ராசைக் கவி பாலா - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ராசைக் கவி பாலா
இடம்:  rajapalaiyam
பிறந்த தேதி :  14-May-1970
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  13-Jan-2014
பார்த்தவர்கள்:  300
புள்ளி:  108

என்னைப் பற்றி...

ஏதாவது எழுதிக்கொண்டிருகும்போது ,வாசித்துக்கொண்டிருக்கும் போது, ரசித்துக்கொண்டிருக்கும்போது நான் முடிவு பெற்றேன் எனில் முழுமையானவன் ஆவேன்.எழுத்து.காம் சரியான தேர்வு,நன்றி.இப்படிக்கு
annaanand 12@gmail .com
ராஜபாளையம்

என் படைப்புகள்
ராசைக் கவி பாலா செய்திகள்
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) asmani மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-May-2014 6:53 pm

உங்கள் அறிவுக்கு ஒரு கேள்வி...? மிக எளிமையான கேள்வி தான்
IAS தேர்வில் கேட்கப்பட்டது...!
ஒருவர் ஒரு கடைக்கு வருகிறார், கடை காரரிடம் 200 ரூபாய் மதிப்புள்ள பொருளை வாங்கி கொண்டு 1000 ரூபாய் நோட்டை தருகிறார்.
கடை காரர் 1000 ரூபாய் நோட்டை வாங்கி கொண்டு சில்லறை இல்லாத காரணத்தினால் பக்கத்து கடைக்கு சென்று 1000 ரூபாய் நோட்டை கொடுத்து சில்லறை வாங்குகிறார் கடைகாரர்.
திரும்ப கடைக்கு வந்து 200 ரூபாயை கல்லாவில் வைத்து கொண்டு மீதி 800 ரூபாயை பொருள் வாங்கியவரிடம் கொடுத்துவிட்டார்.
சிறிது நேரம் கழித்து பக்க (...)

மேலும்

ஹஹஹா! இதுதான் வேண்டுமென்றே குழப்புவது!... 03-May-2014 9:40 pm
(மதிப்பே இல்லாததை கொடுத்து) அதுதான் இப்போது கடைக்காரிடம் இருக்கிறதே தோழா . அது செல்லாது அல்லவா. அதுவும் நட்டம்தானே.. ? 03-May-2014 5:19 pm
2000 03-May-2014 2:56 pm
செல்லாத நோட்டு செல்லாதவையாகவே இருக்கட்டும் கடைக்காரர் பக்கத்துக் கடைக்காரருக்கு திருப்பிக் கொடுத்த 1000 ரூபாய் மட்டும் தான் நட்டம். 03-May-2014 1:39 am
Nethra அளித்த படைப்பில் (public) இராஜ்குமார் Ycantu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
02-May-2014 8:05 pm

வேட்டையுண்டு, விரட்டலுண்டு
மறைந்து தாக்குவதுமுண்டு
நிணச் சுவையுடன்
பிணத்தைத் துண்டாடுவதும் உண்டு
எல்லாம் பசிக்காகத் தான்.
ருசிக்காகவோ
தசை வெறிக்காகவோ
எம் இனத்தை யாமே அழிப்பதில்லை
என்றும்.

ஜாதியில்லை
ஜாதிச் சண்டையுமில்லை
கௌரவக் கொலைகள்
ஒருபோதும் நிகழ்வதுமில்லை
நிற பேதமில்லை
நிறவெறிச் சண்டையுமில்லை
மொழியில்லா மொழியுண்டு -இருந்தும்
மொழிச் சண்டை இங்கில்லை

காசை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை
அதனால் - (காசு)
இருப்பவன் இல்லாதவன் இங்கில்லை
எளியவரை ஏப்பம் விடும் எத்தருமில்லை
அண்டிப் பிழைக்கும்
'அள்ளக்கை'களுமில்லை

கடவுள்களை நாங்கள்
உருவாக்கவில்லை
அதனால் மதங்க

மேலும்

மிக அருமை 03-May-2014 5:25 pm
நன்றி தோழி 03-May-2014 4:22 pm
தீக்கங்கு .....அருமை 03-May-2014 12:27 pm
ஆதிமூலத்தை அடித்ததால் சாட்டையடி எனக்கும்தான். நன்றி நன்றி நண்பரே 03-May-2014 6:24 am
ராசைக் கவி பாலா - ராசைக் கவி பாலா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Apr-2014 4:59 pm

ஆண் :ஒத்த ரூவா பொட்டு வச்ச கிளியே-என்ன
ஓட ஓட வெரட்டுறியே ரதியே !

