sugan dhana - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  sugan dhana
இடம்:  kanchipuram
பிறந்த தேதி :  06-Feb-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  10-Jan-2014
பார்த்தவர்கள்:  556
புள்ளி:  140

என்னைப் பற்றி...

பழக இனியவன் ........

என் படைப்புகள்
sugan dhana செய்திகள்
sugan dhana - AKILAN அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Dec-2018 10:31 am

நானும் புனிதமாகதான் இருந்தேன்
மனிதன் குளிக்கவருவதற்கு முன்
கங்கை நதி ..............

மேலும்

நன்றி தோழா 14-Dec-2018 11:28 am
Arumai 14-Dec-2018 11:22 am
sugan dhana - sugan dhana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2018 10:06 am

அவள்
ஒவ்வொன்றாய்
வெட்டி எரியும் பிறை நிலவுகள்.....

மேலும்

மிக்க நன்றி... 20-Mar-2018 8:41 pm
அருமை ........... 20-Mar-2018 3:49 pm
sugan dhana - sugan dhana அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Mar-2018 9:56 am

அவன் மீதுள்ள கோபத்தில் எங்களையும் பிரித்து விடுகிறாள் குடும்ப தலைவி.....

மேலும்

மிக்க நன்றி.... 20-Mar-2018 4:33 pm
ம்ம்.........அருமை ............. 20-Mar-2018 11:30 am
sugan dhana - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2018 10:35 am

வெட்டுபவன் தலையை பார்த்து
உள்நுழையும் அதிபுத்திசாலிகளில் ஒருவனாகத்தான் நானும் நிற்கிறேன் சலூன் கடை வெளியே ......

மேலும்

sugan dhana - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2018 10:06 am

அவள்
ஒவ்வொன்றாய்
வெட்டி எரியும் பிறை நிலவுகள்.....

மேலும்

மிக்க நன்றி... 20-Mar-2018 8:41 pm
அருமை ........... 20-Mar-2018 3:49 pm
sugan dhana - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2018 10:00 am

அம்மாவின் அன்பை தர முயல்பவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு கலை....

மேலும்

sugan dhana - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2018 9:56 am

அவன் மீதுள்ள கோபத்தில் எங்களையும் பிரித்து விடுகிறாள் குடும்ப தலைவி.....

மேலும்

மிக்க நன்றி.... 20-Mar-2018 4:33 pm
ம்ம்.........அருமை ............. 20-Mar-2018 11:30 am
yathvika komu அளித்த படைப்பில் (public) Vinothkannan மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Sep-2013 1:51 am

காலேஜு போன மக
காணாம போயி ட்டாளே
கடுதாசி எழுதி வச்சு
காதலனோட
போயிட்டாளே ,

பாத்து பாத்து
வளர்த்த மக
பாதியில போயிட்டாளே
கொல்லாம ஏ உசுர
கொன்னுபுட்டு போயிட்டாளே ...

சந்தையில நிக்கவைச்சு
சாதிசனம் ஏசுதே
கலங்காத என் ஐய்யனாரு
கண்ணீரோட நிக்குதே

படுபாவி எங்க போன ,
என் பாவிமக எங்க போன
பெத்தெடுத்த பாவத்துக்கா
சொல்லாம கொள்ளாம
ஓடி போன ?

காலுல முள்ளு குத்தி
கிழிச்சாலும் உழைச்செனே
உங் -கலியாண காசு சேக்க

கா வயிறா கெடந்தேனே !

உங்கப்பன்கிட்ட உதவாங்கி
காலேஜு சேத்தேனே ...
நீ காதலிச்சு ஒடுவன்னு
கனாக்கூட காணலியே ....

பட்டணத்து புள்ள மாதிரி
பந்தாவா நீ போக
பட்

மேலும்

இந்த கவிதையை எழுதிய யத்விக்கா அவர்களுக்கு, சமீபத்தில் என் வாழ்வில் நடந்த நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியதைப் போல் உள்ளது தாயே. என் மனைவியின் மனதினை எழுத்தில் காட்டிய தங்களுக்கு எப்படி நன்றி சொல்வது? தாயே தங்களுக்கு எமது சமர்ப்பணம் 21-Oct-2018 10:16 am
ஒரு தாயின் புலம்பளை நேரில் பார்ப்பது போல் வரிகள்... அருமை 07-Mar-2018 4:54 pm
என்ன சொல்வதென்றே என்னக்கு புரியவில்லை ...... ஒரு தாயின் புலம்பலை அழகாக எடுத்துரைத்தீர் ..... மிக மிக அருமை ....................... 11-Feb-2018 7:28 pm
மிக அருமை 15-Oct-2016 3:56 pm
sugan dhana - தமிழ் தேவா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Jan-2018 10:35 pm

செழித்த விளைச்சளைப்
பார்க்கும் போதெல்லாம்
சாவு விளைச்சலென
செத்துப்போன
தாத்தாவின் நினைவுகளே
வீடுநிறைஞ்சிருந்தது.
மெத்த வீடுகட்ட
உத்திரம் போட்ட வீட்டை
இடித்தப் போது
இடியோசையில்
ஒளிந்துகொண்ட
அப்பாவின் விசும்பல்
அண்டைவீடுவரை பரவியிருந்தது…
வீட்டைவிட்டு போகும்போது
பாரமில்லாமலேயே
படுத்து உருண்ட
அடிமாட்டு விலைக்கு விற்ற
உழவு மாடுகளும்…
உறவெல்லாம்
வீடு நிறைஞ்சிருந்தாலும்
ஏதோ ஒன்றுக்காக
ஏங்கும்
உறவுகளின் ஏக்கத்திலும்
பிரிவுகளின் வலியை
பேசாமல் உணர்ந்தோம்…

மேலும்

அருமை.. வலியை உணர முடிகிறது.. 28-Jan-2018 2:40 pm
sugan dhana - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Jan-2018 12:34 pm

இயற்கையின் குளுமை

குடை விரித்த மரங்களின்
குளுமையை
மறந்து பல காலம் !

காண்கிரீட் வளர்ச்சிகள்
பாதையின் விரிவுகள்
செயற்கையின் அழகுகள்

செயற்கை
குளுமைகள் பெற

விதம் விதமாய்
கடைகளில்
மின் காற்றாடிகள்

முழுத்தொகை
இல்லையெனில்
தவணைகளில்
விற்கும்
மின் குளிர்ப்பான்கள்

இனி இயற்கையின்
குளுமைகள்
அருங்காட்சியத்தில்
இல்லை
விலைக்கு !

மேலும்

அருமை நட்பே 28-Jan-2018 2:33 pm
sugan dhana - சந்தோஷ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2018 6:49 am

தென்றலே தூது போ...

கள்வா
என் இதயத்திருடா
வருகிறேன் என
கையசைத்து மறைந்துவிட்டாய்
என்னுள் உறைந்துவிட்டாய்...

என்னை ஏய்த்துவிட்டு
இதயம் பெயர்த்துவிட்டு
இனிய முத்தம்
முடிவாய் தந்து
எங்கே தான் சென்றாயோ...

மணம் மிகுந்த தென்றலே
தூது போ..!
என் காதலன் இடம்
அறிந்து தூது போ...!

அவன் நினைவுகளை
தின்றே நான் மெலிகிறேன்..
அவன் என்னை சேராவிட்டால்
என் உடல் நிலமடையும்...
தூது போ...!

என் கண்ணீரும்
வற்றிவிட எனக்காக
அழுகின்றது மேகம்...

விரைவில் வந்தவன்
விழிகளை காட்டச்சொல்...
தென்றலே...
இல்லையேல் என் விழிமூடிடும்
தூது போ...!

மேலும்

பெண் மனதை எழுதிய வரிகள் அழகு 28-Jan-2018 2:08 pm
கன்னத்தில் பதிந்த கண்ணீரின் சுவடுகள் காயும் முன் இன்னுமொரு சோகத்தின் கடிதம் நெஞ்சுக்குள் விழுகிறது இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 28-Jan-2018 12:26 pm
sugan dhana - sugan dhana அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
28-Jan-2018 12:41 pm

நான்
ஒன்று சொல்கிறேன்,
நீ
ஒன்றை
புரிந்துகொள்கிறாய்.....

இப்படிக்கு
ஓவியம்....

மேலும்

நன்றிகள்...:) 29-Jan-2018 9:59 am
இன்று பல காதலர்களின் நிலையும் இப்படித்தான் உள்ளது... அருமை வாழ்த்துக்கள்... 29-Jan-2018 9:34 am
நன்றி நண்பரே... 28-Jan-2018 7:57 pm
நன்றி நண்பரே... 28-Jan-2018 7:57 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (48)

பிரியா

பிரியா

பெங்களூரு
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
தாமோதரன்ஸ்ரீ

தாமோதரன்ஸ்ரீ

கோயமுத்தூர் (சின்னியம்பா

இவர் பின்தொடர்பவர்கள் (50)

C. SHANTHI

C. SHANTHI

CHENNAI
விநாயகபாரதி.மு

விநாயகபாரதி.மு

தர்மபுரி, தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (49)

மேலே