Aashik Kavi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : Aashik Kavi |
இடம் | : |
பிறந்த தேதி | : 07-Apr-1997 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 123 |
புள்ளி | : 25 |
1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர
வாடாத பூ முகம் கொண்டாள் பெண்
பாடாத கவிஞர்கள் உண்டா அவளை
தேடாத பாதையில் முட்கள் அதிகம்
பட்டால் அவளோ தாங்குவது கடினம்
அடிமை என்ற சொல் தொலைந்தது
மடமை என்ற பொருள் விலகவில்லை
கடமை செய்ய போகிற பயணமதில்
கிடக்கும் ஆயுதம் கூரான வாளை போல்
மச்சம் என்ற அவள் முக அழகில்
இச்சை கொள்ளும் காமநாய்கள் அதிகம்
அச்சம் என்பது கற்புக்கு வேலியிடாது.
எச்சம் வேண்டும் வீரம் எதையும் வெல்ல.
மண்ணில் வேகமாய் ஓடி நடந்தால் நகரலாம்.
விண்ணில் உயரமாய் பறந்தால் பறவையாகலாம்
கண்ணீர் விட்டு சுமை தாங்கும் பெண்ணின்
அன்புக்கு உயிர் என்றாலும் விலை போதாது.
இரவில் தனிமை சுதந்திரம் இங்கே உண்டா
வரவில்
நெஞ்சுக்குள்
இதயம் புதைத்தேன்.
மாரூக்குள்
எட்டி உதைத்தாள்.
***
கண்களால்
பார்வை தீண்டினேன்.
இமைகளோடு
கனவுக்கு தீயிட்டாள்.
***
இதயப்பாத்திரத்தில்
நினைவுகளை உணவாக்கி
காதல் விருந்துண்பேன்.
நிலா மண்டபத்தில்
***
கடிகார முட்கள்
உடைந்ததடி
உயிர் உடலை
கடந்து சென்றதால்
***
கையில்
மலர்ந்த
ரேகை போல்
நானென்ற
வேரில் கிளை
கண்ட விருட்சம் நீ
***
சேற்றில் ஒளிந்த
வைரம் போல்
மெளனமென்ற
பூவிதழில்
வெடிக்காத சொல்லும் நீ
***
மழைத்துளிகளுக்கு
குடை பிடித்தால்
உயிர்த்துளிகளில்
காற்றாய் வந்து
முத்தமிடுவேன் உன்னை
***
ஓடக்கரை நீ
சென்றால் மீன்களும்
கண்ண
இரு கண்கள் சொல்லும் காதல் செய்தி எனும் பாடல் ராகத்தில்
பெண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களால் நீ பேச
என் வெட்கம் உடைகின்றது.
ஒரு கவிதையும் சிறுகதை ஆகின்றது.
தோளோடு நான் தூங்க
முத்தங்கள் நீ தந்திட
இவள் வெட்கமும் தொலைதூரம் மறைகின்றது.
ஆண் --->ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
ஆசை முத்தம் மீசை குத்த
மீசை முள்ளின் ஓரம் மேலே காதல் இம்சை
கண்களில் நீ தோன்ற
என் விம்பம் பார்க்கின்றேன்
என்னுள்ளம் அவளுக்குள் துடிக்கக் கண்டேன்.
மெளனத்தால் நீ பேசிட
புர
பறந்து வந்த காக்கைச் சிறகினிலே
காலம் சொன்ன நியதியை கேளுங்கள்.
மண்ணில் புதைந்த வேர் உண்ணாத
கனிகளை, கள்வன் திருடி உண்கிறான்.
படித்து பட்டம் பெற்ற பட்டதாரி
அரசியல் வாதியின் பின்னால் கைகட்டிநிற்கின்றான்.
காதல் என்ற தூய வார்த்தை
இன்று படுக்கையறைக்கான முத்திரையாகிவிட்டது.
சட்டமெனும் தர்மதேவதையின் இல்லத்தில்
அலிபாபாக்களும் நாற்பது திருடர்களும் இறங்கிவிட்டார்கள்.
மாலைனிலா உலகிற்கு ஒளி கொடுக்கும்,
ஏழைவீடென்றால் ஒளிகொடுக்க மறுத்திடுமோ?
போராடி சுதந்திரம் பெற்றவர் சிலையினிலே
பறவைகள் அசுத்தம் செய்து கழிப்படமாக்குகிறது.
நாட்டு எல்லையிலே முட்கம்பி வெளியினிலே
எதிரிய
பாலைவனத்தில் பூத்த ரோஜா ஒன்று
மாலைநேர நிலவின் தாகத்தால் வாடியது.
கலையின் கிளையான கதையொன்று முறிந்தது,
தொலை தூரத்தில் எழுதிய விதிப்படி....,
ஆன்மாவின் மனதில் வேரூன்றிய
ஆன்மிக பாடல் குரல் ஊமையானதே!
உலகம் கண்டும் காணாத நிகழ்வை
கதையாக்கும் கைவிரல்கள் ஊனமானதே!
இஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு
மூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.
பாற்கடலில் நீந்திய மீன்களெல்லாம்
காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.
இறைவனை புகழும் பாடலை உன்
குரலில் கேட்க நினைத்தான் நாயகம்.
உலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்
கதையை சரிபார்க்க அழைத்தான் எமன்.
பல நெஞ்சம் கசிந்தது,ஆயிரம் கண்கள் அழுதது,
உ
நல்ல வேளை குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்.
யானையில் இருந்து வந்திருந்தால் மனிதனின் மூக்கு
முழங்காலை தொட்டிருக்கும்....!!!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விமானம் வெடித்து சிதறினாலும் கடலில் முழ்கினாலும்
கறுப்புப் பெட்டிக்கு எதுவும் ஆகாதாம்.அப்போ விமானத்தையும்
கறுப்புப் பெட்டி மாதிரி செய்ய வேண்டியது தானே..????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா அலுப்பு.16 மணிநேரம்
தூங்கினா கொழுப்பு......!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
மொட்டு விரிந்த மலரினிலே வண்டு மூழ்கிட கண்டேனே
மூங்கிலிலே காற்று வந்து மோதிட கண்டேனே ஹோய்
சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து சேர்ந்திட கண்டேனே
செவ்வானம் கடலினிலே கலந்திட கண்டேனே
ஆ…ஆ…ஆ…ஹாஹா….ஹா…ஹா…
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
பறந்து செல்ல நினைத்து விட்டேன் எனக்கும் சிறகில்லையே
பழக வந்தேன் தழுவ வந்தேன் பறவை துணையில்லையே
எடுத்து சொல்ல மனமிருந்தும் வார்த்தை வரவில்லையே
என்னென்னமோ நினைவிருந்தும் நாணம் விடவில்லையே ஹோய்
சிட்டுக்குருவி முத்தம
எங்கே நிம்மதி…. எங்கே நிம்மதி…
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே மனிதர் யாருமில்லையோ அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
எனது கைகள் மீட்டும் போது வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும் போது மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே
காவியமும் ஓவியமும் கன்னி இளம் மானே
வண்ணமுக வெண்ணிலவில் கன்னி இளம் மானே
வண்டு வந்ததெப்படியோ கன்னி இளம் மானே
கண்ணிலே இருப்பதென்ன கன்னி இளம் மானே
காவியமும் ஓவியமும் கன்னி இளம் மானே
அன்ன நடை பின்னுவதேன் கன்னி இளம் மானே
யார் விழிகள் பட்டனவோ கன்னி இளம் மானே
சின்ன இடை பின்னலெல்லாம் கன்னி இளம் மானே
தென்றல் தந்த சீதனமோ கன்னி இளம் மானே
கார் குழலை ஏன் வளர்த்தாய் கன்னி இளம் மானே
காளையரை கட்டுதற்கோ கன்னி இளம் மானே
பார்வையிலே நோய் கொடுத்தாய் கன்னி இளம் மானே
பக்கம் வந்து தீர்த்து வைப்பாய் கன்னி இளம் மானே
பல் வரிசை முல்லை என்றால் கன்னி இளம் மானே
ஆ…ஆ….ஆ
ப
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
மயங்க தெரிந்த கண்ணே உனக்கு
உறங்க தெரியாதா
மலர தெரிந்த அன்பே உனக்கு மறையதெரியாதா
அன்பே மறைய தெரியாதா
நினைக்க தெரிந்த மனமே உனக்கு மறக்க தெரியாதா
பழக தெரிந்த உயிரே உனக்கு விலக தெரியாதா…
உயிரே விலக தெரியாதா
எடுக்க தெரிந்த கரமே உனக்கு கொடுக்க தெரியாதா
இனிக்க தெரிந்த தமிழே உனக்கு கசக்க தெரியாதா
படிக்க தெரிந்த இதழே உனக்கு முடிக்க தெரியாதா
படற தெரிந்த பனியே உனக்கு மறைய தெரியாதா… பன
நண்பர்கள் (5)

செ செல்வமணி செந்தில்
சென்னை

சுகுமார் சூர்யா
திருவண்ணாமலை

ஜெய்நாதன் சூ ரா
மதுரை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
இவர் பின்தொடர்பவர்கள் (5)

ஜெய்நாதன் சூ ரா
மதுரை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
