1:05 pm
அருமை அன்பின் நல்வாழ்த்துக்கள் தொடரட்டும்...... 24-Dec-2015 8:15 pm
உறவுகள் உன்னதம் பெற தந்தையின் புகழ் பாடினாய் முகத்தால் அல்ல அகத்தால் இவ்வரிகளின் மூலம்...... 24-Dec-2015 8:14 pm
செய்யது அபுதாஹிர் - அய்ஷுismail அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Dec-2015 10:56 am

அம்மா வயிற்றில் பத்து மாதம்
என்றால் அப்பா தோளில் வாழ்நாள் முழுவதும்!

அப்பாவின் சட்டையை போட்டு குழந்தை
மருத்துவர் ஆகும்போது எல்லாம் வராத
நோய்க்கும் மருந்து வாங்குகிறார் அப்பா!

எத்தனை போர்வை போர்த்தினாலும்
வராத தூக்கம் அப்பாவின் சட்டையின்
கதகதப்பில் நன்றாக வருகிறது!

அன்னப்பறவை போல அப்பாவின்
மிதிவண்டி ஓசையை தனியாக
உணர்ந்து விடும் குழந்தை!

விழும்போது அம்மா என்று விழுந்தாலும்
எழும்போது அப்பா என்றே எழுகிறது
எல்லா குழந்தையும்!

பெண்மையின் வலியை கண்களை
வைத்தே உணரும் உன்னத உறவு அப்பா !

அப்பாகளுக்கு பெண் குழந்தைகள்
இறக்கைகள் இல்லாத தேவதைகள்!

பெண் குழந்தைகளுக்கு

மேலும்

அருமையான படைப்பு.... வாழ்த்துக்கள் சகோதரி.... 26-Mar-2016 1:30 pm
நன்றி நட்பே 25-Dec-2015 1:05 pm
அருமை அன்பின் நல்வாழ்த்துக்கள் தொடரட்டும்...... 24-Dec-2015 8:15 pm
உறவுகள் உன்னதம் பெற தந்தையின் புகழ் பாடினாய் முகத்தால் அல்ல அகத்தால் இவ்வரிகளின் மூலம்...... 24-Dec-2015 8:14 pm
செய்யது அபுதாஹிர் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Mar-2016 7:54 pm

முதல் பார்வையில் உன் முகமறிந்தேன்…..

மறு பார்வையில் மயங்கிப் போனேன்….

மூன்றாம் பார்வையில் மூர்ச்சையானேன்…


நான்காம் பார்வையில் நான் தொலைந்தே போனேன்….

உன்னிடம்..!!

மேலும்

செய்யது அபுதாஹிர் - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Mar-2016 3:33 pm

ட்ராஃபிக் சிக்னலில் நிற்கும்போது, உங்களை அதிகம் கடுப்பேற்றும் விஷயம் எது?

மேலும்

ஆனால் எனக்கோ சென்னை, இரயில்வண்டி, எதார்த்தமான கோபாவேச ஆதங்க எழுத்து நடை இந்த மூன்றையும் பார்த்தால் அவர் மட்டுமே நினைவுக்கு வருவார். இருவருக்கும் வணக்கம் தோழர்களே.. 18-Sep-2016 12:29 pm
என்னோட பொறந்த ஊர்லயும் நீங்க சொன்னது இல்லீங்க. சம்சாரத்த கட்டுன ஊர்லயும் அது இல்லீங்க வாழ்க்கைல மொதமொதலா சென்னைப் பட்டணம் போனேன் பாருங்க..காதே செவிடாப்போன அந்த சத்தம் அதே சத்தம்தானுங்க கனம் நீதிபதி அவர்களே..மன்னிக்கவும் கணம் நீதிபதி அவர்களே. மன்னிக்கவும் அதே சத்தம்தானுங்க திரு சதீஷ் இரவிச்சந்திரன் சகோதரரே, 18-Sep-2016 12:07 pm
சிக்னலில் காத்து நிற்பது தெரிந்தும் ஹாரன் ஒலி எழுப்பும் பின் புற வாகன ஓட்டிகள்! 15-Mar-2016 8:45 pm
வாங்க நண்பா .. கண்டிப்பா உங்க நினைப்பு வந்தது இந்த கருத்தை பதியும் போது.. ஹஹா ஹா 14-Mar-2016 10:40 am

காற்றின் விலை எவ்வளவு?

