nowsheen - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  nowsheen
இடம்
பிறந்த தேதி :  03-Mar-1997
பாலினம்
சேர்ந்த நாள்:  06-Nov-2016
பார்த்தவர்கள்:  258
புள்ளி:  2

என் படைப்புகள்
nowsheen செய்திகள்
nowsheen - nowsheen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Dec-2016 10:36 pm

திருவிழா கடைகளின் ஓசையிலே,
எனக்கு உன்மேல் இருந்த ஆசையிலே
யாரோ என்னை அழைப்பது போன்ற,
உணர்வொன்று என்னுள் தோன்ற
சட்டென்று நான் திரும்ப,
என் மனமோ உன்னை விரும்ப
மின்னல் போல் வெளிப்படும் உன் கண்களும்
மனதிலிருந்தும் வெளிவரா என் சொற்களும்
ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள,
இத்தனை வருட இடைவெளிக்கு பின்பும்
பேசாமல் நின்றோமே நாம் இருவரும்!!!

மேலும்

மிகவும் உண்மை...நன்றி !! 21-Dec-2016 5:21 pm
எதிர்பாராமல் நிகழும் மாற்றங்கள் தான் வாழ்வில் ஏராளம்..உண்மையாக பழகிய நெஞ்சங்கள் காலத்தில் தாமதத்தால் வார்த்தைகளின்றி ஏக்கத்தின் விளிம்பில் உறைகிறது 21-Dec-2016 5:03 pm
புதுவைக் குமார் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Dec-2016 9:15 pm

அவளைக் கண்டபின்புதான்
அர்த்தம் புரிந்தது
ஏன் பெண்கள் ஆண்களைவிட
சோர்வாக உள்ளனர் என்று

ஐம்பது கிலோ அழகை
அனுதினம் சுமப்பதால்தான் என்று

பொன்னைப் பார்த்துப் பெண்
வாங்குகின்றாள் நகைக்கடையில்
பெண்ணைப் பார்த்துப் பொன்
ஏங்குகின்றது அவள் நகைக்கையில்

அனைவரும் துயில் எழ
சேவல் கூவும்
இவள் துயில் எழமட்டும்
குயில் கூவுகின்றது

பெண்மயிலுக்காகத் தோகைவிரிக்கும்
ஆண்மையிலெல்லாம் இவள்
பெண்மையைக் கண்டுமல்லவா
தோகைவிரிக்கின்றது

பன்னிரண்டு வருடத்திற்கு
ஒருமுறை பூக்கும்
குறிஞ்சிப்பூ இவள்
கண்ணிரண்டைப் பார்த்ததும்
பூக்கின்றது

கங்கை நதிக்கரையில்
வளரும் நாணலைவிட

மேலும்

மிகவும் அருமையான கற்பனை!! 09-Dec-2016 4:57 pm
மிக அருமையான படைப்பு 09-Dec-2016 8:10 am
நன்றி நண்பரே 03-Dec-2016 7:58 pm
அருமையான கற்பனை... வாழ்த்துக்கள் அன்பரே... 03-Dec-2016 7:48 pm
nowsheen - குழலோன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Oct-2013 9:02 pm

காதல் என்னைத் துறந்தாலும்
கண்ணீர் பரிசு தந்தாலும்
கவலை நானும் படமாட்டேன்
மதுவைத் தவறியும் தொடமாட்டேன்!

துன்பம் என்பது மனத்தளவே
தாங்கிடும் உறுதி எனக்குளதே
அறிவைக் கெடுக்கும் வழியென்று
அறிந்தும் அதிலே விழமாட்டேன்!

மெத்தவும் படித்த படிப்புண்டு
மேதினில் நிரம்பப் புகழுண்டு
வாழும் கடமை எனக்குண்டு
போதையை எதிர்க்கும் துணிவுண்டு!

