தமரை1 - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தமரை1
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  19-May-2015
பார்த்தவர்கள்:  45
புள்ளி:  3

என் படைப்புகள்
தமரை1 செய்திகள்
தமரை1 - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2015 7:48 pm

மகிமைசால் மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் என்பதும்
மச்சங்களுக்கு ஒன்றென காதலிகள் மூன்று என்பதும்
சமீபமாகத் தெரிய வந்திருக்கும் செய்தி.
கடனட்டைகளை அதிகமாக விநியோகிக்கும் வங்கியொன்றில்
முதல் காதலிக்கு கஸ்டமர் கேர் அதிகாரி பணி.
ஆரம்ப சுகாதார நிலையம் ஒன்றில்
போலியோ சொட்டுகளை வழங்கும் இரண்டாமவளிடம்
மெசியா குறித்த புகார்கள் நிரம்ப உள்ளனவாம்.
பெண்களின் உள்ளாடை நிறுவனத்தில் பொதுமேளாராகப்
பணி உயர்வு பெற்றிருக்கும் மூன்றாமவள் மீது
உள்ளபடியே மெசியாவுக்கு அதிமோகம் இப்போது.
மூன்று காதலிகள் கிடைத்ததற்குக் காரணமே
தம் மூன்று மச்சங்கள்தான் என்பது அவர் கொள்ளும் கித்தாப்பு.
சிகையலங்காரத்துக்கு நிகராய்

மேலும்

பகிர்வினில் மகிழ்வு !! 20-May-2015 8:37 pm
கதிர்பாரதி நல்ல கவிஞர் , எழுத்தாளர் ...இந்த புத்தகத்துக்கு சாகித்ய அகடெமியின் சிறந்த புதுமுக படைப்பாளி விருது பெற்றார் ... பகிர்வுக்கு நன்றிகள் . தொடருங்கள் 20-May-2015 8:33 pm
நன்காவது மச்சம் அரும்பும் அடையாளம்... சிறப்பு தோழரே.. 20-May-2015 12:03 am
நடைமுறை அழகாக! 19-May-2015 9:01 pm
தமரை1 - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2015 7:36 pm

நீர் ஒரு தீட்டுத்துணியாய் விரிந்தது
அதை அறிந்தவர்கள்
தொடத்தயங்கினார்கள்
குழந்தைகள் விளையாடத்தொடங்கினார்கள்
நீர் ஒரு மௌனம் என உள்ளிறங்கியது
நீர் ஒரு வாயொட்டும் பசையாக மாறியது
அதை அறிந்தவர்கள்
பேசமுடியாதிருந்தார்கள்
பேசிக்கொண்டிருந்தவர்களோ நிறுத்தமுடியாதிருந்தார்கள் – நீர் போலஇ
நீரொரு விசமென நிறைந்தது
அருந்தியவர்கள் அடிமையானார்கள்
அறிந்தவர்கள் அமைதியானார்கள்
நீரொரு புனிதமென்றிருக்கலாம்
நீரொரு பெண்ணெண்றிருக்கலாம்
நீரொரு வார்த்தை என்றிருக்கலாம்
அதை அறிந்தவர்கள் எழுதத்தயங்கினார்கள்
அறியாதவர்கள் அருந்தி முடித்தார்கள்
நீரொரு குருதியென உருமாற
உள்ளூர
குருதியின் வாசனை கமழ்ந்தது
நீரை

மேலும்

தமரை1 - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2015 7:35 pm

புத்தகத் திருடன்
ஒரு பசித்த பூனையைப்போல
ஓசையின்றி நடந்து
உள்ளே வருகிறான்

நூலகங்களுக்குள்
புத்தக் கடைகளுக்குள்
நண்பர்களின் வீடுகளுக்குள்
எந்த சந்தேகத்திற்கும்
இடமில்லாத வகையில்
அவன் நுழைகிறான்

ஒரு புத்தகத்தை திருடுவது
ஒரு எழுத்தாளன்
இன்னொரு எழுத்தாளனின்
எழுத்தை திருடுவதுபோன்றல்ல
ஒரு இசைக்கலைஞன்
இன்னொரு இசைஞனின்
இசையை திருடுவதுபோன்றதல்ல
ஒரு சினிமா எடுப்பன்
இன்னொருவனின்
சினிமாவை திருடுவது போன்றதல்ல
அவை மேதமையின் ஒரு பகுதியாவிடுகின்றன
அவை கலையின் ஒரு பகுதியாகிவிடுகின்றன.

ஆனால் ஒருவன்
அச்சிடப்பட்ட ஒரு பிரதியை
வெறுமனே திருடுகிறான்
திருடப்பட்ட ஒரு புத்தகத்தை
இன்னொரு பு

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (6)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
ராஜ்52

ராஜ்52

மயிலை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (6)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
செ மணிகண்டன்

செ மணிகண்டன்

புதுக்கோட்டை
மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை

இவரை பின்தொடர்பவர்கள் (6)

மேலே