என்னடா இவன் இப்படி ஒரு கேள்விய 

கேக்குறான்னுதானே யோசிக்கிரீங்க,

காற்றிற்கும் விலை உண்டு

ஆம் காற்றின் இன்றியமையாமையை சொல்லித் தெரிய 

வேண்டிய அவசியம் இல்லை ஆனால் வருங்காலத்தில்

காற்றிற்கும் விலை கொடுக்க வேண்டிய நிலை வரும்

தற்போது தண்ணீர் பாக்கேட் வாங்கி அருந்துகின்றோம்

அதே போல் காற்று பாக்கேட் வாங்கி சுவாசிக்கும் நிலை 

ஏற்பட்டால் என்ன ஆகும் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்

இதன் மூலம் நான் சொல்ல வருவது என்னனா

மரத்தை வெட்டாதீர்கள், பெட்ரோல் மற்றும் டீசல்

வாகனத்தின் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்

தூய்மையான காற்றை பெறுங்கள் 

எதிர்காலத்தலைமுறையினருக்கு உதவி செய்திடுங்கள்

இவை எல்லாம் நாம் ஒன்றும் சும்மா செய்யவில்லை

தூய்மையான காற்றை பெற்றதுக்கு நாம் கொடுக்கும் 

விலை

~~~மரம் வளர்ப்போம் மழை பெறுவோம்~~~ 

மேலும்

செய்யது அபுதாஹிர் - செய்யது அபுதாஹிர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
29-Oct-2015 8:19 pm

என் மனமோ static webpage போல

எப்பொழுதும் மாறாது..

அவள் மனமோ dynamic webpage போல

மாறிக் கொண்டே இருக்கிறது

மேலும்

thanks thanjai kuna 30-Oct-2015 2:08 pm
வாழ்த்துக்கள்........ 30-Oct-2015 2:04 pm
செய்யது அபுதாஹிர் - அஹமது அலி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2015 9:30 am

மனம் என்பதை
வெளியில் தெரியும்
ஓர் உறுப்பாக
படைத்திருந்தால்..
அகற்றி விட்டு
நிம்மதியை அடைந்து
இருக்கலாம்..!

மேலும்

அருமை.. நிம்மதியை எங்கு அடைத்து வைக்க போகிறீர் . மனதை அகற்றிவிட்டு . 25-Jun-2015 11:10 pm
ஆதங்கம் புரிகிறது தோழரே ...... 18-Jun-2015 7:53 pm
அருமை..மனம் உறுப்பாக இருந்தால்..அதயும் விற்று விடுவார்கள் தோழரே.. 18-Jun-2015 7:10 pm
மனம் இருந்தால்தானே நிம்மதி வேண்டும் உங்கள் ஆதங்கம் புரிகிறது 17-Jun-2015 1:30 pm
செய்யது அபுதாஹிர் - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
02-Jun-2015 11:08 am

இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥


இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவ (...)

மேலும்

மிக அருமையான பகிர்வு தோழரே... இருவருமே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்த காந்தங்கள்...எதிரெதிர் துருவங்கள் என்றுமே ஒன்றையொன்று ஈர்க்கத்தான் செய்யும்.நம்புவோம்... ஈர்க்குமென்று... 18-Jun-2015 4:49 pm
இரு நண்பர்களின் இணைய முடியாத சோகம், ஆழ்மனதின் நீங்கா வடு, மாற்றம் வரும், மாற்றம் ஒன்றே மாறாது. ரஜினியும் கமலும் அன்புடன் முடிவெடுத்து பிரிந்தார்கள். இமயத்தை தொட்டார்கள். வைரமுத்து அவர்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியாது. ஆனால், நான் நம்புகிறேன் கடவுள் உங்களை பிரித்திருக்கிறான் - உயர்த்தியிருக்கிறான். 15-Jun-2015 12:04 pm
அய்யகோ நட்பால் ஒன்றிய அந்த இரு உள்ளங்கள் பின்பு ஏன் இரு துருவங்களாய் மாறினவோ யாரறிவாரோ ஒன்றாய் இணைந்து அவர்கள் தமிழ் சினிமா இசைக்கு ஆற்றிய தொண்டு காலத்தையும் வெல்லும் அவர்கள் நட்பு மீண்டும் இணைந்து நல்லதோர் வீணையாய் மாறி மீட்கப்பட வேண்டும் அது இசைக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் . 10-Jun-2015 10:31 pm
நட்பாய் இருந்து பிரிந்த அத்துணை நண்பர்களின் வலி இது. இந்த வலியை அனுபவிக்காதவன் அதிர்ஷ்டசாலி. 09-Jun-2015 4:17 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (25)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
செல்வா முத்துச்சாமி

செல்வா முத்துச்சாமி

திருவாடானை,இராமநாதபுரம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல

இவர் பின்தொடர்பவர்கள் (25)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கவிஜி

கவிஜி

COIMBATORE

இவரை பின்தொடர்பவர்கள் (25)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே