ஜெகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஜெகன்
இடம்:  வாசுதேவநல்லூர்
பிறந்த தேதி :  03-Apr-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-May-2015
பார்த்தவர்கள்:  1306
புள்ளி:  162

என் படைப்புகள்
ஜெகன் செய்திகள்
ஜெகன் - ஜெகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Nov-2015 4:11 am

தனது வாகனத்தை
எனது பேரனின் மிதிவண்டியருகே நிறுத்திவிட்டு
எனக்கு மட்டும் கேட்கும்படி
மிக சத்தமாய்
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறான்
கையில் கயிற்றோடு எமன்.

அழுகையை ஒலிபரப்ப
காற்று தன்னை
திடப்படுத்திக்கொண்டிருக்கிறது.

என் கடைசி சுவாசத்திற்கான ஆக்சிசன்
என் அறையை வந்தடைந்துவிட்டது.

இந்த விதவையின்
இறுதி ஊர்வலத்தில் தூவ
பூக்கள் பறிக்கப்பட்டு - ஒரு
பூச்செடி விதவை ஆக்கப்பட்டிருக்கும்.

இதுவே தருணம் வந்துவிடுவென
செவியோரம் இருகுரல்.
ஓட்டம் பழகிய
மகள்வழி பேரன் முகமும்
மறைந்த என் கணவன் முகமும்
வந்து வந்து மறைகிறது.

இதோ தயாராகிவிட்டது என் உயிர்
வேறொரு பயணத்திற்கு.

மேலும்

நன்றி 03-Nov-2015 6:38 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Nov-2015 5:51 am
ஜெகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-Nov-2015 4:11 am

தனது வாகனத்தை
எனது பேரனின் மிதிவண்டியருகே நிறுத்திவிட்டு
எனக்கு மட்டும் கேட்கும்படி
மிக சத்தமாய்
கதவைத் தட்டிக்கொண்டிருக்கிறான்
கையில் கயிற்றோடு எமன்.

அழுகையை ஒலிபரப்ப
காற்று தன்னை
திடப்படுத்திக்கொண்டிருக்கிறது.

என் கடைசி சுவாசத்திற்கான ஆக்சிசன்
என் அறையை வந்தடைந்துவிட்டது.

இந்த விதவையின்
இறுதி ஊர்வலத்தில் தூவ
பூக்கள் பறிக்கப்பட்டு - ஒரு
பூச்செடி விதவை ஆக்கப்பட்டிருக்கும்.

இதுவே தருணம் வந்துவிடுவென
செவியோரம் இருகுரல்.
ஓட்டம் பழகிய
மகள்வழி பேரன் முகமும்
மறைந்த என் கணவன் முகமும்
வந்து வந்து மறைகிறது.

இதோ தயாராகிவிட்டது என் உயிர்
வேறொரு பயணத்திற்கு.

மேலும்

நன்றி 03-Nov-2015 6:38 am
நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 03-Nov-2015 5:51 am
ஜெகன் - ஜெகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Oct-2015 4:32 am

மனித சத்தங்களின் ஊடே
ஏலமிட்டுக்கொண்டிருந்தான்
உன்னை ஒருவன்

ஓரமாய் அமர்த்தப்பட்டிருந்தாய்
ஏதும் அறிந்திறா நீ.

பார்த்தவுடன் பிடித்துவிட்டது
வரதட்சணை நான் கொடுத்து
தோளில் ஏந்தி
கொண்டுவந்துவிட்டேன்
என்னோடு உன்னை.

வெளியே திடமாய் நிற்கும் நான்
உள்ளே அழுவதை நீ மட்டும் அறிவாய்.
என் கண்ணீரையும் நீயே துடைப்பாய்.

பகலெல்லாம் நான் உன்னை மறந்தாலும்
இரவில் இதமாய் அணைத்துக்கொள்கிறாய்
நீயும் என் மேலே துயில் கொள்கிறாய்

அவ்வப்போதுகளை தவிர்த்து
எப்போதும்
உன் பொழுதுகள் கட்டிலோடே கழிகிறது.

சிலவேளைகளில் ஆடைகளோடும்
பல வேளைகளில் அரைநிர்வாணத்தோடும்
அப்படியே என்னை ஏற்றுக்க

மேலும்

நன்றி 20-Oct-2015 8:12 am
நல்ல படைப்பு நண்பரே!! 20-Oct-2015 6:01 am
நன்றி 20-Oct-2015 12:50 am
போர்வையின் அதிசயப் பணி நன்றாக இருக்கிறது 19-Oct-2015 12:02 pm
ஜெகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Oct-2015 4:32 am

மனித சத்தங்களின் ஊடே
ஏலமிட்டுக்கொண்டிருந்தான்
உன்னை ஒருவன்

ஓரமாய் அமர்த்தப்பட்டிருந்தாய்
ஏதும் அறிந்திறா நீ.

பார்த்தவுடன் பிடித்துவிட்டது
வரதட்சணை நான் கொடுத்து
தோளில் ஏந்தி
கொண்டுவந்துவிட்டேன்
என்னோடு உன்னை.

வெளியே திடமாய் நிற்கும் நான்
உள்ளே அழுவதை நீ மட்டும் அறிவாய்.
என் கண்ணீரையும் நீயே துடைப்பாய்.

பகலெல்லாம் நான் உன்னை மறந்தாலும்
இரவில் இதமாய் அணைத்துக்கொள்கிறாய்
நீயும் என் மேலே துயில் கொள்கிறாய்

அவ்வப்போதுகளை தவிர்த்து
எப்போதும்
உன் பொழுதுகள் கட்டிலோடே கழிகிறது.

சிலவேளைகளில் ஆடைகளோடும்
பல வேளைகளில் அரைநிர்வாணத்தோடும்
அப்படியே என்னை ஏற்றுக்க

மேலும்

நன்றி 20-Oct-2015 8:12 am
நல்ல படைப்பு நண்பரே!! 20-Oct-2015 6:01 am
நன்றி 20-Oct-2015 12:50 am
போர்வையின் அதிசயப் பணி நன்றாக இருக்கிறது 19-Oct-2015 12:02 pm
ஜெகன் - ஜெகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Oct-2015 9:38 am

மேலுடையின்றி அரைநிர்வாணமாய் அமர்ந்தபடியே
பெண்களின் ஆடை ஆபாசம் பற்றி
பேசிக்கொண்டிருந்தான் என் கணவன்.

உடல் ஆபாசம் மறைக்க
உடை போர்த்திக்கொண்டேன்
உடையும் ஆபாசம் என்றாகிப்போக
கானல்நீர் உடலுக்கு நானெங்கு போக?

விற்பனைப் பொருளை விளம்பரப்படுத்தும் நானும்
விற்பனை பொருளாகவே பார்க்கப்படுகிறேன்.

அங்கங்கே சில ஆண்கள்
அமிலப்பார்வை வீச
உடற்ப்பாகங்களே என்/பெண் ஊனமாகிப்போனது
சதைகளும் பாரமாய் தோனுது

தன் தாயை கண்ணகியாய் பார்க்கும் கண்கள்
என்னை மட்டும் மாதவி என்கிறது.
என்னை மாதவி என்னும் கண்ணும்
தன் தாயை எப்படி கண்ணகியாய் கொள்ளும்.

இப்போது
ராமனின் உடை ராவணனுக்கும்
கட்சிதமாய்

மேலும்

நன்றி... 06-Jan-2016 7:39 pm
கண்ணகி அடிமையாய் இருந்தாள் சீதை அடிமையாக்கப்பட்டிருந்தாள் இருவருள் யாரையோ உடுத்திக்கொண்ட நானும் உடலாலே அடக்கப்படுகிறேன். உடைக்குள்ளே அடங்கிக்கிடக்கிறேன். அடைகாக்கவே மணக்கப்படுகிறேன். நிதர்சனமான உண்மை வரிகள் ! பெண்ணியம் பேசும் கண்ணியம் மிக்க கனவான்கள் கூட சில சமயம் முகத்திரை கிழித்து உண்மையை பரப்ப முன் வருவதில்லை ! தொடருங்கள் சகோ ! வாழ்த்துகள் ! 06-Jan-2016 4:38 pm
நன்றி 16-Oct-2015 11:21 pm
அழகான வரிகள். 16-Oct-2015 11:12 pm
ஜெகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Oct-2015 9:38 am

மேலுடையின்றி அரைநிர்வாணமாய் அமர்ந்தபடியே
பெண்களின் ஆடை ஆபாசம் பற்றி
பேசிக்கொண்டிருந்தான் என் கணவன்.

உடல் ஆபாசம் மறைக்க
உடை போர்த்திக்கொண்டேன்
உடையும் ஆபாசம் என்றாகிப்போக
கானல்நீர் உடலுக்கு நானெங்கு போக?

விற்பனைப் பொருளை விளம்பரப்படுத்தும் நானும்
விற்பனை பொருளாகவே பார்க்கப்படுகிறேன்.

அங்கங்கே சில ஆண்கள்
அமிலப்பார்வை வீச
உடற்ப்பாகங்களே என்/பெண் ஊனமாகிப்போனது
சதைகளும் பாரமாய் தோனுது

தன் தாயை கண்ணகியாய் பார்க்கும் கண்கள்
என்னை மட்டும் மாதவி என்கிறது.
என்னை மாதவி என்னும் கண்ணும்
தன் தாயை எப்படி கண்ணகியாய் கொள்ளும்.

இப்போது
ராமனின் உடை ராவணனுக்கும்
கட்சிதமாய்

மேலும்

நன்றி... 06-Jan-2016 7:39 pm
கண்ணகி அடிமையாய் இருந்தாள் சீதை அடிமையாக்கப்பட்டிருந்தாள் இருவருள் யாரையோ உடுத்திக்கொண்ட நானும் உடலாலே அடக்கப்படுகிறேன். உடைக்குள்ளே அடங்கிக்கிடக்கிறேன். அடைகாக்கவே மணக்கப்படுகிறேன். நிதர்சனமான உண்மை வரிகள் ! பெண்ணியம் பேசும் கண்ணியம் மிக்க கனவான்கள் கூட சில சமயம் முகத்திரை கிழித்து உண்மையை பரப்ப முன் வருவதில்லை ! தொடருங்கள் சகோ ! வாழ்த்துகள் ! 06-Jan-2016 4:38 pm
நன்றி 16-Oct-2015 11:21 pm
அழகான வரிகள். 16-Oct-2015 11:12 pm
ஜெகன் - ஜெகன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Oct-2015 5:25 pm

ரத்த நாளங்கள் அடங்கி நரை கூடும் நேரம்.
வெயில் சுட்டாலும் உடல் நடுக்கத்தில் ஆடும்.

ஆடைகள் உறைவிடம் தங்காத போதும்
அன்றைய கட்டுடல் இன்று ஆபாசமற்றுப்போகும்.

ஒப்பனையின் தேவை தீரும் காலம்:
பெற்ற தாயின் முகமும் கூட
சற்று மங்கலாய்தான் மனதில் தோன்றும்.

கடந்து வந்த கனவுகளின் நிழலில்
இளைப்பாறும் நேரம்;
இளைப்பும், இருமலுமே நம் உறவாகிப் போகும்.

மருமகள் வைக்கும் சோற்றுத்தட்டின் சத்தமும்
நமை எள்ளி நகையாடும் நேரம்;
புதைக்கும் வரை புரியாத பெண்டின்
உபசரிப்பு என் முன் நிழலாடும்.

நம் விரல் பற்றி நடை பழகிய - மகளின்
விரல் பற்றி நடை மறக்கும் காலம்;
விழுதுகளை நம்பும் வெற்று மரமாகிப்ப

மேலும்

நன்றி. 08-Oct-2015 10:39 pm
"முதுமை" கடக்கவேண்டிய கொடுமையான பருவம்... அன்பு சூழ்ந்தோர் அருகில் இருந்தால் முதுமையும் இளமைதான். அருமையான படைப்பு. 08-Oct-2015 10:03 pm
ஜெகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Oct-2015 5:25 pm

ரத்த நாளங்கள் அடங்கி நரை கூடும் நேரம்.
வெயில் சுட்டாலும் உடல் நடுக்கத்தில் ஆடும்.

ஆடைகள் உறைவிடம் தங்காத போதும்
அன்றைய கட்டுடல் இன்று ஆபாசமற்றுப்போகும்.

ஒப்பனையின் தேவை தீரும் காலம்:
பெற்ற தாயின் முகமும் கூட
சற்று மங்கலாய்தான் மனதில் தோன்றும்.

கடந்து வந்த கனவுகளின் நிழலில்
இளைப்பாறும் நேரம்;
இளைப்பும், இருமலுமே நம் உறவாகிப் போகும்.

மருமகள் வைக்கும் சோற்றுத்தட்டின் சத்தமும்
நமை எள்ளி நகையாடும் நேரம்;
புதைக்கும் வரை புரியாத பெண்டின்
உபசரிப்பு என் முன் நிழலாடும்.

நம் விரல் பற்றி நடை பழகிய - மகளின்
விரல் பற்றி நடை மறக்கும் காலம்;
விழுதுகளை நம்பும் வெற்று மரமாகிப்ப

மேலும்

நன்றி. 08-Oct-2015 10:39 pm
"முதுமை" கடக்கவேண்டிய கொடுமையான பருவம்... அன்பு சூழ்ந்தோர் அருகில் இருந்தால் முதுமையும் இளமைதான். அருமையான படைப்பு. 08-Oct-2015 10:03 pm
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (32)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்

இவரை பின்தொடர்பவர்கள் (32)

மேலே