அனுராதா ஸ்ரேயாஸ்- கருத்துகள்

நாம் வாழ வகை செய்பவர் எத்தனை பேர். எண்ணி எண்ணி பார்க்க வைத்தது இந்த அற்புத கவிதை. நன்றி நண்பரே

நட்பாய் இருந்து பிரிந்த அத்துணை நண்பர்களின் வலி இது. இந்த வலியை அனுபவிக்காதவன் அதிர்ஷ்டசாலி.

நானும் ஒரு கவிதை காதலர் ஆனால்நல்ல படைப்பாளி இல்லை.


அனுராதா ஸ்ரேயாஸ் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே