ராஜ்52 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராஜ்52
இடம்:  மயிலை
பிறந்த தேதி :  12-Sep-1986
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  18-May-2015
பார்த்தவர்கள்:  107
புள்ளி:  12

என் படைப்புகள்
ராஜ்52 செய்திகள்
ராஜ்52 - ராஜ்52 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Jul-2015 10:50 pm

காவியத்தலைவனே!
ராமன் ஈஸ்வரனை பூஜித்த
புண்ணிய பூமியில் அவதரித்த
புண்ணிய புருஷரே!!!
உம் சுயசரிதைக்கு அக்னிச் சிறகுகள்
எனப் பெயர் சூட்டினீரே... எங்களை அநாதைகளாக்கி விட்டு
அச்சிறகுகளைக் கொண்டு பறந்து சென்று விட்டீரோ!!!
**********************************
வெற்றித் தலைவனே!
நீ வாழ்ந்த இந்த இந்திய மண்ணில்,
நானும் ஒரு துரும்பாக இருந்திருக்கிறேன்.
நீ வெற்றிச் சிகரத்தில் ஏறி நின்ற வேளையில்
உம்முடன் சம காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன்
இப்பிறவியில் எனக்கு இந்த ஒரு பெருமை போதாதா?
************************************
மக்கள் தலைவனே!
மக்கள் தலைவர்களின் பண்புகளைப்
படித்து தெரிந்திருக்கிறே

மேலும்

ராஜ்52 - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Jul-2015 10:50 pm

காவியத்தலைவனே!
ராமன் ஈஸ்வரனை பூஜித்த
புண்ணிய பூமியில் அவதரித்த
புண்ணிய புருஷரே!!!
உம் சுயசரிதைக்கு அக்னிச் சிறகுகள்
எனப் பெயர் சூட்டினீரே... எங்களை அநாதைகளாக்கி விட்டு
அச்சிறகுகளைக் கொண்டு பறந்து சென்று விட்டீரோ!!!
**********************************
வெற்றித் தலைவனே!
நீ வாழ்ந்த இந்த இந்திய மண்ணில்,
நானும் ஒரு துரும்பாக இருந்திருக்கிறேன்.
நீ வெற்றிச் சிகரத்தில் ஏறி நின்ற வேளையில்
உம்முடன் சம காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன்
இப்பிறவியில் எனக்கு இந்த ஒரு பெருமை போதாதா?
************************************
மக்கள் தலைவனே!
மக்கள் தலைவர்களின் பண்புகளைப்
படித்து தெரிந்திருக்கிறே

மேலும்

ராஜ்52 - பிரபாவதி வீரமுத்து அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jul-2015 1:05 pm

ஆயிரம் எழுதினாலும் அவரவர் வேலை அவரவர்க்கு
________________________________________
கேள்வி தொடுத்தாய் சீதையை!
வேள்வி ஏறினாள் சீதையும்!
அன்றைய தினமே!
வேள்வி ஏறாமல்
கேள்விக்கு கேள்வி
பதில் ஆகியிருந்தால்!
கிடைத்திருக்குமோ 33%
இன்று...

33% என்பது
சமஉரிமை அல்ல!
எங்களின் அடையாளம்!

ஒவ்வொரு
வீட்டிலும்
தாயாகவும்,
மனைவியாகவும்,
மகளாகவும்,
தங்கையாகவும்,அக்காவாகவும் (சகோதரி)
அண்ணியாகவும்,
மாமியாராகவும்,
அத்தையாகவும்,
பள்ளியிலும் கல்லூரியிலும்
வேலைபார்க்கும் இடங்களிலும்
தோழியா (...)

மேலும்

நன்றி தமிழே ... 25-Jun-2017 2:43 pm
நன்றி தமிழே ... 25-Jun-2017 2:41 pm
பெண் பாரதி நீங்கள் இருக்கிறீர்களே அற்புதம் .. 04-Jul-2015 9:31 pm
உணர்சிப்பூர்வமான வரிகள். அடிமைகளாக்கி, அறியாமை இருளில் அடைத்தவர்களுக்கு அவ்வளவு சீக்கிரம் பூரண சுதந்திரம் கொடுக்க மனம் வராது. அப்படி கொடுத்தாலும் அது வெறும் சொல்லளவில்தான். தொடர்க தம் பணியை.... 04-Jul-2015 9:28 pm
ராஜ்52 - ஹரி ஹர நாராயணன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2015 8:43 am

பழகினால் வருமடா
பாடங்கள் எளிதடா.....

எப்படி வெளி வந்தாய் ?
என்றெண்ணு நீ அறிவாய்..!! - அன்று

உதைத்து நீந்தி நீ மானுட
உலகக் கடலில் வீழ்ந்தாய் - அந்த

உந்து சக்தி இன்றும் உனக்குள் உண்டு
உணர்ந்து விடு அது நன்று...

உனக்கு நீயே எடுத்துக் காட்டு - இந்த
உலகம் விடிய நீ விளக்கேற்று.....!!

மேலும்

நன்றி நன்றி 31-May-2015 7:55 am
அருமை அருமை 30-May-2015 7:52 pm
நன்றி 30-May-2015 6:36 pm
அருமை. 29-May-2015 3:30 pm
ராஜ்52 - ரா நவீன் குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-May-2015 11:24 pm

காயங்கள் வாழ்க்கை அல்ல
-- காரணங்கள் வாழ்க்கை அல்ல
உயரங்கள் வாழ்க்கை அல்ல
-- உணர்வுகள் வாழ்க்கை அல்ல

காயம்!!!
--கண்கள் தேடும் வர்ணம்
----நமை நீங்கிச் செல்ல
--நாம் உருவாக்கும் வடு...

காரணம்!!!
--வடுவுக்கு உருகொடுத்து உருவை
----வடித்து, கருவாக்கி கட்டும்
--கதைகளின் தொகுப்பு சுமை...

உயரம்!!!
--சுமைகளை பதுக்கி பதுக்கி
----மேல்ஏறி நின்று நாம்
--கொள்ளும் உவகை மாயை...

உணர்வு!!!
--மாயை தோற்றத்தில் மதி
----இழந்து, மிதிபட்டும் மாறமுடியா
--மயக்க நிலையின் தொகுப்பு...

இருக்க,
தேடுகிறாயோ வாழ்க்கையை,
நான் கண்டவாழ்க்கை இதோ...

பகிர்வது - ஒன்றில் இரண்டாகட்டும்,
----நுகர்வது

மேலும்

நன்றி, வரவுக்கும் கருத்திற்கும் :-) 29-May-2015 5:04 pm
சிறப்பான வரிகள். 29-May-2015 3:29 pm
ராஜ்52 - எண்ணம் (public)
28-May-2015 10:39 pm

தாய்
=====
ஆயிரம் உதடுகள் உன்னை
அம்மா என்றாலும்
என் அழைப்பில் உன்னை மறந்தவளே...

உன் உதிரத்தை பாலாக்கி
எனக்கு உயிர் கொடுத்தவளே....

பெண்மையின் உன்னதம் தாய்மை.
எனவேதான் போற்றப்படவேண்டியவற்றை
உன் பேர் சொல்லி அழைகின்றனரோ!!
தாய்நாடு, தாய் மண், தாய் மொழி,
தாய்மணிக்கொடி என்று.....

என் எல்லா தவறுகளையும்
மன்னிக்கும் ஒரே நீதிபதி நீதான்!!!!
உன்னை நான் புண்படுத்தினாலும்
உன் புன்னக (...)

மேலும்

ராஜ்52 - ராஜ்52 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-May-2015 10:33 pm

ஆயிரம் உதடுகள் உன்னை
அம்மா என்றாலும்
என் அழைப்பில் உன்னை மறந்தவளே...

உன் உதிரத்தை பாலாக்கி
எனக்கு உயிர் கொடுத்தவளே....

பெண்மையின் உன்னதம் தாய்மை.
எனவேதான் போற்றப்படவேண்டியவற்றை
உன் பேர் சொல்லி அழைகின்றனரோ!!
தாய்நாடு, தாய் மண், தாய் மொழி,
தாய்மணிக்கொடி என்று.....

என் எல்லா தவறுகளையும்
மன்னிக்கும் ஒரே நீதிபதி நீதான்!!!!
உன்னை நான் புண்படுத்தினாலும்
உன் புன்னகையையே பரிசாகத் தருகிறாய்!!!!

கடவுளின் இடத்தை
நீ நிரப்ப முடியும்.
ஆனால் எந்த கடவுளாலும்
உன் இடத்தை நிரப்ப முடியாது....

மறுபிறவி என்கிறார்களே!!
அப்படி ஒன்று இருந்தால்
நான் உனக்கு தாயாகி
நீ எனக்கு சேயாக வேண்

மேலும்

ராஜ்52 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2015 10:33 pm

ஆயிரம் உதடுகள் உன்னை
அம்மா என்றாலும்
என் அழைப்பில் உன்னை மறந்தவளே...

உன் உதிரத்தை பாலாக்கி
எனக்கு உயிர் கொடுத்தவளே....