மேலும்

ஊக்கத்துக்கு நன்றி உரித்து. 12-Oct-2013 3:53 pm
நன்றி தோழமையே! 12-Oct-2013 3:52 pm
இதுப்போன்ற தெளிந்த மனமிருந்தால் எல்லாம் சுபிட்சமாக இருக்கும்........ கவிதை அருமை நண்பா 10-Oct-2013 9:01 pm
மிக அருமையாக அழகாக இருக்கிறது படைப்பு ! நல்ல சிந்தனைகளையும் சுருக்கமாக தெளிவாக சொல்லி இருப்பது சிறப்பு ! அருமையான படைப்பு ! 10-Oct-2013 8:41 pm
nowsheen - Aswini Dhyanesh அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Nov-2013 6:11 pm

ரீபோக் ஷூ,டோரா டிசர்ட்
பார்பி பான்ட்,பார்பி ஹார் கிலிப்,
மிச்கி மௌச் பாக் போட்ட என் மகள்
வாறாத தலைமுடி கரைபடிந்த பற்கள், உடுத்த உடை,உன்ன உணவு
இல்லத சீறுமியை கானொளியில்
பார்த்தாள்..

அன்று இருந்து பருப்பு சாதம் பங்கு பிரிக்கையில் தாதாவுக்கு கொஞ்ஜம்,பாடிக்கு கொஞ்ஜம் அந்த பாப்பாக்கு கொஞ்ஜம் என்று
சேர்த்து பங்கு பிரிக்கின்றாள்..

மேலும்

nowsheen - magilini அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Dec-2016 11:21 am

என்றும் போல் இன்றும் அவனுக்காக நான் காத்திருகிரேன் காலம் அத்துனையையும் மாற்றிவிடும் மனதில் உண்மையாக நினைத்தது நடந்துவிடும் என்ற நம்பிக்கையோடு, நாட்கள் கடந்தவாறே இருக்கிறது அவன் இல்லாத என் வாழ்வில், காத்திருப்பு கடுகளவும் குறையவில்லை ...
ஜன நெரிசல் கொண்ட மாநகரம் நான் மட்டும் தனிமையில், இன்று தோழியின் மூலம் தனிமையிலிருந்து மீள ஒரு வேலை.
இப்படியே கடந்தது நான்கு மாதங்கள் பகலில் பொய்சிரிப்போடு மற்றவரோடு உறையும் கேலியும் இரவோ தனிமைக்கு தீனியானது கண்ணீருக்கு சொந்தமானது ...
இன்று ஞாயிறு விடுமுறை எனக்கு மட்டும் ..... ? ஏனோ மனதில் அவனது நினைவுகள் சீறிப்பாய தொடங்கியது... யாரிவன் இதுவரை ஒருமுறை கூ

மேலும்

காத்திருப்பிலேயே காலங்கள் நகர்கின்றன ! அருமையான படைப்பு! 08-Dec-2016 1:44 pm
nowsheen - குமரிப்பையன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
07-Dec-2016 1:37 am

மரியாதைக்குரிய பாரதப் பிரதமர் அவர்களே!

நீங்கள் வந்தீர்கள்;விசிட்டிங் கார்டு தருவது போல் பொக்கேயை வைத்தீர்கள்.ஓ.பி.எஸ்ஸைக் கட்டிப் பிடித்து கண்ணீரைத் துடைத்து விட்டீர்கள். சசிகலாவிற்கு ஆறுதல் சொன்னீர்கள்.கணேசன் உங்களுக்கு நடராஜரை அறிமுகப்படுத்தினார்.பிறகு, உங்களின் போன ஜென்மத்து சொந்தமான கேமராக்காரர்களை நோக்கி கைகளை ஆட்டினீர்கள்.எங்கள் MLA க்களெல்லாம் உங்களோடு கை குலுக்க குழந்தையைப் போல் ஓடி வந்தார்கள். சிக்கியவர்களோடு செல்ஃபியும் எடுத்துக் கொண்டீர்கள்.தேர்தல் முடிவு வந்ததைப் போல் பெருமிதத்தோடு கும்பிடு போட்டீர்கள். உங்கள் வித்தைகளின் அனா ஆவன்னாவைக் கூட அறிந்திராத ஓ.பி.எஸ் ஐ பக்கத்தில்

