Malkiya சந்தோஷ் குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Malkiya சந்தோஷ் குமார்
இடம்:  திருநெல்வேலி - Papanasam
பிறந்த தேதி :  01-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Mar-2016
பார்த்தவர்கள்:  118
புள்ளி:  0

என்னைப் பற்றி...

நம்மை போல,பிறரையும் நேசிப்போம்.

என் படைப்புகள்
Malkiya சந்தோஷ் குமார் செய்திகள்
Malkiya சந்தோஷ் குமார் - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2016 1:37 am

மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களே!

நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில்

மேலும்

நாங்கள் சென்டிமென்டுக்கு அடிமையாகிற முட்டாள் தமிழர்கள்தான்.ஆனால், ஆளுமையும். அன்பும் மிகுந்த தலைவர்களின் பின்னால் மட்டுமே அணிவகுப்போம்.... *********************** Touching - மு.ரா. 09-Dec-2016 5:53 pm
கதையை நிஜமாக்கிய இரும்பு மங்கைக்கு, உங்கள் தூய தமிழ் எழுத்துக்களால் வரைந்த கட்டுரை ஓவியம் தான்உங்கள் படைப்பு... உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் தூய தமிழ் எழுத்துக்களால் எங்கள் உணர்வுகளை சில நிமிடம் கிளர்ச்சியடைய வைத்துவிட்டீர்கள்! நல்ல முக நூல் பதிவு..... 08-Dec-2016 10:30 am
உண்மையை அடித்துச் சொன்னீர்கள்...! 07-Dec-2016 12:41 pm
மிகவும் அருமை ...உணர்ச்சி மிக்க எழுத்துக்கள் !! 07-Dec-2016 12:14 pm
Malkiya சந்தோஷ் குமார் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Sep-2016 8:59 am

இது ஒரு உண்மை சம்பவம்.

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை Padere

மேலும்

உங்கள் பதிவு மிக அருமை.. இத்தகைய நல்ல சம்பவங்களை எடுத்து கூர்வது மத்தவர் வாழ்க்கைக்கு மிகவும் பயன் உள்ளதாக அமையும். சம்பவங்களை திருகுறளோடு பொருத்தி கூறியது மிகவும் சிறப்பு. உங்கள் நீதி கருத்துக்கள் வாழ்க்கையை நிச்சயம் அழகு படுத்தும். மனமார்ந்த வாழ்த்துக்கள் ..... 09-Sep-2016 12:21 pm
Malkiya சந்தோஷ் குமார் - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2016 6:42 pm

பதவியேற்ற 24 மணிநேரத்தில் 110 பேர் என்கவுண்டர். இங்கு ஒரு ரோட்ரிகோ டுடேர்தே உருவாக முடியுமா ...

" நான் பதவிக்கு வந்தால் – இந்த அயோக்கியர்கள்
அத்தனை பேரையும் சுட்டுத் தள்ளுவேன்.
அவர்களின் பிணத்தை கடலில் தூக்கி எறிவேன்..
ஆயிரம் பேராகட்டும், பத்தாயிரம் பேராகட்டும் எனக்கு கவலை இல்லை "என்று தேர்தலின் போதே வெளிப்படையாக கூறி,பலமடங்கு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று

அதிபர் பதவிக்கு வந்து அடுத்த 24 மணி நேரத்தில் 110 போதை மருந்து விற்பனையாளர்களை சுட்டுத்தள்ளியதன் விளைவு ஆயிரக்கணக்கான ரவுடிகளும், போதைமருந்து வியாபாரிகளும் இரண்டு கைகளையும் தூக்கிக்கொண்டு போய் காணும் இடங்களில் எல்லாம் போலீசிடம

மேலும்

பிலிப்பைன்ஸ் நாட்டு ஜனாதிதிபதி, இந்தியாவில் பிறந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும்.இந்திய நாட்டை சுத்தம் செய்திருப்பார்... நல்ல தகவல்... 27-Jul-2016 1:18 pm
அருமையான செயல் குற்றங்கள் ஒழிந்தால் சரிதான். நல்லப் பகிர்வு வாழ்த்துக்கள் .... 27-Jul-2016 8:59 am
Malkiya சந்தோஷ் குமார் - துளசி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2016 12:20 pm

புதிதாக கழுத்தைத் தழுவியிருந்த மாங்கல்யத்தை பார்க்கும் போதெல்லாம் "இது எப்படி சாத்தியம்" என்ற கேள்வியே மதுமதியின் நெஞ்சை ஆக்கிரமித்திருந்தது. அவளால் இன்னமும் கூட தனக்கு திருமணம் நடந்து விட்டது என்னும் விந்தையை நம்ப முடியவில்லை. ஐந்து வருடங்களுக்கு முன்பாக தான் காதலித்த தன் கல்லூரி நண்பனையே தனக்கு பெற்றோர் நிச்சயம் செய்ததும், ஒரு வருடம் கழித்து திருமணம் என்று முடிவு செய்ததும், இயற்கையின் சதியால் இனி தன் வாழ்வில் திருமணமே இல்லை என்ற முடிவிற்கு வந்ததும் இப்பொழுது தான் என்பது போல் அவளது கண்களில் நீர் சுரந்தது. நிச்சயமாய் அது துயரக் கண்ணீர் அல்ல. ஆனந்தக் கண்ணீர். அன்று அப்படி ஆகியிருக்கா விட்டால் இ

மேலும்

அடடா... அசத்தல்... விஞ்சானத்தை புகுத்தி அருமையான காவியம். 13-Oct-2016 7:54 am
தங்கள் பொன்னான நேரத்தை என்னுடைய கதைக்காகவும் ஒதுக்கி இத்தனை அழகான கருத்து கூறியமைக்கு மிக்க நன்றி நண்பா 29-Jul-2016 8:59 pm
உண்மையில் இக் கதை மனதோடு உறைந்து போய் விட்டது..காதல் என்ற நேசம் எப்படி எவ்விதம் தோன்றும் என்பதை யாரும் அறிந்து கொள்வதில்லை..காதல் அழகான வரம் உணர்வுகளின் உரம்..கண்கள் கண்ணீர் சிந்தியும் காலங்கள் சாட்டையால் அடித்தும் மரணம் வரை அடம்பிடித்து ஒன்றாய் பாதை அமைக்கும் நினைவின் கற்கள்..இருவரும் குழந்தை போல் வாழ்க்கை வாழ்வதில் தான் இனிமை இருக்கிறது..காமம் என்பது அவசியமில்லாதது..ஆனால் இன்றையஉலகில் காமம் கொண்ட காதல் மட்டும் தான் நனவாகிறது..உள்ளத்தை கேட்ட காதல் பல காரணங்கள் சொல்லி தூக்கி வீசப் படுகிறது 28-Jul-2016 10:03 pm
ரொம்ப நன்றி சிநேகிதியே! 27-Jul-2016 11:03 am
மேலும்...
கருத்துகள்

மேலே