அனுராதா ஸ்ரேயாஸ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  அனுராதா ஸ்ரேயாஸ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-Jun-2015
பார்த்தவர்கள்:  54
புள்ளி:  0

என் படைப்புகள்
அனுராதா ஸ்ரேயாஸ் செய்திகள்
அனுராதா ஸ்ரேயாஸ் - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Aug-2015 12:44 am

தம்பி...
கடன் வாங்கி குடுத்திருக்குப்பா
மறக்காம போன உடனே எடுத்து
பீஸ் கட்டிரு...
--- இது அப்பா.

கண்ணு...
மறக்காம போய் சேர்ந்ததும்
ஒரு போன் போட்ரு
எகுத்த வீட்டு வாத்தியார் வீட்டுக்கு...
--- இது அம்மா.

ஏ ராசா..
வேளா வேளைக்கு வயிறார சாப்டுப்பா
வாரா வாரம் எண்ண தேச்சி குளிப்பா ..
--- இது பாட்டி.

எப்படியாவது இங்லீசு பேச கத்துக்குப்பா
நம்ம ஜில்லாவுலேயே நீதான் ஒசத்தியா வரணும்
--- இது தாத்தா.

என்ன மாதிரி நீயும் ஏர் ஒட்டி கஷ்டப் படாதடா
எப்படியாவது படிச்சி உத்தியோகத்துக்கு வந்துட்றா
--- இது அண்ணன்.

மறக்காம புது பேனா வாங்கிக்க
என் உண்டியல உனக்காக ஓடச்சிருக்கேன்..
--- இது

மேலும்

அண்ணா...ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு... 12-Aug-2018 10:13 pm
வாழ்வே மாயம் வாழ்க்கைத் தத்துவம் போற்றுதற்குரிய படைப்பு பாராட்டுக்கள் 09-Mar-2018 10:31 pm
உண்மை உயர்ந்திருக்கிறது உங்கள் கடைசி மூன்று வரிகளில்! அருமை ஜின்னா அண்ணா ! 06-Jan-2018 6:24 pm
காலத்திற்கு ஏற்ற பொன்மொழிகள்....! அருமை ..... 18-Oct-2017 1:58 pm
அனுராதா ஸ்ரேயாஸ் - கோபி சேகுவேரா அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Jun-2015 11:08 am

இளையராஜா வைரமுத்து பிரிவின் போது வைரமுத்து எழுதிய கவிதை.. ♥


இசை ஞானியே!

என்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நீயும் இல்லை.
உன்னோடு சேர்ந்துதான் வெற்றிபெற முடியும் என்ற நிலையில் நானும் இல்லை.

என் இலக்கிய வாழ்க்கையின் இரண்டாம் பாகத்தைத் தொடங்கி வைத்தவனே! தூக்கி நிறுத்தியவனே!


உன்னை நினைக்கும் போதெல்லாம் என் மனசின் ஈரமான பக்கங்களே படபடக்கின்றன.

கொட்டையை எறிந்துவிட்டு, பேரீச்சம்பழத்தை மட்டுமே சுவைக்கும் குழந்தையைப்போல என் இதயத்தில் உன்னைப் பற்றிய இனிப்பான

நினைவ (...)

மேலும்

மிக அருமையான பகிர்வு தோழரே... இருவருமே தமிழ் ரசிகர்களை கவர்ந்திழுத்த காந்தங்கள்...எதிரெதிர் துருவங்கள் என்றுமே ஒன்றையொன்று ஈர்க்கத்தான் செய்யும்.நம்புவோம்... ஈர்க்குமென்று... 18-Jun-2015 4:49 pm
இரு நண்பர்களின் இணைய முடியாத சோகம், ஆழ்மனதின் நீங்கா வடு, மாற்றம் வரும், மாற்றம் ஒன்றே மாறாது. ரஜினியும் கமலும் அன்புடன் முடிவெடுத்து பிரிந்தார்கள். இமயத்தை தொட்டார்கள். வைரமுத்து அவர்களே, உங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டா என்று தெரியாது. ஆனால், நான் நம்புகிறேன் கடவுள் உங்களை பிரித்திருக்கிறான் - உயர்த்தியிருக்கிறான். 15-Jun-2015 12:04 pm
அய்யகோ நட்பால் ஒன்றிய அந்த இரு உள்ளங்கள் பின்பு ஏன் இரு துருவங்களாய் மாறினவோ யாரறிவாரோ ஒன்றாய் இணைந்து அவர்கள் தமிழ் சினிமா இசைக்கு ஆற்றிய தொண்டு காலத்தையும் வெல்லும் அவர்கள் நட்பு மீண்டும் இணைந்து நல்லதோர் வீணையாய் மாறி மீட்கப்பட வேண்டும் அது இசைக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்கும் . 10-Jun-2015 10:31 pm
நட்பாய் இருந்து பிரிந்த அத்துணை நண்பர்களின் வலி இது. இந்த வலியை அனுபவிக்காதவன் அதிர்ஷ்டசாலி. 09-Jun-2015 4:17 pm
கருத்துகள்

மேலே