M Unnikrishnan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  M Unnikrishnan
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Jan-2015
பார்த்தவர்கள்:  69
புள்ளி:  0

என் படைப்புகள்
M Unnikrishnan செய்திகள்
M Unnikrishnan - முத்துக்கண்ணன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Jan-2017 1:12 pm

புன்செய் பிரித்தெழுதுக

மேலும்

புன்+ செய் என்பது தான்சரி 01-Feb-2017 7:25 pm
புன்மை +செய் 01-Feb-2017 4:05 pm
M Unnikrishnan - ஜி ராஜன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jun-2015 2:50 pm

தென்மேற்கு
பருவக் காற்றின்
சாரல் தெளித்த
சந்தோஷமோ...

என் வீட்டு ஜன்னல்
தொட்டு வளர்ந்த
வேப்பமரத்தின்
பசுமைத் தளிரணிந்த
சிறு கொம்பு
என்னை கையசைத்து
அழைக்கிறது...

ரொம்பவும்
பழைய மரம்தான்..
நான்தான் கவனிப்பதில்லை..
கொஞ்ச நாள் முன்பு
உதிர்ந்த இலைகளை
தீயிட்டு கொளுத்திய
அண்டை வீட்டுக் காரர்
புன்சிரிப்புடன் சொன்னார்..
கொசுவை விரட்டியடிக்கும்..

வேப்பம்பூ
வேம்பு சோப்பு...
வேப்பெண்ணை..
வேப்பிலை காப்பு...
வேம்புக் குச்சி பிரஷ்..
வேப்பமர வசந்தங்கள்..
வேகமாய் ஓடியது மனத்திரையில்..

பாரதம்தான்
தாய் நாடாம்
வேப்பமரத்துக்கும்...
இணையம் சொன்னது...
மருத்துவ க

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி செல்வமணி ! 29-Aug-2015 9:48 am
பழுத்த விரலிலிருந்து அழுத்தமான கரு சுமந்து வந்து அட்டகாசம் செய்கிறது உம் கவிதை. என் நெஞ்சை தொட்டு வாஞ்சையுடன் வருடி செல்கிறது உங்கள் கவி நயம்.. சற்று என்னை சுற்றி உற்று நோக்கினால், ஒரே வேப்பிலை வாசம். வாழ்த்துக்கள். அன்புடன், ஆடிட்டர் செல்வமணி, கோவை. 28-Aug-2015 12:08 am
மிக்க நன்றி நிஷா .. 07-Aug-2015 9:05 am
அழகான கவிதை ஐயா 06-Aug-2015 5:39 pm
M Unnikrishnan - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 11:08 am

இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥


இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவ (...)

மேலும்

மிக அருமையான பகிர்வு தோழரே... இருவருமே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்த காந்தங்கள்...எதிரெதிர் துருவங்கள் என்றுமே ஒன்றையொன்று ஈர்க்கத்தான் செய்யும்.நம்புவோம்... ஈர்க்குமென்று... 18-Jun-2015 4:49 pm
இரு நண்பர்களின் இணைய முடியாத சோகம், ஆழ்மனதின் நீங்கா வடு, மாற்றம் வரும், மாற்றம் ஒன்றே மாறாது. ரஜினியும் கமலும் அன்புடன் முடிவெடுத்து பிரிந்தார்கள். இமயத்தை தொட்டார்கள். வைரமுத்து அவர்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியாது. ஆனால், நான் நம்புகிறேன் கடவுள் உங்களை பிரித்திருக்கிறான் - உயர்த்தியிருக்கிறான். 15-Jun-2015 12:04 pm
அய்யகோ நட்பால் ஒன்றிய அந்த இரு உள்ளங்கள் பின்பு ஏன் இரு துருவங்களாய் மாறினவோ யாரறிவாரோ ஒன்றாய் இணைந்து அவர்கள் தமிழ் சினிமா இசைக்கு ஆற்றிய தொண்டு காலத்தையும் வெல்லும் அவர்கள் நட்பு மீண்டும் இணைந்து நல்லதோர் வீணையாய் மாறி மீட்கப்பட வேண்டும் அது இசைக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் . 10-Jun-2015 10:31 pm
நட்பாய் இருந்து பிரிந்த அத்துணை நண்பர்களின் வலி இது. இந்த வலியை அனுபவிக்காதவன் அதிர்ஷ்டசாலி. 09-Jun-2015 4:17 pm
கருத்துகள்

நண்பர்கள் (1)

ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா

இவர் பின்தொடர்பவர்கள் (1)

ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா

இவரை பின்தொடர்பவர்கள் (1)

ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா
மேலே