பார்கவி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பார்கவி
இடம்:  Mannargudi
பிறந்த தேதி :  14-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  24-Sep-2015
பார்த்தவர்கள்:  440
புள்ளி:  47

என்னைப் பற்றி...

கவிதை - என் வாழ்க்கையின் ஓர் முக்கிய அங்கம்.,.,.,
கவிதை இல்லாமல் இந்த கவி [பார்கவி]இல்லை,.,.

என் படைப்புகள்
பார்கவி செய்திகள்
பார்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Feb-2019 10:39 am

இரும்பில் செய்தது தானே அவள் இதயம் என்று எல்லோரும் அடிக்கலாம்.-
இரும்பது துருக்களாய் உதிர்ந்து அழிந்துக்கொண்டிருப்பது அவள் மட்டும் அறிந்ததே!
-அவளும் பெண் தானே?

கவிதை by கவி.S .

மேலும்

பார்கவி - பார்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Oct-2016 9:04 am

இமை கதவினை மூடி ,
விழி பெண் அவளை சிறைபிடித்ததால் -
அவள் கொண்ட மயக்கம் தான் தூக்கம் !

கவிதை by ,
கவி .S .

மேலும்

நன்றி 22-Oct-2016 9:17 am
நல்ல அணுகுமுறை.. 15-Oct-2016 7:53 am
பார்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Oct-2016 9:04 am

இமை கதவினை மூடி ,
விழி பெண் அவளை சிறைபிடித்ததால் -
அவள் கொண்ட மயக்கம் தான் தூக்கம் !

கவிதை by ,
கவி .S .

மேலும்

நன்றி 22-Oct-2016 9:17 am
நல்ல அணுகுமுறை.. 15-Oct-2016 7:53 am
பார்கவி - பார்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Oct-2016 5:03 pm

முள் அவன், என் கால்களை தைத்தது தாழாமல்
பிறப்பெடுத்து வந்திருப்பானோ ?- செருப்பு.

கவிதை by ,
கவி . S

மேலும்

நன்றி தோழரே 14-Oct-2016 8:56 am
கருத்திற்கு நன்றி தோழமையே 14-Oct-2016 8:56 am
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Oct-2016 10:17 am
அருமை நட்பே... 11-Oct-2016 5:07 pm
பார்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Oct-2016 5:03 pm

முள் அவன், என் கால்களை தைத்தது தாழாமல்
பிறப்பெடுத்து வந்திருப்பானோ ?- செருப்பு.

கவிதை by ,
கவி . S

மேலும்

நன்றி தோழரே 14-Oct-2016 8:56 am
கருத்திற்கு நன்றி தோழமையே 14-Oct-2016 8:56 am
நன்று..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 12-Oct-2016 10:17 am
அருமை நட்பே... 11-Oct-2016 5:07 pm
பார்கவி - பார்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Sep-2016 1:02 pm

உயர்ந்த பெண் அவள் படர்ந்த நெற்றியில் மூன்று வண்ண பொட்டுகள்
சிவப்பு பொட்டோடு அவளை பார்த்தால் அவசரமாய் செல்லும் என் கால்கள் கூட அசையாமல் நிற்கின்றன-
மஞ்சள் பொட்டோடு அவளை பார்த்தால் கண் சிமிட்டாமல் அவளை பார்த்து ரசிக்கின்றன என் கண்கள்-
பச்சை நிற பொட்டோடு அவளை பார்த்தால் வருத்தமின்றி நகர்கின்றன என் கால்கள் - அடுத்த நூறு மீட்டர் தொலைவில் அதே பொலிவுடன் அவள் நிற்பாளே என் கால்களை கட்டி போட - ஆதலால் ! சிக்னல்

கவிதை by ,
கவி.S

மேலும்

நன்றி 03-Oct-2016 12:51 pm
புதுமை..சிறப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2016 9:39 pm
பார்கவி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2016 1:02 pm

உயர்ந்த பெண் அவள் படர்ந்த நெற்றியில் மூன்று வண்ண பொட்டுகள்
சிவப்பு பொட்டோடு அவளை பார்த்தால் அவசரமாய் செல்லும் என் கால்கள் கூட அசையாமல் நிற்கின்றன-
மஞ்சள் பொட்டோடு அவளை பார்த்தால் கண் சிமிட்டாமல் அவளை பார்த்து ரசிக்கின்றன என் கண்கள்-
பச்சை நிற பொட்டோடு அவளை பார்த்தால் வருத்தமின்றி நகர்கின்றன என் கால்கள் - அடுத்த நூறு மீட்டர் தொலைவில் அதே பொலிவுடன் அவள் நிற்பாளே என் கால்களை கட்டி போட - ஆதலால் ! சிக்னல்

கவிதை by ,
கவி.S

மேலும்

நன்றி 03-Oct-2016 12:51 pm
புதுமை..சிறப்பு..இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 19-Sep-2016 9:39 pm
பார்கவி - பார்கவி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Sep-2016 5:08 pm

உரக்க மேளம் கொட்ட
தொடர் ஒளி அலங்காரம் மின்ன
ஏழு வண்ண அரை வட்ட தோரணம் ஜொலிக்க
"மழை" ஜாதி பெண்ணுக்கும் "மண்" ஜாதி இளைஞனுக்கும்
நடக்கும் ஒரு புரட்சி திருமணம் .
வேற்றின காதலை மகிழ்ந்து வரவேற்கும் மக்கள் கூட்டம் !
மனித ஜாதியில் கலப்பு திருமணம் - கடிந்து ஏசும் அதே மக்கள் கூட்டம் !
இது தான் காதல் நியதியோ?

கவிதை by ,
கவி.S

மேலும்

கருத்துக்கு நன்றி நண்பரே 14-Sep-2016 12:29 pm
நன்றி நண்பா 14-Sep-2016 12:28 pm
இது தான் அழகான ரசனை என்பதும்..ரசித்தேன் இன்னும் கொஞ்சம் நனைந்தேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-Sep-2016 7:03 am
காதல் நியதி என்றும் புதிர் தான்....தினம் தினம் மாறுபடும்....கவி அழகு இன்னும் எழுதுங்கள் . அன்புடன் JK 13-Sep-2016 6:28 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (5)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
உதயகுமார்

உதயகுமார்

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (5)

உதயகுமார்

உதயகுமார்

சென்னை
தர்மராஜன்

தர்மராஜன்

கோபிசெட்டிபாளையம்
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
மேலே