காயத்ரி அங்குராஜ் - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : காயத்ரி அங்குராஜ் |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 31-Oct-1993 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 26-May-2014 |
பார்த்தவர்கள் | : 103 |
புள்ளி | : 6 |
வார்த்தைகள் வற்றி விடும் தமிழ் மொழியில், என்னை பற்றி சொன்னால்
நல்ல வேளை குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான்.
யானையில் இருந்து வந்திருந்தால் மனிதனின் மூக்கு
முழங்காலை தொட்டிருக்கும்....!!!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
விமானம் வெடித்து சிதறினாலும் கடலில் முழ்கினாலும்
கறுப்புப் பெட்டிக்கு எதுவும் ஆகாதாம்.அப்போ விமானத்தையும்
கறுப்புப் பெட்டி மாதிரி செய்ய வேண்டியது தானே..????
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
ஒரு நாளைக்கு 6 மணி நேரம் தூங்கினா அலுப்பு.16 மணிநேரம்
தூங்கினா கொழுப்பு......!!!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
அப்பாவும் மகள் அபியும் அலாவுதினீன் அற்புத விளக்கு படம்
பார்த்து கொண்டு இருந்தனர்.
அபி:அப்பா.
அப்பா:என்னடா அபி கண்ணா?
அபி:அது என்ன அப்பா பெருசா இருக்கு?
அப்பா:அது தாண்டா பூதம்.
அபி:அது என்னப்பா பண்ணும்?
அப்பா:அது அலாவுதீன் கேக்குறது எல்லாம் கொடுக்கும்.
அபி:என்ன கேட்டாலும் கொடுக்குமாப்பா?
அப்பா:ஆமா அபி உனக்கு வேணுமா அது மாதிரி பூதம்?
அபி:எனக்கு வேணாம்பா.அலாவுதீன் கிட்ட அப்பா இல்ல.அதனால தான்
சாமி பூதம் கொடுத்து இருக்காரு எனக்கு அப்பா இருக்காரே கேட்டா எல்லாம்
வாங்கி கொடுக்க.எனக்கு சாமி கொடுத்த அற்புத விளக்கு அப்பா தான்.........!!!!.
பரீட்சையில் ஃபெயில் ஆனதுக்கு என்னோட மறதிதான் சார் காரணம்!
இப்பவாவது உணர்ந்தியே!
கையில் பிட் இருந்தும் அடிக்கலைன்னா வேற என்ன சார் சொல்றது!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
“வக்கீல் சார்… வர்ற இருபதாம் தேதி உங்க ராசியைச் சனி பிடிக்குது.”
“ஒரு ஆறு மாசம் வாய்தா வாங்க முடியாதா ஜோசியரே?”
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
வாத்தியார் : ஒரு நாட்டின் நல்ல குடிமகனுக்கு என்ன தேவை ?
மாணவன் : ஊறுகாய் சார். . . . . . .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நாராயணசாமி: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
நாராயணசாமி: அடப்பாவி! படிச்சதே ரெண்டு எழுத்து! அதையும் தலை கீழா படி
தேடல் உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
நானும் தேடினேன்
எல்லா உணவகங்களிலும்
ஒருவேளை ருசியறிய......!!!
மணமில்லை ருசியில்லை
உண்டாம் உண்டு நோயுண்டு
என்றது வைத்தியரின்
பற்பல வகையறா
சோதனை அறிக்கைகள்......!!!
ஓடினேன் ஓடினேன்
வீடு நோக்கி ஓடினேன்
அம்மாவின் கைப்பதத்துக்கும்
செத்துவிட்ட என் நாக்குக்கு
உயிரெனும் கொடுத்திடவும்......!!!
ஆஹ்ஹா...!!!
கண்டேன்...!!!
உண்டேன்...!!!
உணர்ந்தேன்...!!!
தெளிந்தேன் ...!!!
மணம் சுவை குணம்
மூன்றையும் மிஞ்சிய
உணர்வினை உணர்ந்தேன்...!
தட்டு நிறைந்திடா உணவிலும்
மனசுடன் வயிறும் நிறைந்திட கண்டேன்...!!!
அன்போடு பாசத்தையும்
அ
என் அம்மாவின் அன்பளிப்பு ....
முதல் பார்வையில் உன் மேல் நான் கொண்ட காதால் அவ்வப்போது என் பார்வை உன் மீது...
பிரதிபலன் இல்லாமல் என் பலனுக்காக ஓயாமல் உழைப்பதில் என் தாய்க்கு அடுத்து நீ …
என் பரபரப்பான நேரத்தில் எனக்கு நிகரான வேகத்தில் நீ…
என் அமைதியான நேரத்தில் நிசப்தமாய் நீ,
மகிழ்ச்சி தருணங்களில் மெது மெதுவாய்,
என் வெற்றியில் ஆரவாரமாய், தோல்வியில் தோள் கொடுக்கும் தோழனாய்...
என் கையில் உள்ள நம்பிக்கை....
நொடி பொழுதும் பிரிந்ததில்லை...
உனக்காக ஓடியதாய் ஒருபோதும் கண்டதில்லை...
எனக்காகவே ஓடி ஓடி களையிழந்து , நிறமிழந்து , செயலிழந்து போன போதும்
சிறு தவறுக்காக
ஒருவரை தண்டிக்காதே
அதுவே
பெருந்தவறாகி விடும்
அம்மா
தவறு சிறியதோ, பெரிதோ எனக்கு தெரியாது, ஆனால் தண்டனை உன் அன்பு சிறையில் என்பதை அறிவேன் ....!!
அன்புள்ள பாரதிக்கு உன் பிரிவால் வாடும் தோழி எழுதும் கவிதை அல்ல உன் பிரிவின் காயங்கள்....!
வீர தலைவரின் பெயரை வைத்துக்கொண்டு கோழையாக தற்கொலை செய்து கொண்டாய்....
உயிரென நினைத்து என்னையும் விட்டு விட்டாயா? நட்பென நினைத்திருந்தால் அழைத்திருப்பாய் ....
இன்பமும் துன்பமும், இரவு பகல் என முரணாய் வந்தபோது கலங்காத நீ இப்பொது காரணம் இன்றி காற்றிலே கலந்தது ஏனோ.....
தனிமை பயணமாய் இருப்பதால் தினம் தினம் பயந்து பயந்து வாழ்கிறேன், வழி நடந்த நீ இல்லாத காரணத்தால்...
யாரிடமும் விட்டு தராத 8 வருட நட்பை ஏளனமாய் விட்டு சென்றாய் ... ரணப்பட்டு கிடக்கின்றேன்னடி .... இன்று நீ மறைந்த நாள் அல்ல என்னை மறந்த நாள
வலிகள் அனைத்தும் அரவணைத்துக் கொண்டு வசந்தங்களை மட்டும் எனக்கு தருபவளே !
உன் வீட்டு மகளை மாற்றான் வீட்டு (மறு) மகளாக அனுப்ப எப்படி மனம் வந்ததோ..?!
நீ இன்றி நான் இல்லை , நான் இன்றி நீ இல்லை என்று தெரிந்தும் , ஊர் உறவு பேச்சுக்காக என்னை பிரிய துணிந்த உனக்கு,
வழி தெரிந்தால் கூறு
நான் உன்னிடம் பெற்ற தீரா அன்பு கடனை தீர்க்க ….!!!
வலிகள் அனைத்தும் அரவணைத்துக் கொண்டு வசந்தங்களை மட்டும் எனக்கு தருபவளே !
உன் வீட்டு மகளை மாற்றான் வீட்டு (மறு) மகளாக அனுப்ப எப்படி மனம் வந்ததோ..?!
நீ இன்றி நான் இல்லை , நான் இன்றி நீ இல்லை என்று தெரிந்தும் , ஊர் உறவு பேச்சுக்காக என்னை பிரிய துணிந்த உனக்கு,
வழி தெரிந்தால் கூறு
நான் உன்னிடம் பெற்ற தீரா அன்பு கடனை தீர்க்க ….!!!
நண்பர்கள் (18)

திருமூர்த்தி
கோபிச்செட்டிபாளையம்

பீமன்
திருச்சிராப்பள்ளி

கிரிதரன்
கோவை

உதயகுமார்
சென்னை
