M Unnikrishnan - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : M Unnikrishnan |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 14-Jan-2015 |
பார்த்தவர்கள் | : 71 |
புள்ளி | : 0 |
புன்செய் பிரித்தெழுதுக
தென்மேற்கு
பருவக் காற்றின்
சாரல் தெளித்த
சந்தோஷமோ...
என் வீட்டு ஜன்னல்
தொட்டு வளர்ந்த
வேப்பமரத்தின்
பசுமைத் தளிரணிந்த
சிறு கொம்பு
என்னை கையசைத்து
அழைக்கிறது...
ரொம்பவும்
பழைய மரம்தான்..
நான்தான் கவனிப்பதில்லை..
கொஞ்ச நாள் முன்பு
உதிர்ந்த இலைகளை
தீயிட்டு கொளுத்திய
அண்டை வீட்டுக் காரர்
புன்சிரிப்புடன் சொன்னார்..
கொசுவை விரட்டியடிக்கும்..
வேப்பம்பூ
வேம்பு சோப்பு...
வேப்பெண்ணை..
வேப்பிலை காப்பு...
வேம்புக் குச்சி பிரஷ்..
வேப்பமர வசந்தங்கள்..
வேகமாய் ஓடியது மனத்திரையில்..
பாரதம்தான்
தாய் நாடாம்
வேப்பமரத்துக்கும்...
இணையம் சொன்னது...
மருத்துவ க
இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥
இசை ஞானியே!
என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.
என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!
உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.
கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான
நினைவ (...)