கார்த்திகைகுமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கார்த்திகைகுமார்
இடம்:  திருநெல்வேலி / சென்னை
பிறந்த தேதி :  04-Dec-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Sep-2011
பார்த்தவர்கள்:  491
புள்ளி:  74

என்னைப் பற்றி...

தேடலில் தொலைந்து கொண்டிருக்கும் நாளைய பிணம் .....

என் படைப்புகள்
கார்த்திகைகுமார் செய்திகள்
கார்த்திகைகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 4:40 pm

முடியாத காரியம்தான்

மூக்கின் மீது
மூக்கை வைத்துவிட்டு
முத்தமிடாமல்
திரும்புவது......

மேலும்

கார்த்திகைகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 4:38 pm

அடைமழையொன்றில்
அவளோடு
நனைந்து வந்தேன்.....

குடை இருந்தும்
என்பது
கூடுதல் தகவல்.....

மேலும்

அழகு தோழரே தொடருங்கள் ..... 09-May-2015 6:13 pm
சொன்னதே தான் என்றாலும் சொன்ன விதம் புதுசு..அருமை 09-May-2015 5:31 pm
அழகு !! வாழ்த்துக்கள் !! 09-May-2015 5:21 pm
கார்த்திகைகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 4:37 pm

சொல்லாமல்
கொள்ளாமல்
வந்தது மழை....

நீ
முந்தானையைக்
குடையாக்கும்
அழகைக் காண...!!!

மேலும்

நன்று வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 11:04 pm
அழகு ! சொல்லாமல் கொள்ளாமல் வந்தது மழை கொள்ள நீ முந்தானையைக் குடையாக்கும் அழகினை அருகினில்காண மெல்ல ... 09-May-2015 5:32 pm
கார்த்திகைகுமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
09-May-2015 4:35 pm

தெரிந்தே நீண்ட
ஒற்றையடிப் பாதை
என் காதல்....

அவள் மட்டுமே
அதன் இலக்கு,
ஆனால்
பயணப்பட்டவன்
நான் மட்டுமே இல்லை .....

மேலும்

வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 11:02 pm
கார்த்திகைகுமார் - ஜெ.பாண்டியராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Jun-2014 5:13 am

புரட்டாசி மாதத்தின் முதல் திங்கள் கிழமையின் காலை நேரம், சோம்பல் முறித்து கண் விழித்த சிவராவின் மூளையை ஏதோ நினைவுகள் குடைந்து வேறு சிந்தனைக்குள் புதைத்தது. சிவரா தான் பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வேலை செய்ய பயணப்பட்டு ஏழு ஆண்டுகளை கடந்து விட்டது.

இப்போது இவன் விழித்ததும் நினைவுகள் இவனை அழைத்துச் சென்றதும் அதே கிராமத்துக்குத் தான், இதே திங்களுடன் சேர்த்து மூன்று நாட்கள் நடைபெறும் ஊர்க்கோவில் திருவிழா இந்த வருடமும் நடைபெறாமல் போனதன் ஏக்கமே அவன் நினைவுகளுக்கு காரணம்.

இந்த மூன்று தினங்களும் உறவுகளுடனும், நண்பர்களுடனும் இவன் கொண்டாடி மகிழ்ந்த அந்த நாட்கள் தி

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல தோழரே.. 16-Jun-2014 11:22 pm
திருவிழாவை அலங்கரித்த கதை .. மிக நன்று நண்பா..! முடித்த விதத்தில் ஏக்கத்தினை வைத்து விட்டீர்கள். 14-Jun-2014 9:05 pm
ரசித்து பாராட்டியதற்கு நன்றிகள் பல தோழரே.. 12-Jun-2014 12:06 am
ரசித்து மகிழ்ந்தமைக்கு நன்றிகள் நண்பா.. 12-Jun-2014 12:05 am
ஜவ்ஹர் அளித்த கேள்வியில் (public) சித்ரா மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jun-2014 9:40 pm

கற்பு என்பது உடல் சம்மந்தப்பட்டதா?உளம் சம்மந்தப்பட்டதா?
பலாத்காரமாக ஒரு பெண் கெடுக்கப்பட்டால் அவளது கற்பு சூரையாடப்பட்டுவிட்டது என்கின்றனர்.கற்பை இழந்தவள் என்றும் சமூகத்தில் அவளுக்கு பெயர் சூட்டிவிடுகின்றனர்.
உண்மையில் கற்பு என்றால் என்ன?

மேலும்

சரியாய்ப் போச்சு! எங்கே? உங்கள் ஊரிலா? ..... 09-Jun-2014 11:18 pm
கற்பு என்பது உள்ளம் சம்பந்தப்பட்டதெனில் நம்மில் யாவரும் கற்புடையவர்கள் இலர் இவ்வாறு கூற இயலாது பெரும்பாலானோர் இல்லையெனினும் இன்னும் பலர் மனதளவில் ஒருவனுக்கு ஒருத்தியாய் வாழ்கிறார்கள்.. (ஆண்களும் சரி பெண்களும் சரி ) 09-Jun-2014 9:27 pm
ஒருவனுக்கு ஒருத்தி என்பது உடலுக்கு மட்டும பொருந்த கூறியவை அல்ல உளத்துக்கும் தான்.. இதுவே நம் முன்னோர்கள் கூறியிருக்கவேண்டும்.. ஆனால் காலப்போக்கில் அது உடலுக்கு மட்டும் பொருந்துவதாக திரிக்கப்பட்டுவிட்டது... 09-Jun-2014 9:22 pm
உண்மை.. 09-Jun-2014 9:18 pm
Raymond Pius அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Jun-2014 5:49 am

நட்பு நுகர்தல் நானிலத்தில்
நுண்ணிய நூர்த்தல் எனக் கண்டேன்
எப்படி புகுதல்
எப்படி நகர்தல்
எதில் நிலைத்தல் - இதை
நயந்து சொல்ல நான் வந்தேன்

கண்ணியமும் மெய்த்தலும் கலந்து
பற்றுதலும் பிரியமும் பிரியாமல்
எந்த வினையும் பிரிவினை பண்ணாமல்
எண்ணாமல் எதுவொன்றும் செய்யாமல்
ஊக்கமுடன் உணர்ந்ததை உரையாடி
உள்ளம் கள்ளமின்றி
உள்ளொன்றும் புறமொன்றும் தருவதின்றி
உள்ளதை உள்ளபடி திறந்து காட்டி
சிறந்ததை ஈந்திடு
கசந்ததை மறந்திடு
தோள் கொடுக்க விரைந்திடு
கேளாமல் தேடாமல் கையில் சேர்ந்திடு
இறுதிவரை இருந்திட
இருக்க நிலை இருந்து இறங்கிவர
எப்போதும் இணங்கிடு

இப்படியெல்லாம் இருத்தலே

மேலும்

நன்றி ....நிச்சயம் கிடைக்கும் 09-Jun-2014 7:43 pm
இப்படி ஒரு நட்பு வேண்டும் !.... 09-Jun-2014 6:54 pm
நன்றி வருகைக்கும் கருத்திற்கும் 07-Jun-2014 1:00 am

அனாதையின் அர்த்த ராத்திரிகள்,,,,

(இக்கதையில் இடம் பெற்ற கதாபாத்திரங்களின் பெயர் மற்றும் இடங்கள் எல்லாம் மாற்றப்பட்டுள்ளது)
நாள்,,,11 - செப்டம்பர் 2012

எப்போவும் போல இன்னைக்கும்,,,,படுக்கையில் போய் விழுந்த கணம்,,
லேசான உறக்கத்தின் நடுவில் கனமான எதோ நினைக்காமல் விட்டிருந்த
நினைவு தூறல்கள்,,,,

உறக்கம் வர மறுத்தது,,,,போர்வையை விலக்கி எழுந்தவன்,,,நிசப்த
வேளையில் உறங்க மறந்திருக்கும் கடிகார முட்களின் சப்தம் கேட்டு
மணித்துளிகளை,,,நோக்கியபொழுது,,,,,மணி நள்ளிரவு 12:30

ஒரு சிகரட்டை பாக்கெட்டிலிருந்து எடுத்து பற்ற வைத்தவன்
தீக்குச்சி உரசிய பெட்டியின் காயம் போல்,,,,எதோ உள்ளூர யோசனை

மேலும்

வரிகளில் வலிகளை உணர முடிகிறது......பொல்லாத அந்த விதியை நசிக்கிட தோணுகிறது அழகிய காதல் கூட்டை கலைக்க எப்படி மனம் வந்தது அந்த பொல்லாத விதிக்கு........ 18-Jun-2014 3:31 pm
எனக்கென்று யாருமே இல்லாத இந்த தருணங்கள்,,எனக்கு மிகப்பெரிய பலம்,,,என்று சொன்னாலும்,,சில நேரங்களில்,,,,இது என் பலவீனம் என்று கூட சொல்லுவேன்,,,தனிமை எத்தனை கொடுமையானது என்பதை நன்கு உணர்ந்தவன் நான்,,,,என் உடல் இயலா நேரங்களில்,,,ஆம்,,,,சிலநொடி துளிகள் ,,,என்னை கண்ணீர் சிந்த வைத்திருக்கிறது இந்த யாருமற்ற என் தனிமை,,,, //// உண்மையில் அழ்துவிட்டேன் தோழா.... வலிகளின் நரம்புகளால் பிணையப்பட்ட வார்த்தைகள் .... உங்களின் தன்னம்பிக்கை என்னை சிந்திக்க வைக்கிறது .... 23-Apr-2014 5:13 pm
கதையை படித்ததும் ஒருகணம் உறைந்து போனேன் படிக்க படிக்க கண்களில் கண்ணீர்த்துளிகள் மனதுக்குள் ஒரு போராட்டம் எப்படி?????????கற்பனையா?உண்மையா?என்று தெரியவில்லை. படைப்பு மிக அருமை நட்பே.....! உணர்வுப்பூர்வமான உயிரோட்டமான கதை சிறப்பு. 23-Apr-2014 4:02 pm
அதற்கு பிறகு எத்தனையோ இரவுகள் கழிந்துவிட்டன.......... அவள் தன காதல் சொன்ன அந்த இரவு மட்டும் விடியவே இல்லை. இது கதை அல்ல...... காவியம் என்பதை உணர்ந்தவளாய்..... இரு துளி கண்ணீர் சமர்ப்பிக்கின்றது என் கண்கள்.......! 23-Apr-2014 3:52 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (41)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )
கவிதா காளிதாசன்

கவிதா காளிதாசன்

கல்பாக்கம்
kavik kadhalan

kavik kadhalan

thiruppur
gowthami

gowthami

tenkasi

இவர் பின்தொடர்பவர்கள் (41)

k.nishanthini

k.nishanthini

chennai
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (41)

மேலே