மனிமரன்சந்தோஷ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  மனிமரன்சந்தோஷ்
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  28-Feb-2015
பார்த்தவர்கள்:  240
புள்ளி:  0

என் படைப்புகள்
மனிமரன்சந்தோஷ் செய்திகள்
மனிமரன்சந்தோஷ் - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
10-May-2017 9:15 am

கோடையின் வெப்பத்தைத் தவிர்க்க உதகை கொடைக்கானல்
சிம்லா டார்ஜிலிங் ஏன் ஸ்விட்சர் லாண்ட் ஆல்ப்ஸ்
என்று சிலர் போவார்கள் .எல்லோரும் போகமுடியுமா ?
பஞ்சாக்கக் காரர்கள் மழை வருகைப் பற்றி சொல்லியிருக்கிறார்களா ? சென்னை met வானிலை
அறிக்கையில் பருவக் காற்று எங்கு மையம் கொண்டு எப்பொழுது
புறப்பட்டு வரும் என்பது பற்றி முன் தகவல் தந்திருக்கிறார்களா ?
தெரிய வில்லை .

இந்த தட்ப வெப்பச் சூழ் நிலையில் நீங்கள் என்ன செய்யப்
போகிறீர்கள் ?

வெப்பத்தை வியர்வையைத் தவிர்க்க எதன் உதவியை
நாடப் போகிறீர்கள் ?

பனையோலை விசிறி ,மயில் தோகை விசிறி மின் விசிறி சாமரம்
ஸ்ப்ளிட் ஏ சி ஏர் கூலர் கணினியில் த

மேலும்

வெட்ட வெளியில் வேகாத வெயிலில் வேலைசெய்யும் விவசாயிகளையும், ராணுவ வீரர்களையும் நினைத்துக் கொள்வேன். எனக்கு வீட்டில் வெயிலே தெரியாது! 06-Jul-2017 2:51 am
மின் விசிறி தென்றல் கவிதை மண் பானைத் தண்ணீர் திறந்த சாளரத்தில் வெச்சி வேர் திரை SUMMER WILL SAY GOOD BYE ! மிக்க நன்றி நகைச் சுவைப்பிரிய விக்னேஷ் அன்புடன்,கவின் சாரலன் 12-May-2017 3:40 pm
முதலில் நீங்கள் என்ன செய்வீர்கள் அன்புத்தோழர்களே 12-May-2017 5:56 am
"நமது உடலிலும் மனதிலும் உஷ்ணம் அணுகாது செய்தல் பாதி வெப்பத்தை தணிக்கும்" ----இதெப்படி ? பனையோலை நாமச்சி வேர் ஆடை அணிய வேண்டுமா ? மன உஷ்ணத்தை எப்படி தணிப்பது ? சரி மீதி உஷ்ணத்தை எப்படித் தணிப்பது ? I WANT THE KNOW HOW ! மிக்க நன்றி நகைச் சுவைப்பிரிய பனிமலர் அன்புடன்,கவின் சாரலன் 11-May-2017 2:35 pm
மனிமரன்சந்தோஷ் - ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Jul-2016 11:04 am

ஒரு திரைப்படத்தைத் தயாரித்துவிட்டு அத்திரைப்பட வௌியீட்டு விழாவில் இப்படம் இத்தனை கோடி ரூபாவுக்கு ஓடும் என்று பொது மக்களுக்கு ஏதோ சந்தோசமான செய்தி ஒன்றைச் சொல்வதும் அதைக்கே ட்டு பார்வையாளர்களும் குதூகலப்பட்டு விசிலடித்துக் கைதட்டுவதும் வேடிக்கையான நிகழ்வு.

படம் தயாரிப்பவன் சந்தோசப்படலாம்.அது அவன் உழைப்பு அதைக்கேட்டு இவன் பாய்ந்து பாய்ந்து சந்தோசப்படுவது எதற்காக? ரசிகர்களை மடையர்களாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது எனது அபிப்பிராயம்.உங்கள் அபிப்பிராயம் என்ன?

மேலும்

அன்றாட வாழ்க்கையில் சலித்து போனவனுக்கு இது பொழுதுபோக்கு .. அவ்வளவுதான் இதில் மடத்தனம் இல்லை .. 19-Jul-2016 9:04 am
@சங்கரன் அய்யா பாலபிஷேகம் என்று சொல்லாடல் நான் பயன்படுத்த மாட்டேன் .. பாலபிஷேகம் என்பது சாமிக்கு செய்வது ..அதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை .. இதை பால் ஊற்றல் என்று சொல்லலாம் ... அது பீராக கூட இருக்கலாம் .. அவன் அன்பை வெளிப்படுத்த அவனுக்கு தெரிந்ததை செய்கிறான் .. இது தேவை இல்லை தான் ... 19-Jul-2016 9:03 am
YES THIS IS TRUE, BUT THE PEOPLE IS IMMERSE THE CINEMA , SO THATS WHY HAPPEN 18-Jul-2016 6:38 pm
உண்மையாக தொியலாம், இருந்தாலும் நான் என்னுடைய சுயம் என்றாகும் போதோ, எனக்கானது எனும் போது நான் விருப்பப்படும் ஒருவாின் நலனில் வளா்ச்சியில் அக்கறை கொள்வதும், வளா்ச்சி குறித்து கூறும் போது எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது இயல்பான ஒன்று. மனிதன் அடுத்தவாின் வளா்ச்சியில் நலனில் அக்கறை கொள்ள வேண்டும், உதவ வேண்டும் இதுவே அரோக்கியமான மனநிலை எனவம் அரோக்கியமான சமூகம் என்றாகும் போது விரும்பும் நடிகன் விரும்பும் நபாின் வெற்றி குறித்து மகிழ்வது இயல்பான ஒன்று. 18-Jul-2016 12:54 pm
மனிமரன்சந்தோஷ் - மோகன் சிவா அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2016 11:59 am

எங்கே இறைவன். .?

மேலும்

இறவன் இருக்கும் இடம் முனிவர்கள் லால் மட்டும் உணர முடியும் அவன் இல்லை என்று யாரலும் சொல்ல முடியாது அவன் அமாநிசிய சக்தி பூமியில் பரவி இருக்கிறது 02-Apr-2016 3:04 am
இல்லை என்று சொல்லொக்கொள்ளும் நாத்திகனுக்கும்.. இருக்கிறார் என்று சொல்லி கொள்ளும் ஆத்திகனுக்கும் இடையில் அல்லாடிக் கொண்டிருக்கிறார் இறைவன்.. 01-Apr-2016 10:11 pm
இறைவன் இருக்கிறார் , ஆம் அவரவர் மனதில் இருக்கிறார் 31-Mar-2016 1:43 pm
அவரைத்தான் நானும் தேடிக்கொண்டு இருக்கிறேன்.. கிடைத்தால் கூறவும்.. 31-Mar-2016 1:27 pm
மனிமரன்சந்தோஷ் - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Mar-2016 11:24 am

மனித வாழ்விற்கு தண்ணீர் கிடைப்பதற்கு இருண்ட காலம் ஏற்பட்டது. ஏன்?

மேலும்

வியாபார நோக்கம் பெருகியதால் இந்த நிலை ... 02-Apr-2016 4:13 am
இயற்கை நம்மை நம்பி இல்லை; இயற்கையை நம்பித்தான் நாம் இருக்கிறோம் என்ற அச்சத்தை விட்டோம்; இயற்கைதான் கடவுள் என்ற மரியாதையை பறக்க விட்டோம்.இயற்கையை சீண்டி பார்த்ததால் அது நம்மை தண்டிக்கிறது. இப்போதும் ஒன்றும் மோசம் போய் விடவில்லை. இருக்கும் நீர்வளத்தை நன்கு பயன்படுத்தலாம்.வெள்ளப் பகுதி நீர் அந்தப் பகுதியை அழிக்காமல் வறட்சி பகுதிக்கு கொண்டு சேர்க்க அரசும் மக்களும் ஒத்துழைத்தால் பலன் கிடைக்கும். 30-Mar-2016 10:10 pm
மனித வாழ்க்கைக்கு நீர்வளம் தற்போது இல்லாமல் இல்லை. ஒரு புறம் பெருவெள்ளம். மறுபுறம் கொடும் வறட்சி. இது "இன்றைய மனித வாழ்க்கையில் நீர் வளம் இல்லாமல் போனது "என்ற மாயையை நம்மிடையே உருவாக்கிறது. இதை பயன்படுத்தி சந்தர்ப்பவாதிகள் பணத்தை சேர்க்கிறார்கள். நம் முன்னோர்கள் உணவையே தானமாக தான் வளங்கினார்கள்...வியாபாரம் செய்யவில்லை. ஆனால் அதுவும் பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அது போல.. இந்த தண்ணீர் பாட்டில்களும் பிற்காலத்தில் ஏற்றுக்கொள்ளப்படலாம். ஆனால் விவசாயத்திற்கு. ..? அதுவும் வெள்ளப்பெருக்கு பகுதியில். ..உலக அளவில் அதிகமாக மழை பொழியும் இடமான.. நம் நாட்டிலுள்ள சிறபூஞ்சியில் அங்கு பொழியும் மழை நீரை அங்கு வாழும் மக்கள் அதனை பயன்படுத்த முடியாது. குடிநீருக்கு உட்பட.. காரணம் அது ஒரு மலை பிரதேசம். மழை நீரை சேர்ந்து வைக்க வழிகள் இல்லை. மலைவாசிகள் போல் தான் இன்றளவும் அவர்கள் வாழ்கிறார்கள். வறட்சி பகுதியில் விவசாயம் ....? என்ற பார்வையில் பார்க்கும் போது. .மழையை பொறுத்து அமைந்த விவசாயம். .நிலத்தடி நீரை பொறுத்து அமைந்த விவசாயம். நம் முன்னோர்கள் இதர்க்கு ஏற்றார் போல் குளம்..குட்டை..கான்வாய். .கிணறு. .போன்றவற்றை உருவாக்கி வாழ்ந்தனர். ஆனால் பறுவமழை பொய்க்கும் போது இந்த இரண்டு வகை விவசாய நிலங்களிலும் விவசாயம் பொய்க்கிறது. ஏன் பறுவமழை பொய்க்கிறது. .? மனித குலத்தின் அதீத வளர்ச்சி. மனித குலமானது இயற்கையை தவிர்த்து (அழித்து)அது மட்டும் கண்ட மாபெரும் வளர்ச்சியே முக்கியமான காரணம். 30-Mar-2016 11:28 am
"காசை தண்ணீர்போல் செலவு செய்யாதே" என்று பழமொழியில் கூட நாம் காகிதத்தையே கடவுளாக பார்ப்பதால் 30-Mar-2016 9:28 am
மனிமரன்சந்தோஷ் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Dec-2015 12:22 pm

■ ஹலோ! ஐசிஐசிஐ பேங்கா?

● ஆமாங்க!

■ நான் சின்ராசு பேசறேங்க!

● சொல்லுங்க!

■ நான் வண்டிக்கு இந்த மாசம் டியூ கட்டலைங்க!

● பரவால்லைங்க!
மழை வெள்ளம் வந்ததால பைன் எல்லாம் போட மாட்டோம்.
அடுத்த மாசம் சேத்து கட்டலாம்னு எஸ்எம்எஸ் வந்திருக்குமே!

■ வந்ததாலதான் கூப்பிட்டேன்.
அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீங்க?

● வண்டியை வந்து நாங்களே எடுத்துக்குவோம்!

■ அதை இப்போவே வந்து செய்ய முடியுமுங்களா?
ஏன்னா வண்டி பத்தடி தண்ணிக்குள்ள நிக்குது!

🔴 டொக்!
-
-

மேலும்

சோகமான நகைச்சுவை நன்று, ஆனா எந்த சூழ்நிலையிலும் மாத தவணை சரியான கெடுவிற்குள் கட்ட மாட்டேன் என்று தீர்மானம் செய்திருப்பவர்களும் இருக்கிறார்களே - மு.ரா. 12-Dec-2015 12:47 pm
மனிமரன்சந்தோஷ் - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Jul-2015 6:39 pm

ஓட்டைப் படகு.
============

காவிரி நதியில் படகு சென்றுகொண்டிருந்தது. படகோட்டிப் படகை செலுத்திக் கொண்டிருந்தான். படகிலே நானும், தத்துவஞானி ஒருவரும் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம்..படகு நடு ஆற்றில் சென்றுகொண்டு இருந்தபோது திடீரென்று ஆடத்தொடங்கியது. ஆட்டத்திற்கு என்ன காரணம் என்று பார்த்தபோது, ஒரு ஓட்டையின் வழியாக நீர் , படகின் உள்ளே வந்துகொண்டு இருந்தது.

உடனே ஓடக்காரன் , அந்த ஓட்டையை ஒரு கந்தல் துணியால் அடைத்தான். கொஞ்சநேரம் படகு ஆடாமல், அசையாமல் சென்றுகொண்டு இருந்தது. திடீரென்று மேலும் மூன்று இடங்களில் ஓட்டை விழுந்து தண்ணீர் அதன் வழியாகப் பீரிட்டு வந்தது; முதலில் அடைத்திருந்த ஓட்டையில் இ

மேலும்

நன்றி படைப்பாளிக்கு நன்றி 24-Jul-2015 7:39 am
நல்ல கதை படிக்க மற்றும் அதன் உள்ளே உள்ள கருத்தும் நன்று , நன்றி இன்னியவனுக்கு 23-Jul-2015 7:26 pm

பறந்து வந்த காக்கைச் சிறகினிலே
காலம் சொன்ன நியதியை கேளுங்கள்.

மண்ணில் புதைந்த வேர் உண்ணாத
கனிகளை, கள்வன் திருடி உண்கிறான்.

படித்து பட்டம் பெற்ற பட்டதாரி
அரசியல் வாதியின் பின்னால் கைகட்டிநிற்கின்றான்.

காதல் என்ற தூய வார்த்தை
இன்று படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது.

சட்டமெனும் தர்மதேவதையின் இல்லத்தில்
அலிபாபாக்களும் நாற்பது திருடர்களும் இறங்கிவிட்டார்கள்.

மாலைனிலா உலகிற்கு ஒளி கொடுக்கும்,
ஏழைவீடென்றால் ஒளிகொடுக்க மறுத்திடுமோ?

போராடி சுதந்திரம் பெற்றவர் சிலையினிலே
பறவைகள் அசுத்தம் செய்து கழிப்படமாக்குகிறது.

நாட்டு எல்லையிலே முட்கம்பி வெளியினிலே
எதிரிய

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Jun-2015 6:07 pm
அருமை 30-Apr-2015 1:46 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 29-Apr-2015 2:00 pm
மிக மிக அருமையான கவிதை 29-Apr-2015 1:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
தினேஷ் தமிழன்

தினேஷ் தமிழன்

சேலம் (தமிழ்நாடு)

இவர் பின்தொடர்பவர்கள் (3)

தினேஷ் தமிழன்

தினேஷ் தமிழன்

சேலம் (தமிழ்நாடு)
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவரை பின்தொடர்பவர்கள் (3)

கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
தினேஷ் தமிழன்

தினேஷ் தமிழன்

சேலம் (தமிழ்நாடு)
மேலே