மேலும்

நாங்கள் சென்டிமென்டுக்கு அடிமையாகிற முட்டாள் தமிழர்கள்தான்.ஆனால், ஆளுமையும். அன்பும் மிகுந்த தலைவர்களின் பின்னால் மட்டுமே அணிவகுப்போம்.... *********************** Touching - மு.ரா. 09-Dec-2016 5:53 pm
கதையை நிஜமாக்கிய இரும்பு மங்கைக்கு, உங்கள் தூய தமிழ் எழுத்துக்களால் வரைந்த கட்டுரை ஓவியம் தான்உங்கள் படைப்பு... உணர்வுகளுக்கு உயிர்கொடுக்கும் தூய தமிழ் எழுத்துக்களால் எங்கள் உணர்வுகளை சில நிமிடம் கிளர்ச்சியடைய வைத்துவிட்டீர்கள்! நல்ல முக நூல் பதிவு..... 08-Dec-2016 10:30 am
உண்மையை அடித்துச் சொன்னீர்கள்...! 07-Dec-2016 12:41 pm
மிகவும் அருமை ...உணர்ச்சி மிக்க எழுத்துக்கள் !! 07-Dec-2016 12:14 pm
nowsheen - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Dec-2016 4:51 pm

ஒரு தி மு க நண்பரின் எழுத்து:

எதிரியாகவே இருந்தாலும் எதிரில் நிற்பது சிங்கம் என்றல்லவா பெருமை கொண்டிருந்தோம்... !!
நீங்கள் ஆளக் கூடாது என்றுதானே நினைத்தோம். வாழக்கூடாது என ஒரு போதும் நினைக்கவில்லையே தாயே..!!

இந்த ஒற்றை வார்த்தை போதும் அம்மா.. உன் பெருமையை உலகம் சொல்ல..!

இனி எங்கே காண்போம் இதுபோன்ற பெருமை கொண்ட பேருயிரை..!!
இரட்டை இலை யில் இரண்டாவது இலையும் உதிர்ந்த து....

போய் வா நதியலை யே..

கள்ளமில்லை
கபடில்லை
பயமில்லை

சொன்னால் சொன்னதுதான்..

சொன்ன வார்த்தையில்
மாற்றமில்லை..

முன் வைத்த காலைப்
பின் வைத்ததுமில்லை..

எவர் வீட்டு வாசலிலும்
இறைஞ்சி நின்றதில்லை.

மேலும்

மிக அருமையான கவிதை பகிர்வு 21-Dec-2016 5:05 pm
அருமை 10-Dec-2016 10:02 pm
nowsheen - முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Dec-2016 8:47 am

சிந்தி மனிதா!
சித்தாந்தம்
சிதறி போனது
தேசம் மேல்
மக்களுக்காய்
வானவில் நீ
சுடர் பாய்ச்சி
ஓய்ந்த மனம்
பாரத தாரகை

முத்து தீவு
சத்தங்கள்
ஊமையானது
மலர் ஆய்வு
உதிர்ந்தது
காற்றின் ஓய்வு
அழுகின்றது
விட்டில் பூச்சி
சாசனம் எழுதி
சோகங்களை
ஏந்துகின்றது

மக்களுக்காய்
உயிர் துறந்த
மனித மனமே!
காயப் பட்டு
மூச்சுக் காற்று
துயர் திறந்த
அவலம் இன்று
வானின் முகில்
துளிகள் சிந்திட
நீலக் கடலும்
துக்கம் ஏந்திட
மக்கள் மனதில்
சோக வானிலை

