தேவனந்து - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தேவனந்து
இடம்:  தேனி
பிறந்த தேதி :  12-Mar-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  15-Dec-2014
பார்த்தவர்கள்:  303
புள்ளி:  57

என்னைப் பற்றி...

வாழ்வின் உயர்வை நோக்கி செல்

என் படைப்புகள்
தேவனந்து செய்திகள்
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Dec-2015 11:33 am

மலரை பார்த்தாயா .....?
மணக்கவும் சிரிக்கவுமே ...
அதற்கு தெரியும் .....!!!

மனிதன் தான் ....
மணமாலை ....
மரண மாலை ....
மாற்றிவிட்டான் ....
எண்ணத்தால் குணத்தை ....
மாற்றும் இழிவுக்குணம் ....
மனிதனுக்கே உண்டு .....!!!

மேலும்

நன்றி நன்றி 02-Dec-2015 1:55 pm
" எண்ணத்தால் குணத்தை .... மாற்றும் இழிவுக்குணம் .... மனிதனுக்கே உண்டு." அருமை. 02-Dec-2015 12:24 pm
நிச்சயம் உண்மை 02-Dec-2015 12:05 pm
நன்றி சகோ 02-Dec-2015 12:05 pm
கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பில் (public) கே இனியவன் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-Dec-2015 11:21 am

உயிரே ....
எனக்காக மூச்சு விட்ட ....
நிமிடங்களைவிட ....
உனக்காக மூச்சு விட்ட ...
நிமிடங்களே அதிகம் ....!!!

எனக்காக ...
விழித்திருந்த நாட்களை ....
மறந்துவிட்டேன் ....
உன்னை மறந்து ....
தூங்கிய நாட்களை
மறந்து விட்டேன் .....!!!

மேலும்

நன்றி 02-Dec-2015 12:07 pm
நன்றி நன்றி 02-Dec-2015 12:07 pm
உனக்காக மூச்சு விட்ட ... நிமிடங்களே அதிகம் ....!!! அருமை............ 02-Dec-2015 11:51 am
அழகான உணர்வுகளை கவியாக செதுக்கி உள்ளீர் சேர் 02-Dec-2015 11:24 am
தேவனந்து - செல்வமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Dec-2015 12:13 am

Lover vs wife
1; சாப்டியானு கேட்கும் காதலியாக வேன்டாம்!
2; சாப்பிடுங்க என்று ஊட்டிவிடும் மனைவியாக வேன்டும்.
3; Take Care. என்று சொல்லும் காதலியாக வேண்டாம்!
4; I Wel Take Care. என்று சொல்லும் மனைவியாக வேண்டும்.
5; என் தாய் தந்தையர்க்கு தெரியாமல் பேசும் காதலியாக வேண்டாம்!
6; என் தாய் தந்தையுடன் பேசும் மனைவியாக வேண்டும்.
7; கண்ணுல கனவையும். நெஞ்சில ஆசையும் சுமக்கும் காதலியாக வேண்டாம்!
8; கண்ணுல என் குடும்பத்தையும். நெஞ்சில என்னையும் சுமக்கும் மனைவியாக வேண்டும்.
9; எவனுக்கோ மனைவியாக போகும் காதலியாக வேண்டாம்!
10; எனக்காக பிறந்து. என்னை நம்பி கரம் பிடித்து வாழ வரும் மனைவியாக வேண்டும்.
இதல

மேலும்

arumai............... ellarum kadhaalikkanuma ? 02-Dec-2015 11:45 am
தேவனந்து - பார்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2015 2:56 pm

என் கன்னங்கள் கூட ஓர் வரலாற்று சான்று தான்

என்னவள் அவள் அரிய முத்த சுவடுகளை அதிகம் பதித்த இடமல்லவா? - ஆதலால்

கவிதை by
கவி.S

மேலும்

நன்றி .,,., 02-Dec-2015 8:31 pm
உலகம் அதிசயத்தில் சேர்த்திடுவோம்....................arumai 02-Dec-2015 11:42 am
நன்றி 01-Dec-2015 11:31 pm
நல்ல ரசனை கன்னம் என்ற ஊரில் காதல் தீட்டிய கல்வெட்டு அனுமதியில்லாத முத்தங்கள் 01-Dec-2015 5:45 pm
தேவனந்து - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Dec-2015 11:40 am

நண்பன்1: நீ காதலை பற்றி என்ன நினைக்கிறாய் என்று தன நண்பனிடம் கேட்டன்

நண்பன் 2: கறுவாடு மாறி தான் இருக்கும். எனா ஊர்லெலாம் நறுனாலும் sapiduravanukkum மட்டும் நல்ல இருக்கும் .

நண்பன் 1: ????
_________________________________________________________________________________________

அப்பா: வாழ்க்கை பத்தி உனக்கு என்ன தெரியும் என்று மகனிடம் கேட்கிறார் .....

மகன் : அப்பா கலை அம்மா உங்களுக்கு காபி கொடுத்த வாழ்க்கை ஆரம்பம் .அதுவே பால் ஊத்துன முடுஞ்சு போச்சு வாழ்க்கை அவளுதான்
-----------------------------------------------------------------------------------------------------------
அப

மேலும்

தேவனந்து - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2015 12:57 pm

என் கையெழுத்து கூட azhakaanathu
உன் பெயரே எழுதும் பொது தான் ...............

மேலும்

தேவனந்து - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Nov-2015 12:55 pm

thanneeril thamilnade
மூழ்கியது .............

குடிக்க தண்ணீர் இல்லமால்
தாகத்தோடு தவித்தான் ஏழை...............

iravu நேரத்தில்
தண்ணி(மதுபானம்)
pothaikkavum mokaththirkum nadsaththira ஹோட்டலே
தேடி தவித்தான் பணக்காரன் .......

பணத்தை koduththu ezhaiyai
மூழ்கடிக்க முடியாது enpathu
கடவுளுக்கு தெரியும்,

அதனால் தான் ennavo
thanneeraal muluvathaiyum மூழ்கடிக்க செய்தார் ........

அப்படி தெருவெல்லாம் மூழ்கிய பொது
மின்கம்பி அறுந்து vilunthathu அதை .......

கண்ட மக்கள் மின்வாரியத்துக்கு
pukaar அளித்தார்கள்.............
அவர்களோ?
maanaakarassikku solla சொன்னார்கள் ....

மேலும்

தேவனந்து - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Nov-2015 11:21 am

பெண்ணே
பெண்ணே.......................

வாழ்ந்து காட்டுகிறேன்
என் சமுதாயத்தின்
முன்னோடியாக

சாதித்து காட்டுகிறேன்
இந்த ulakam
ennai திரும்பி பார்க்க ...........

நம்பிக்கையுடன் pesukiren
என் வாழ்நாளின்
நீளத்தை அதிகரிக்க ..............

கடக்கா போகும் நாட்களை
மட்டும் தினமும் யோசிக்கிறேன் ...................

ovvoru naalum என்னுடையது
aakaiyaal ennai
naane sethukkiren ஒரு
அழகிய silayaaka

theeddukiren
எண்ணத்தையும், சிந்தனையும்,
வைரம் போல் ஜொலிக்க வேண்டும் என்பதற்கா

பெண்ணே நீ என்
கண்ணீர் sintha வேண்டும்...........

நீ
சாதிக்கா,
saathanai படைக்

மேலும்

கவிதை நன்று ! 02-Dec-2015 6:29 pm
தங்களுடை வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி 02-Dec-2015 11:24 am
நல்ல பாடுபொருளில் கவி எழுதி உள்ளீர் வாழ்த்துக்கள் 02-Dec-2015 11:19 am
தங்களுடை varukaikkum karuththukkum mikka nanri 02-Dec-2015 11:04 am
தேவனந்து - கனகரத்தினம் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
19-May-2015 4:43 pm

ஒருவரின் கவிக்கோ கேள்விக்கோ அல்லது பிற படைபிற்க்கோ கருத்திட்டால் மட்டுமே உங்கள் படைப்பிற்கும் கருத்திடுவேன் எனும் மனபோக்கு எப்போது மாறும் ?நல்ல படைப்பை தளத்தில் கண்டும் அவர் நட்புவட்டத்தில் இல்லாதிருப்பதும் அல்லது அவர் இதுவரை தன் படைபிற்கு எந்த கருத்தும் பதியாதவர் என்பதாலும் கருத்து பதிக்க தவறுவது சரியா? நீங்கள் கவிஞராக இருங்கள் ...கஞ்சனாக இருப்பது சரியா ?தலத்தில் வந்ததன் காரணம் கோலோச்சவா? தங்கள் தரத்தை உயர்த்தவா ? சிந்தித்து கருத்துரைக்கவும் .

(குறிப்பு :இதுபோன்ற கேள்விகளுக்கும் நிறைய பதில் வராது என்பதும் நானறிந்ததே எத்தனை மனம் பதிக்கிறதென பொறுத்து பார்க்கலாம் )

மேலும்

நன்றி சேயோன் அவர்களே 20-May-2015 9:06 pm
சரியான கேள்வி. நான் நல்ல கவிதைகளைப் பகிர்கிறேன், வாக்களிக்கிறேன், நிறை குறைகளைச் சுட்டுகிறேன். 23000க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கும் தளத்தில் நண்பர்கள் கவிதைகளுக்கு கருத்திடுகிறார்கள், தமக்கு கருத்திட்டவர்களுக்கு கருத்திடுகிறார்கள் என்பது பெரிய குறையாகக் கருத முடியாதுதான். தமிழர்களின் பண்பாடு மாறி மாறி மொய் வைத்துக்கொள்வது. நல்ல படைப்புகளைத் தேடிப் படித்துக் கருத்துச் சொல்லும் மனமில்லாதவர்களை வலுக்கட்டாயமாக நம் படைப்புக்குள் இழுப்பது வீண்வேலை. 20-May-2015 8:20 pm
நேர்மையான பதில். வரவேற்கிறேன். நான் நல்ல கவிதைகளைப் பகிர்கிறேன், வாக்களிக்கிறேன், நிறை குறைகளைச் சுட்டுகிறேன். 23000க்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கும் தளத்தில் நண்பர்கள் கவிதைகளுக்கு கருத்திடுகிறார்கள், தமக்கு கருத்திட்டவர்களுக்கு கருத்திடுகிறார்கள் என்பது பெரிய குறையாகக் கருத முடியாதுதான். தமிழர்களின் பண்பாடு மாறி மாறி மொய் வைத்துக்கொள்வது. 20-May-2015 8:18 pm
எனக்கு அனுபவம் இல்லை ஆதலால் அனுமானத்தை தெரிவிக்கிறேன். எண்ணங்கள் எல்லாம் எழுத்து வடிவம் பெறுவதில்லை. முழு வெள்ளை தாளில் சிறு கருப்பு புள்ளி மட்டும் தெளிவாக தெரிவது போல நம்மவருக்கு நிறைகளை விட குறைகள் பளிச்சென கண்ணில் படும். அதைச் சொல்லி பிறர் மனதை புண்படுத்த எண்ணாமல் விட்டுவிடலாம். பிறரை பற்றி எண்ண வேண்டாம் என நான் எண்ணுகிறேன். 20-May-2015 4:21 pm
ஹரிணி அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
02-May-2015 10:03 pm

உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************

1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.

2. உங்களுக்கு தமிழ் தெரியும்.

3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.

4. சொல்லி பார்த்துகிட்டீங்க.

6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.

7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.

8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.

9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.

10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.

#அந

மேலும்

அருமை .. அருமை 14-Jun-2023 2:00 pm
ஹ ஹ ஹா அருமையா இருக்கு. மிக்க நன்றி. 16-Sep-2021 2:53 pm
அருமை தோழியே...வாழ்த்துக்கள் 09-Sep-2015 12:13 pm
வாழ்த்துக்கள்... 29-Jul-2015 12:17 pm
தேவனந்து - இரா இராமச்சந்திரன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2015 1:28 pm

நல்ல செய்தி BSNL உபயோகிப்போருக்கும்,
BSNL க்கு மாற நினைப்பவர்களுக்கும்.

மேலும்

கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பை (public) மணிமேகலை பூ மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
27-Apr-2015 10:18 am

மழைத்துளிதான்,
உனது மேனியில்
உருண்டதில்
வைரமானது !

======================

மழையில்
நீ
நனைவது
அபிஷேகம் !
உன்னை
நனைத்த மழை
தீர்த்தம் !

======================

நீ
நனைந்து மகிழ்ந்ததை
வானம் என்கிற
FB ல்
மழை போடும்
like தான்
வானவில் !

======================

நீயிருப்பதால்
இந்தப் பூமி
மழைப் பறவைக்கு
வேடந்தாங்கல் !

======================

மழை
பெய்யும் போது
வானம்
கருப்பு மேகங்கள்
சுமந்து கொண்டிருக்கும் !
வெட்கம்
பெய்யும் போது
நீ
சிவப்பு மேகங்கள்
சுமந்து கொண்டிருக்கிறாய் !

======================

இன்றைய
பூக்களின்
இதழ்களில்

மேலும்

மழையில் நீ நனைவது அபிஷேகம் ! உன்னை நனைத்த மழை தீர்த்தம் ! நீ நனைந்து மகிழ்ந்ததை வானம் என்கிற FB ல் மழை போடும் like தான் வானவில் ! நீயிருப்பதால் இந்தப் பூமி மழைப் பறவைக்கு வேடந்தாங்கல் ! உன்னை நனைத்த மழை உணர்ந்தது மழையென்பது யாதென ..........! // ஒவ்வொரு வரிகளும் ரசனை வாழ்த்துக்கள் தேவ் // 01-May-2015 11:43 pm
தங்கள் நனைதலில் எனக்கும் மகிழ்வே ....... வருகைக்கு நன்றி தோழமையே .....! 29-Apr-2015 10:08 am
உன்னை நனைத்த மழை உணர்ந்தது மழையென்பது யாதென ............ அசத்தல்!! 28-Apr-2015 10:23 pm
//நீயிருப்பதால் இந்தப் பூமி மழைப் பறவைக்கு வேடந்தாங்கல் ! // மிக ரசித்தேன் !ம்ஹூம் .........நனைந்தேன் ! 28-Apr-2015 9:00 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (31)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
ராம்

ராம்

காரைக்குடி

இவர் பின்தொடர்பவர்கள் (33)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
அழகர் ராமர்

அழகர் ராமர்

ELUMALAI (MADURAI)

இவரை பின்தொடர்பவர்கள் (32)

பொங்கல் கவிதை போட்டி

பொங்கல் கவிதை போட்டி

தமிழ் தேசியம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே