அருண்குமார்செ - சுயவிவரம்
(Profile)
பரிசு பெற்றவர்
இயற்பெயர் | : அருண்குமார்செ |
இடம் | : எறையூர் (பெரம்பலூர்) |
பிறந்த தேதி | : 17-Oct-1995 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 745 |
புள்ளி | : 73 |
எனக்கு இல்லாத ஒரு உறவு சகோதரி உறவு.சகோதரி உறவு இருந்திருந்தால் எனது சகோதரிக்கு என்முதல் மாத சம்பளத்தில் என்னென்னவோ வாங்கி கொடுத்திருப்பேன்.அவை அனைத்தும் நான் இழந்து விட்டேன்.ஆகவே நான் பேசும் ஒவ்வொரு பெண்களும் எனக்கு சகோதரிகளாக இருப்பதாக நினைத்து கொள்கிறேன்.\r\nஅடுத்த பிறவியிலாவது எனக்கு அந்த உறவு கிடைக்க வேண்டுகிறேன்..
விவசாயி
விழை நிலங்களில்
விதை விதைத்தான்
பயிர்கள் விழைந்தன..
அன்று...
வியாபாரி
விழை (லை) நிலங்களில்
கற்களை விதைத்தான்
கட்டிடங்கள் விழைகின்றன
இன்று...
உணவிற்கான விவசாயத்தை விட்டு
உல்லாசத்திற்காக வீடு கட்டி
எதனை உண்ண போகிறாய் மனிதா?
அடிப்படையான விவசாயத்தை விட்டுவிட்டு
ஆடம்பரமான வாழ்க்கை எதற்கு?
பசுமையான மரத்தினை
நடுபவனுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை..
மரத்தினை அழிப்பவனுக்கு பண மதிப்பு கொடுக்கிறது நம் சமூகம்..
மரம் நடுபவருக்கு பண மதிப்பு கொடுத்து பாருங்கள்
நம் தேசம் பசுமையான தேசமாக என்றும் இருக்கும்...
விவசாயி
விழை நிலங்களில்
விதை விதைத்தான்
பயிர்கள் விழைந்தன..
அன்று...
வியாபாரி
விழை (லை) நிலங்களில்
கற்களை விதைத்தான்
கட்டிடங்கள் விழைகின்றன
இன்று...
உணவிற்கான விவசாயத்தை விட்டு
உல்லாசத்திற்காக வீடு கட்டி
எதனை உண்ண போகிறாய் மனிதா?
அடிப்படையான விவசாயத்தை விட்டுவிட்டு
ஆடம்பரமான வாழ்க்கை எதற்கு?
பசுமையான மரத்தினை
நடுபவனுக்கு மதிப்பு கொடுப்பது இல்லை..
மரத்தினை அழிப்பவனுக்கு பண மதிப்பு கொடுக்கிறது நம் சமூகம்..
மரம் நடுபவருக்கு பண மதிப்பு கொடுத்து பாருங்கள்
நம் தேசம் பசுமையான தேசமாக என்றும் இருக்கும்...
ஒரு ஆண் சட்டையின்
ஒரு பொத்தானைஅவிழ்த்து விட்டு
திரியும் போது
அவனுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''பொறுக்கி''
ஒரு பெண் சட்டையின்
ஒரு பொத்தானை அவிழ்த்து விட்டு
திரியும் போது
அவளுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''மாடர்ன் கேர்ள் (நவீன பெண்)''
ஒரு ஆண் சட்டையின்
ஒரு பொத்தானைஅவிழ்த்து விட்டு
திரியும் போது
அவனுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''பொறுக்கி''
ஒரு பெண் சட்டையின்
ஒரு பொத்தானை அவிழ்த்து விட்டு
திரியும் போது
அவளுக்கு சமூகம் கொடுக்கும் பட்டம்
''மாடர்ன் கேர்ள் (நவீன பெண்)''
அலுவலகத்தின் பெயர்
குடிசை மாற்று வாரியம்..
அலுவலகத்திற்கு முன்
குடிசை கூட இல்லாமல் ஒரு குடும்பம்....
காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,
பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...
சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே
படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?
காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க
கா வயிறா கெடந்தேனே !
உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....
பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்
காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,
பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...
சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே
படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?
காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க
கா வயிறா கெடந்தேனே !
உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....
பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்
உங்களை பத்தி பத்து விஷயம் சொல்லட்டா?
**************************************
1. இந்த நிமிஷம் இதை படிச்சுகிட்டிருக்கீங்க.
2. உங்களுக்கு தமிழ் தெரியும்.
3. உதடு பிரிக்காம “ப”னு சொல்ல முடியாது.
4. சொல்லி பார்த்துகிட்டீங்க.
6. உங்களை நெனச்சு நீங்களே சிரிச்சுக்கறீங்க.
7. சிரிச்ச சிரிப்புல அஞ்சாம்நம்பர் மிஸ் ஆனத கவனிக்காம விட்டுட்டீங்க.
8. நம்பர் 5 இருக்கா? னு செக் பண்ணி அடடே இல்லையேனு ச்சூ கொட்டறீங்க.
9. இன்னும் வாய் விட்டு சிரிக்கறீங்க… ஏன்னா உங்களுக்கு நகைச்சுவை உணர்வு சாஸ்தி.
10. அடுத்தவங்களுக்கும் கூப்ட்டு படிச்சு காட்டுவீங்க இல்லேன்னா இருக்கவே இருக்கு ”பகிர்”.
#அந
மாணவர்களே
கனவு காணுங்கள் என்று கூறினாயே
நீ இறந்த செய்தி
ஒரு கனவாக இருக்க கூடாதா?
34-ம் ஆண்டு நினைவு அஞ்சலி (17.10.2015)
வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடுவரை பிள்ளை கடைசிவரை யாரோ.,
என்று பாடல் வரிகள் எழுதிய ''கவியரசு கண்ணதாசன்'' இறப்பின்போது
கடைசிவரையிலும் கண்நீர்வடிந்த அவரின் இரசிகர் கூட்டம் ..
அக்டோபர் மாதம் 1981-ம் ஆண்டு..
இலக்கியம் -நீ
இலக்கணம் -நான்
தமிழைப்போல...நம் நட்பு
கண்களை விட்டு வெளியேறும்
கண்ணீரல்ல நட்பு -நம்
கண்களின் கருவிழிகளாய்
இருப்பதுவே நட்பு ...
பதினேழு வயதில் நோபல் பரிசு
ஆயிரம் கின்னஸ் சாதனைகளும்
அதற்கு இணையாகாது
கும்பலைக் கூட்டி
உயிருக்கு இணையான நேரத்தை
விளம்பரத்தோடு வீணடித்து
கின்னஸ்சில் இடம்பெறும் சாதனைகளால்
யாருக்கும் எந்தவிதப் பயனுமில்லை.
சின்னப்பெண் மலாலாவின் சிந்தனைபோல்
வளர்ந்தவரின் சிந்தையிலும் உதிக்கவேண்டும்
நேரத்தைக் கொள்ளையிடும் வேடிக்கையை
இனிமேலும் செய்யாதீர் வாடிக்கையாய்
சமுதாயம் முன்னேற வழிகாட்டும்
சாதனைகள் படைத்திட விழித்தெழுவீர்!