விடியல் ஒன்று
வெண் பகலில்
மறைந்து போனது
விழிகள் இன்று
பொய்யானது
கானல் வெள்ளம்
மெய்யானது
உள்ளம் கோடி
நொந

மேலும்

இது எப்படிப்பட்ட கேள்வி என்று புரியவில்லைங்க 18-Dec-2017 8:25 am
ஏன் இந்த வெறுப்பு? 18-Dec-2017 12:15 am
அவரது ஆன்மா சாந்தியடையட்டும் 25-Dec-2016 9:50 am
அவரது ஆன்மா சாந்தியடையட்டும் 25-Dec-2016 9:50 am
nowsheen - குமரிப்பையன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Dec-2016 9:55 am

மனைவிக்கு உள்ள சிறப்புகள்

💚மனைவி என்றால்
அன்பின்இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்💚

💚
மனைவிகள் எல்லாம்
குடும்பம் சுமக்கும்
அன்பு தேவதைகள்💚

💚ஆணுக்கு ஒரு பக்க
மத்தளம் என்றால்
பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க
மத்தளம்💚

💚பெண் என்கிற
கிரீடம் அழகு தான்
என்றாலும் அவளை வெளியில்
உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்💚

💚கணவர்கள் கொஞ்சம்
கை கொடுங்கள்.
உங்களுக்காக வாழ்ந்துகொண்டு
இருக்கும் அந்த அன்பு பறவையை
அரவணைத்து வைத்து
கொள்ளுங்கள்💚

💚அன்பாகப் பேசுங்கள்
சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம்
பகிர்ந்து கொள்ளுங்கள்💚

💚மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வ

மேலும்

உங்கள் கருத்தை பதித்து தேர்விட்டு பகிர்ந்தமைக்கு நன்றிகள் நட்பே! 07-Dec-2016 8:39 am
வாசித்து உங்கள் கருத்தை பதிவிட்டமைக்கு நன்றிகள் தோழமையே! 07-Dec-2016 8:36 am
சமுதாய அக்கரையுள்ள அனைவரும் எதிர்கால பண்பாடு சீரழிந்து விடுமோ என கவலைபடுகிறார்கள் அறிஞரே! உங்கள் சமூக அக்கரைகருத்துக்கு நன்றிகள் பல! நட்புடன் குமரி. 07-Dec-2016 8:35 am
அன்பின் பிரதிபலிப்பை எடுத்துக்காட்டிய கவிதைக்கு நன்றி , 05-Dec-2016 11:51 am
nowsheen - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Dec-2016 10:36 pm

திருவிழா கடைகளின் ஓசையிலே,
எனக்கு உன்மேல் இருந்த ஆசையிலே
யாரோ என்னை அழைப்பது போன்ற,
உணர்வொன்று என்னுள் தோன்ற
சட்டென்று நான் திரும்ப,
என் மனமோ உன்னை விரும்ப
மின்னல் போல் வெளிப்படும் உன் கண்களும்
மனதிலிருந்தும் வெளிவரா என் சொற்களும்
ஒன்றோடு ஒன்று பேசிக்கொள்ள,
இத்தனை வருட இடைவெளிக்கு பின்பும்
பேசாமல் நின்றோமே நாம் இருவரும்!!!

மேலும்

மிகவும் உண்மை...நன்றி !! 21-Dec-2016 5:21 pm
எதிர்பாராமல் நிகழும் மாற்றங்கள் தான் வாழ்வில் ஏராளம்..உண்மையாக பழகிய நெஞ்சங்கள் காலத்தில் தாமதத்தால் வார்த்தைகளின்றி ஏக்கத்தின் விளிம்பில் உறைகிறது 21-Dec-2016 5:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)

இவர் பின்தொடர்பவர்கள் (5)

ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)

இவரை பின்தொடர்பவர்கள் (5)

மேலே