பெண்மையின் உன்னதம் தாய்மை.
எனவேதான் போற்றப்படவேண்டியவற்றை
உன் பேர் சொல்லி அழைகின்றனரோ!!
தாய்நாடு, தாய் மண், தாய் மொழி,
தாய்மணிக்கொடி என்று.....

என் எல்லா தவறுகளையும்
மன்னிக்கும் ஒரே நீதிபதி நீதான்!!!!
உன்னை நான் புண்படுத்தினாலும்
உன் புன்னகையையே பரிசாகத் தருகிறாய்!!!!

கடவுளின் இடத்தை
நீ நிரப்ப முடியும்.
ஆனால் எந்த கடவுளாலும்
உன் இடத்தை நிரப்ப முடியாது....

மறுபிறவி என்கிறார்களே!!
அப்படி ஒன்று இருந்தால்
நான் உனக்கு தாயாகி
நீ எனக்கு சேயாக வேண்

மேலும்

ராஜ்52 - ஜெகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
24-May-2015 3:31 pm

முதல்முறை வெளிநாட்டுப்பயணம்.
நாட்கள் இருப்பு குறைந்து
மணித்துளிகள் இருப்பே மீதம் உள்ளது.
நாடோடிப் பயணத்திற்கு
என் பொதிகள் தயார் நிலையில்.

ஆசிர்வாதம் வாங்கையில்
திருநீறை பூசிவிட்டு
நல்லபடியா போய் வாவென
சொல்லிக்கொண்டே
முந்தானை முடிச்சுகளை அவிழ்த்து
கசங்கிய பணம் தந்தாள்
செலவுக்காக அம்மா.

அறைக்குள் அழைத்த என் மனைவி
கண்ணீரோடு கட்டியணைத்து
காதோரம் கேட்டாள்
கண்டிப்பாக போகவேண்டுமா என்று

சிரித்த முகத்தோடு
பேனா பரிசளித்தாள் தங்கை

இந்த வருசத்தோட உன் கடன் தொலஞ்சிரும்
போய்டு வாயென
கண்ணீரை அடக்கிக்கொண்டே
அக்கா சொன்னாள்.

கழுத்தினை கட்டிக்கொண்டு
முத்தம் தந்தான்

மேலும்

கருத்துக்கு நன்றி.. எல்லாம் பணம் செய்யும் வேலை... 28-May-2015 9:49 pm
உண்மையான வரிகள். இத்தனை அன்பான முகங்களையும் மொழிகளையும் பணத்துக்காக வெளிநாட்டில் அடகு வைக்கத்தான் வேண்டி உள்ளது! 28-May-2015 9:34 pm
ராஜ்52 - படைப்பு (public) அளித்துள்ளார்
28-May-2015 9:19 pm

மதனின் படைப்பு வந்தார்கள் வென்றார்கள்
மாப்பிள்ளைகள் வந்தார்கள் சென்றார்கள்....
பதிலேதும் சொல்லாமல்???

பாட்டி சொன்னாள் “எல்லாம் நன்மைக்கே” என்று!
ஊசி போடுவது நோய் குணமாகத்தான் என்றாலும்
வலிக்கத்தானே செய்கிறது....

மேலும்

ராஜ்52 - முருகன் சுந்தரபாண்டியன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Mar-2015 6:05 pm

பிஞ்சி முக மலர
இஞ்சியகம் இனிக்காதோ - குறுப்பு
செய்கை கண்டுவிட்டால்
கொடுர குணம்
குலையாதோ???
இல்லாததை வியக்கும்
விந்தையை
விழி அசையாமற்
காணாதோர்
யாருமுண்டோ??????

மேலும்

நன்றி சகோ 29-May-2015 1:12 pm
நன்றி சகோ 29-May-2015 1:12 pm
மழலைலைக்கு அழகான வண்ணக் கவிதை 28-May-2015 5:38 pm
படமும் கவியும் அழகு தோழரே ....... 13-Mar-2015 10:43 pm
ராஜ்52 - ராஜ்52 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-May-2015 2:05 pm

முகநூல்
=========
அன்று மனிதன் தவமிருந்தான்
கடவுளிடம்....
இன்று மனிதன் தவமிருக்கிறான்
நண்பர்களிடம்....

மேலும்

உண்மை ...... 21-May-2015 3:02 pm
நன்றி தோழியே. 21-May-2015 2:38 pm
நன்றி தோழரே. 21-May-2015 2:34 pm
என்ன பண்ண பக்கத்துக்கு வீட்டுகாரனோடு ஓயாத சண்டை .பணத்தை செலவழிச்சி தேடுது நட்பை ..... 21-May-2015 2:30 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (3)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (3)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவரை பின்தொடர்பவர்கள் (3)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே