எப்போது மாறும் இந்நிலை ?

ஒருவரின் கவிக்கோ கேள்விக்கோ அல்லது பிற படைபிற்க்கோ கருத்திட்டால் மட்டுமே உங்கள் படைப்பிற்கும் கருத்திடுவேன் எனும் மனபோக்கு எப்போது மாறும் ?நல்ல படைப்பை தளத்தில் கண்டும் அவர் நட்புவட்டத்தில் இல்லாதிருப்பதும் அல்லது அவர் இதுவரை தன் படைபிற்கு எந்த கருத்தும் பதியாதவர் என்பதாலும் கருத்து பதிக்க தவறுவது சரியா? நீங்கள் கவிஞராக இருங்கள் ...கஞ்சனாக இருப்பது சரியா ?தலத்தில் வந்ததன் காரணம் கோலோச்சவா? தங்கள் தரத்தை உயர்த்தவா ? சிந்தித்து கருத்துரைக்கவும் .

(குறிப்பு :இதுபோன்ற கேள்விகளுக்கும் நிறைய பதில் வராது என்பதும் நானறிந்ததே எத்தனை மனம் பதிக்கிறதென பொறுத்து பார்க்கலாம் )



கேட்டவர் : கனகரத்தினம்
நாள் : 19-May-15, 4:43 pm
0


மேலே