தினேஷ்n - சுயவிவரம்
(Profile)
                                
எழுத்தாளர்
| இயற்பெயர் | : தினேஷ்n | 
| இடம் | : குலையநேரி (திருநெல்வேலி Dt)m | 
| பிறந்த தேதி | : 30-Mar-1993 | 
| பாலினம் | : ஆண் | 
| சேர்ந்த நாள் | : 20-Jan-2014 | 
| பார்த்தவர்கள் | : 362 | 
| புள்ளி | : 94 | 
தவறு செய்வதால் நான் மிருகம் ; தவறுகளை திரும்ப திரும்ப செய்வதால் நான் மனிதன் ........
பட்டம் முடித்த 
 பெண் வேண்டும் 
 கல்லூரி சென்றால் 
 "களவானி சிறுக்கி"
 காதல் பாடம் பயில்கிறாள் 
 வேலை பார்க்கும் பெண் 
 வேளை வந்து
 வீடு சேர்ந்தால் 
 "விபச்சாரி"
 அன்று முதல்  
 அழகான பெண் வேண்டும்
 அலங்கரித்தால்
 "ஆட்டக்காரி"
 மழலை வடிவில் மாது 
 மன்னன் மடியில் சாது 
 மணம் முடிந்து 
 மாதங்கள் கழிந்தால்  
 "மலடி"
 சீதை குணம் கொண்டவள் 
 சிநேகம் கண்டாள்
 சிரித்து மகிழ்ந்தால் 
 சிறிது நேரத்தில் 
 "பாஞ்சாலி"
 சில்லறை போல் 
 சிரிக்கும் பெண் 
 சிலநாட்கள்  கழித்து
 ஸ்ரீதேவியும் 
 "மூதேவி"
 காதலிக்கும் வரை  
 கற்புக்கரசி 
 காதல் கலைந்தால் 
 கனவிலும் 
 "காமஅர
சுஜாதா அவர்களால் எழுதப்பட்ட நூல்., நைலான் கயிறு.
சுஜாதா அவர்கள் படைத்த முதல் நாவல்.  இந்நூல் அக்காலத்திலேயே சிறந்த புதுமையான எழுத்து நடையையும் அனைவருக்கும் புரியும் படியான வித்தியாசமான கதைக்களத்தையும் கொண்டிருந்தது
முதலில் குமுத வார இதழில் தொடர்கதையாக வந்த கதை. பின் நாவலானது. தன்னுடைய முதல்  நாவலான, இந்நூலின் மூலம்  மக்களின் மனதை கவர்ந்தார், சுஜாதா.
வாசமில்லா வலைப்பூ !
காதல் கொற்றத்தில் நுழைந்து 
உன்னைப் பதிவிறக்கம் செய்ய 
பலமுறை சொடுக்கினேன் பயனில்லை .
இணைப்பறு  நிலையில் 
என்னை எரிதமாக்கிய காதல் அஞ்சலே! 
காதல் குருடனாய் புனைகிறேன் 
புதுக்கவிதை புடையெழுத்தில் !
உன் பின்னொட்டாய்  நான்
என் முன்னொட்டாய் நீ !
என் இதய இரும்பில் பிடித்த ‘காதல்துரு’ நீ ! 
சுழியமாய் இருந்த என்னை 
பூரியமாக்கிய காதல் செயலி நீ !
உவமும் துடிமமும் ஒன்றிணைந்த 
காதல் குறியீடு நீ ! 
என் காதல் வலைப்பதிவில் புகுந்துவிட்ட
மென்வழு நீ !
உன் வருடுபொறிக் கண்ணால் 
என் மனச்சாளரத்தைப் பதிந்து கொண்டவள் நீ !
கம்பியில்லா காதல் இணைப்பில் 
என் நே
வில்வா வாசக போட்டிக்கு சமர்பிப்பதற்கு ஜூலை 31 என்று கொடுக்கப் பட்டிருந்ததே ஆனால் இன்று சமர்பிக்க முடியவில்லையே?
இந்த நிலை மாறும் ..
@
 படி, தெளி , பயன்படு
@
 தாவணிகள் இல்லையெனில் 
 தாடிகள் இல்லையடி பாப்பா 
@
 அணில் பற்றி எழுத 
 மரம் ஏற தேவையில்லை 
@
 ஆடையில் தொடங்கியது 
 ஆதாமின் அழிவு 
@
 பெண்ணோடு பழக 
 பொய் பழகு .
@
 பணமிருந்தால் பதவியுண்டு .
@
 விவாகமும் , விவாகரத்தும் 
 இருவரின் ஒப்புதலின்றி அமையா.
@
 ஆசை அழிவில்லாதது ,ஆனால் 
 அழிக்க வல்லது .
@
 கீரை விற்ற பணமெடுத்து 
 கீதை வாங்காதே
@
 அட்சய பாத்திரங்கள் 
 அழகை இருக்க தேவையில்லை 
@
 இளைஞர்களே அதிர்ஷ்டத்தை நம்பாதீர்கள் 
 அது ,
  பிரபலங்கள் நடித்த அரசியல் படம் 
    வந்தாலும் வரலாம் ,
      வராமலும் போகலாம் ..
@
 புரட
கணினி ஒரு கன்னியாகி 
     கனவில் வரும் நிலவோ ...
    இணைய தளங்கள் அத்தனையும் 
      இனியவளின் இடையோ ...
     பென்டிரைவில்  செய்து வைத்த
       பென்சில் அது விரலோ ...
      வலைதளத்தில் வந்தாலும் 
        வலையில் விழா மானோ ...
       மென்பொருளில் செய்த 
         மெல்லியதொரு  மேனியோ ...
        கல்லில் செய்தாற்ப் போல் 
         ஹார்டிஸ்க்கானது  மனமோ ....
        ப்ரோக்ராம் கொண்டு செய்த  
          போர் விழிகள் உனதோ ...
        மானிட்டரில் செய்து வைத்த 
          மாம்பழங்கள் கண்ணமோ...
        இன்டர்நெட்டில் ஈமெயில் அனுப்பும் 
          இமை மூடா விழியோ .....
    
மேலிருந்து சொன்னால் 
   மேனகையின் மேனியிது...
      இருட்டைக் கத்தரித்து  
      இடை தாண்டி 
      பரவிய கூந்தல் ...
   
      கூந்தலில் ,
        நட்சத்திரங்களின்  நகலாய்
        நந்தவன பூக்கள் ....
               $
  
  கண்களுக்குள் கறுப்புச் சூரியன் 
    கரையேறத் துடித்திருக்கும் ...
      கரையோரத்தில் 
        கருநாகங்கள் படுத்திருக்கும் ...
    ஒற்றைக் குருவி துரத்தும் 
       கற்றைக் காகங்கள்  
          அவள் பார்வை ...
              $
 மஞ்சள் வெயிலெடுத்து 
   மாதுளை பழமெடுத்து 
     தளிரோடு -தாமரை அரைத்த 
      தங்க கண்ணங்கள் .....
               $
  கள் 
விவசாயம் .......
       மண்ணோடு மனிதன் எழுதிய 
       முதல் கவிதை ...
       பூமி அணியும் 
       புதுப்புதுப் புடவை .....
       மழையில் ஊறினால் 
       சாயம் ஏறும் ஓவியம் .....
       இறுதியாக இந்தியாவின் 
       ஒடிந்த முதுகெலும்பு ....  
   ஆம், ஒடிந்த முதுகெலும்புதான்...
      
       முதுகெலும்பை விற்றுத்தானே  
       மூலிகை மருந்து வாங்கினாய் ...
           அமைச்சர்களின் ஆண்மைக்கு .
                            @
    பத்திரிக்கையில் படித்தேன் 
    "தொடரும் விவசாயிகள்  தற்கொலை "
     புள்ளி விவரம் 
     புத்திக்குள் கேள்விக்குறியானது ...
         இது எதிர்ப்பா
வோட்டுப் பதிவு ஏன் நூறு சதவிகிதம் இருப்பதில்லை
முடிந்தவரை பகிருங்கள்
பழைய காலம் 
 பகிர்ந்த தாகம் 
 பருகிய மோகம்...
அவன்,
   பார்வை பட்ட இடம் 
    பவளம் மின்னுதடி 
     பாலில் நெய்த கடலோ ...
   தூக்கம் கலைந்ததை எண்ணி
    துறவு நிலையடைந்து
     முற்றும் துறந்தது ஏனோ ...
   திரை விலகியதால் 
    திக்கும் பார்த்த கண் 
     திணறல் கொண்டது ஏனோ ...
   மலைகள் கடந்த நிலா 
    மார்பில் மையல் 
     கொண்ட தேனோ ...
   வான்மலை இரண்டு 
    தேன்மழை பொழிந்து
     தேகம் நனைப்பதும் ஏனோ ...
   மார்கழி பனியில்
    மல்லிகை மணத்தில்
     மயங்குவது  நான் தானோ ...
   இடை அசைவுகளில் 
    இடர் கூடுதடி 
     இறுக்கம் இன்னும் ஏனோ ...
   விழியில் வி
தூங்கா நதிகளும் 
   தூங்குதடி  - என் 
 தூங்கும் விழிகளோ 
   ஏங்குதடி 
 தனியே நிலவாய்,
 சூரியனாய் காய்ந்தேனே...
 ஓவியமாய் வரைந்தேனே 
 தூரிகையாய் எறிந்தாயே 
 
 உன்னை காவியமாக்கி கரைந்தேனே   
 என்னை கவிஞனாக்கி கரைந்தாயே...
 பன்னீர்  மேகங்கள்  
 வெண்ணீர் ஊற்றுதடி - என் 
 கற்பனை  கனவுகளிலும் 
 கல்லறையே பூக்குதடி
 சொட்டாத சொற்களும்  - என் 
 கவிதைகளில்  கண்ணீர் சொட்டுதடி 
 
 என் மனதில்  கார்த்திகையானாய்  
 ஏன் மயிலிறகே மறைந்து  போனாய்.
 தங்கை  கொண்டதால்  தாயானேன் 
 தவறிழைத்ததால் தந்தையானேன் - தாரமே
 தாயாய்  உன்னை பெற்றதால் சேயானேன்...
 பாவி நான் பாட்டுரைத்தேன் 
 பாவத