தேவனந்து - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : தேவனந்து |
இடம் | : தேனி |
பிறந்த தேதி | : 12-Mar-1992 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 15-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 303 |
புள்ளி | : 57 |
வாழ்வின் உயர்வை நோக்கி செல்
மலரை பார்த்தாயா .....?
மணக்கவும் சிரிக்கவுமே ...
அதற்கு தெரியும் .....!!!
மனிதன் தான் ....
மணமாலை ....
மரண மாலை ....
மாற்றிவிட்டான் ....
எண்ணத்தால் குணத்தை ....
மாற்றும் இழிவுக்குணம் ....
மனிதனுக்கே உண்டு .....!!!
உயிரே ....
எனக்காக மூச்சு விட்ட ....
நிமிடங்களைவிட ....
உனக்காக மூச்சு விட்ட ...
நிமிடங்களே அதிகம் ....!!!
எனக்காக ...
விழித்திருந்த நாட்களை ....
மறந்துவிட்டேன் ....
உன்னை மறந்து ....
தூங்கிய நாட்களை
மறந்து விட்டேன் .....!!!
Lover vs wife
1; சாப்டியானு கேட்கும் காதலியாக வேன்டாம்!
2; சாப்பிடுங்க என்று ஊட்டிவிடும் மனைவியாக வேன்டும்.
3; Take Care. என்று சொல்லும் காதலியாக வேண்டாம்!
4; I Wel Take Care. என்று சொல்லும் மனைவியாக வேண்டும்.
5; என் தாய் தந்தையர்க்கு தெரியாமல் பேசும் காதலியாக வேண்டாம்!
6; என் தாய் தந்தையுடன் பேசும் மனைவியாக வேண்டும்.
7; கண்ணுல கனவையும். நெஞ்சில ஆசையும் சுமக்கும் காதலியாக வேண்டாம்!
8; கண்ணுல என் குடும்பத்தையும். நெஞ்சில என்னையும் சுமக்கும் மனைவியாக வேண்டும்.
9; எவனுக்கோ மனைவியாக போகும் காதலியாக வேண்டாம்!
10; எனக்காக பிறந்து. என்னை நம்பி கரம் பிடித்து வாழ வரும் மனைவியாக வேண்டும்.
இதல
என் கன்னங்கள் கூட ஓர் வரலாற்று சான்று தான்
என்னவள் அவள் அரிய முத்த சுவடுகளை அதிகம் பதித்த இடமல்லவா? - ஆதலால்
கவிதை by
கவி.S
நண்பன்1: நீ காதலை பற்றி என்ன நினைக்கிறாய் என்று தன நண்பனிடம் கேட்டன்
நண்பன் 2: கறுவாடு மாறி தான் இருக்கும். எனா ஊர்லெலாம் நறுனாலும் sapiduravanukkum மட்டும் நல்ல இருக்கும் .
நண்பன் 1: ????
_________________________________________________________________________________________
அப்பா: வாழ்க்கை பத்தி உனக்கு என்ன தெரியும் என்று மகனிடம் கேட்கிறார் .....
மகன் : அப்பா கலை அம்மா உங்களுக்கு காபி கொடுத்த வாழ்க்கை ஆரம்பம் .அதுவே பால் ஊத்துன முடுஞ்சு போச்சு வாழ்க்கை அவளுதான்
-----------------------------------------------------------------------------------------------------------
அப
என் கையெழுத்து கூட azhakaanathu
உன் பெயரே எழுதும் பொது தான் ...............
thanneeril thamilnade
மூழ்கியது .............
குடிக்க தண்ணீர் இல்லமால்
தாகத்தோடு தவித்தான் ஏழை...............
iravu நேரத்தில்
தண்ணி(மதுபானம்)
pothaikkavum mokaththirkum nadsaththira ஹோட்டலே
தேடி தவித்தான் பணக்காரன் .......
பணத்தை koduththu ezhaiyai
மூழ்கடிக்க முடியாது enpathu
கடவுளுக்கு தெரியும்,
அதனால் தான் ennavo
thanneeraal muluvathaiyum மூழ்கடிக்க செய்தார் ........
அப்படி தெருவெல்லாம் மூழ்கிய பொது
மின்கம்பி அறுந்து vilunthathu அதை .......
கண்ட மக்கள் மின்வாரியத்துக்கு
pukaar அளித்தார்கள்.............
அவர்களோ?
maanaakarassikku solla சொன்னார்கள் ....
பெண்ணே
பெண்ணே.......................
வாழ்ந்து காட்டுகிறேன்
என் சமுதாயத்தின்
முன்னோடியாக
சாதித்து காட்டுகிறேன்
இந்த ulakam
ennai திரும்பி பார்க்க ...........
நம்பிக்கையுடன் pesukiren
என் வாழ்நாளின்
நீளத்தை அதிகரிக்க ..............
கடக்கா போகும் நாட்களை
மட்டும் தினமும் யோசிக்கிறேன் ...................
ovvoru naalum என்னுடையது
aakaiyaal ennai
naane sethukkiren ஒரு
அழகிய silayaaka
theeddukiren
எண்ணத்தையும், சிந்தனையும்,
வைரம் போல் ஜொலிக்க வேண்டும் என்பதற்கா
பெண்ணே நீ என்
கண்ணீர் sintha வேண்டும்...........
நீ
சாதிக்கா,
saathanai படைக்
ஒருவரின் கவிக்கோ கேள்விக்கோ அல்லது பிற படைபிற்க்கோ கருத்திட்டால் மட்டுமே உங்கள் படைப்பிற்கும் கருத்திடுவேன் எனும் மனபோக்கு எப்போது மாறும் ?நல்ல படைப்பை தளத்தில் கண்டும் அவர் நட்புவட்டத்தில் இல்லாதிருப்பதும் அல்லது அவர் இதுவரை தன் படைபிற்கு எந்த கருத்தும் பதியாதவர் என்பதாலும் கருத்து பதிக்க தவறுவது சரியா? நீங்கள் கவிஞராக இருங்கள் ...கஞ்சனாக இருப்பது சரியா ?தலத்தில் வந்ததன் காரணம் கோலோச்சவா? தங்கள் தரத்தை உயர்த்தவா ? சிந்தித்து கருத்துரைக்கவும் .
(குறிப்பு :இதுபோன்ற கேள்விகளுக்கும் நிறைய பதில் வராது என்பதும் நானறிந்ததே எத்தனை மனம் பதிக்கிறதென பொறுத்து பார்க்கலாம் )
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.
10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.
#அந
மழைத்துளிதான்,
உனது மேனியில்
உருண்டதில்
வைரமானது !
======================
மழையில்
நீ
நனைவது
அபிஷேகம் !
உன்னை
நனைத்த மழை
தீர்த்தம் !
======================
நீ
நனைந்து மகிழ்ந்ததை
வானம் என்கிற
FB ல்
மழை போடும்
like தான்
வானவில் !
======================
நீயிருப்பதால்
இந்தப் பூமி
மழைப் பறவைக்கு
வேடந்தாங்கல் !
======================
மழை
பெய்யும் போது
வானம்
கருப்பு மேகங்கள்
சுமந்து கொண்டிருக்கும் !
வெட்கம்
பெய்யும் போது
நீ
சிவப்பு மேகங்கள்
சுமந்து கொண்டிருக்கிறாய் !
======================
இன்றைய
பூக்களின்
இதழ்களில்