பெண்: வெட்டருவா மீச வச்ச புலியே-என்ன
வேக வச்சுப் பார்க்குறியே தனியே

ஆண் : அடி கண்ணால குத்துறியே
என் முன்னால நிக்கயில
..................................
மஞ்ச தேச்சு குளிக்கையில- நான்
மச்சம் பாத்து தவிக்கையில
ஒத்த ரூவா பொட்டு வச்ச கிளியே-என்ன
ஓட ஓட வெரட்டுறியே ரதியே !
பெண் : கொஞ்சம் விட்டா கிதிக்கிறியே
பஞ்ச நூலா திரிக்கிறியே
ஆண் : நாலும் மூனும் ஏழு தானடி
நான் நாலு நா

மேலும்

இனிமையான பாடல் ... கிராமிய சுகம் மணக்க மணக்க .. 14-Jun-2015 12:43 pm
நன்றி கவியே 21-Apr-2014 2:48 pm
பாடல் இனிமை தோழரே 20-Apr-2014 5:53 pm
ராசைக் கவி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 4:59 pm

ஆண் :ஒத்த ரூவா பொட்டு வச்ச கிளியே-என்ன
ஓட ஓட வெரட்டுறியே ரதியே !

பெண்: வெட்டருவா மீச வச்ச புலியே-என்ன
வேக வச்சுப் பார்க்குறியே தனியே

ஆண் : அடி கண்ணால குத்துறியே
என் முன்னால நிக்கயில
..................................
மஞ்ச தேச்சு குளிக்கையில- நான்
மச்சம் பாத்து தவிக்கையில
ஒத்த ரூவா பொட்டு வச்ச கிளியே-என்ன
ஓட ஓட வெரட்டுறியே ரதியே !
பெண் : கொஞ்சம் விட்டா கிதிக்கிறியே
பஞ்ச நூலா திரிக்கிறியே
ஆண் : நாலும் மூனும் ஏழு தானடி
நான் நாலு நா

மேலும்

இனிமையான பாடல் ... கிராமிய சுகம் மணக்க மணக்க .. 14-Jun-2015 12:43 pm
நன்றி கவியே 21-Apr-2014 2:48 pm
பாடல் இனிமை தோழரே 20-Apr-2014 5:53 pm
ராசைக் கவி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Apr-2014 4:23 pm

கார் குழல் முடிந்து
கால் மலர் பரப்பி
தேன் குடம் வந்தாள்
எனைத் தேடி

யாரிவள் என்று
ஓர்மையில் நின்று
இளமையைத் தின்று
இவளிடம் முடிந்தேன்

வேரெனப் புகுந்தாள் இதழாலே
வேறென்ன வேறென்ன இனிமேலே

விதியெனத் தொடர்ந்தாள்
நதியென நடந்தாள்
கதியெனக் கிடந்தேன்
கனவுடன் பறந்தாள்

மேலும்

அழகு கவிதை.. கடைசியில கனவாகி போனதே என்று எனக்கும் ஏக்கம்தான். 20-Apr-2014 4:56 pm
vaishu அளித்த படைப்பில் (public) Shyamala Rajasekar மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Apr-2014 12:03 pm

காதல் அரக்கனே!!

காதலன் கரம்பிடித்து
கனவு கண்டது
காட்சியில் ஏறாமல்
கண்ணீர் மட்டுமே
கரித்து நிற்க
கானல்நீர் எனத்தெரியாமல்
கன்னியவள் மதியிழந்து
காணாமல் போவேனோ....

தன்னுயிர் மீதிலே
தாரம் நீயென
தாராளமாய் சூளுரைத்து
தனிமையில் நங்கையை
தவிக்கவிட்டு சென்றாயே
தகவுடைய மங்கையெனைநீ
தவிர்க்க - என்மனதிடம்
தகர்ந்து போவேனோ...

நல்லவன் தானெனும்
நம்பிக்கை கொன்றாய்.
நெறியெனும் போர்வைக்குள்,
நரிமுகத்தில் நின்றாய்.
நங்கைதானே என்றெண்ணி,
நிந்தனைகள் புரிந்தாய்.

நிர்க்கதியில் நிம்மதியின்றி
நிற்பாள் என்பது உன்
நினைப்பு.

நின்று கேளடா!!!,

நிமிர்ந்த நன்னடை கொள்வேன்,
நீசனே உன் நிறம் உர

மேலும்

நன்றி... 15-Jul-2014 3:00 pm
அருமை நட்பே 15-Jul-2014 2:45 pm
நன்றி அம்மா... 26-Jun-2014 11:40 am
அட ! கொதிப்பு சிறப்பு !! 26-Jun-2014 11:36 am
ராசைக் கவி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 10:08 am

முதுமையில் இளமை தேடும் எனக்கு
ஏற்ற இறக்கங்களில்
என் மீதே எனக்குக் கோபம் வரும்

எனக்காக அழுவதற்கு
நான் மட்டும் நின்றிருப்பேன்

நான் ஷாஜகான் இல்லை
எனக்கெப்படி
ஔரங்கசீப்புகள்

நான் எழுப்பிய மாளிகையே
என்னைச் சிறை வைக்கும்

சந்தேகப் பேயிடம்
சடுதியில் தோற்றுப் போவேன்

தண்டனைக்குத் தப்பித்த
தவறெனது
மறக்கப்படலாம்
மன்னிக்கப்படலாம்

குற்றஞ்சாட்டுவதில்
குறியாய் இருப்பேன்

தூக்கம் என்
பேராசைகளுள் ஒன்றாகும்

அனுபவப் பள்ளியின்
சராசரி மாணவன் நான்
அதிகமாய் வேதாந்தம் பேசுவேன்

அர்த்தமற்ற என் பேச்சை
அர்த்த சாஸ்த்ரம் என்பேன்

சாவடித் திண்ணைகளில் நானே சாணக்கியன்
உதவி செய்த க

மேலும்

ராசைக் கவி பாலா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Mar-2014 9:51 am

தீபாவளிக்கு மறுநாள்
ஒளிக்குடையாய்
இரவை நனைத்த கம்பி மத்தாப்பு
தீபாவளி தின்று போட்ட
ஐஸ் குச்சியாய்

புதைத்து வைத்த
புன்னகையை
பொங்கிக் கொட்டிய
பூந்தொட்டிகள்



வானத்தில் காறி உமிழ்ந்த
வண்ணப் பட்டாசுகள்
வீழ்ந்து கிடந்தன
காகிதத்தின் சளியும் எச்சிலுமாய்

மால்குடி மிட்டாயின் சட்டையும்
லாலா கடை அல்வாவின் கோவனமும்

அனுஷ்கா சிரிக்கும்
அட்டைப் பெட்டிகளும்

நல்லி எலும்புகளும்
பல்லை வென்ற பிற எலும்புகளும்

காலையில் காலமான அப்பாவும்

ஆம்
அவசியப்படவில்லையென்றால்
அப்பாவும் குப்பை தானோ
அள்ளிச் சென்று கொட்ட.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

GURUVARULKAVI

GURUVARULKAVI

virudhunagar
user photo

S.ஜெயராம் குமார்

திண்டுக்கல்
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவர் பின்தொடர்பவர்கள் (41)

vaishu

vaishu

தஞ்சாவூர்

இவரை பின்தொடர்பவர்கள் (41)

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே