அனுரஞ்சனி மோகன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அனுரஞ்சனி மோகன்
இடம்:  bangalore
பிறந்த தேதி :  11-Nov-1991
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  19-Sep-2012
பார்த்தவர்கள்:  856
புள்ளி:  65

என் படைப்புகள்
அனுரஞ்சனி மோகன் செய்திகள்
அனுரஞ்சனி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Apr-2020 12:23 am

அனைவருக்கும் வணக்கம்,
காலதாமதத்திற்காக மன்னிக்கவும்,ரேனுஸ்ரீ என்னும் கதை இத்தோடு முடிகிறது,ரேனுஸ்ரீ கதையை படிப்பவர்கள் உங்கள் கருத்துக்களை கூறினால் அது என்னை மேலும் எழுத உக்கவிக்கும்,அதுமட்டும் மின்றி என்னுடைய குறைகளை நிறையாக்கி கொள்ளவும் உதவும்,விருப்பம் இருந்தால் கதையை படித்து விட்டு உங்கள் கருத்துக்களை கூறவும்.
நன்றி....
renushree 19 :

இறுதியாக ரேணுவிற்க்கு அவளுடைய காதல் கிடைத்தானது.
அம்முவும்,உதையும் ஸ்ரீ சொன்ன விலாசத்திற்க்கு வந்து ரேணுவை அழைத்து சென்றனர்,ரேணு அங்கிருந்து செல்வதை பார்த்தபடி ஸ்ரீ அவனுடைய காதல் பயணத்தை ஒட்டி பார்க்க ஆரம்பித்தான்.....

(ரேனுஸ்ரீ கதையை படித்த சிலருக்கு ஸ்

மேலும்

அனுரஞ்சனி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Nov-2019 3:13 am

சில நிமிடங்களுக்கு பிறகு யாரோ வரும் சத்தம் கேட்டு பார்த்தேன்.
ஸ்ரீ சைக்கிளை தள்ளிக்கொண்டே வந்து அதை நிறுத்தி விட்டு என்னை பார்த்தபடி என்னை நோக்கி வந்த்துக்கொண்டிருந்தான்,அவன் கையில் ஒரு பை இருந்தது.
ஏதும் புரியாது குழப்பத்தோடு அவனை பார்த்துக்கொண்டிருந்தேன்.
வந்தவன் என் அருகே சிறு இடைவெளி விட்டு அமர்ந்தான்,பின்பு அவன் வைத்திருந்த பையில் இருந்து நீரையும்,நுங்கையும் வெளியே எடுத்தான்.

ஸ்ரீ நுங்கு இருந்த கவரின்(cover )முடுச்சை(knot ) பிரித்தபடி என்னை பாராமல் நீர் பாட்டிலை என்னிடம் நீட்டினான்.
குடிப்பதற்கு ஒரு துளி நீர் கிடைக்காதா என்று ஏங்கிய எனக்கு நீர் கிடைத்தும் அதை வாங்கி குடிப்பதற்கு தயக்கமாக

மேலும்

அனுரஞ்சனி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Oct-2019 7:55 pm

என் கால் விரல்களில் ஏதோ கனமாகவும்,உறுவது போன்றும் இருந்தது,என்னவென்று பார்த்தபோது சுமார் 1 மீட்டர் நீளம் கொண்ட கருநாகம் ஒன்று வலபுறத்தில் இருந்து இடபுறத்திற்க்கு மெதுவாக சென்று கொண்டிருந்தது,அதன் பாதி உடல் என் கால் விரல்களின் மீது இருந்தது.

அதுவே நான் பாம்பை முதல் முறையாக நேரில் காண்பது,அதுவும் அவ்வளவு அருகில் இருந்து கண்டதும் உடல் முழுவதும் சிலிர்த்து தூக்கிவாரி போட்டது,என் உடலில் ஏற்பட்ட அசைவை உணர்ந்த நாகம் நகர்வதை நிறுத்தி அமைதியாக இருந்தது அதை பார்த்தவுடன் எனது பயம் ரெட்டிப்பானது,பயத்தில் உடல் முழுவது நடுங்கி வேர்த்துக்கொட்டியது,இதயத்தின் துடிப்பு கடுமையாக இருந்தது,அடக்க முடியா அளவிற்க்க

மேலும்

அனுரஞ்சனி மோகன் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Oct-2019 8:16 pm

ஸ்ரீ அங்கிருந்து செல்ல ஆரம்பித்ததும் நான் அவனை துரத்தி ஓட ஆரம்பித்தேன்,வழியில் இருந்த மக்களை(அனைத்தையும்) கடந்து ஓடிக்கொண்டிருந்தேன் அப்போது எங்கள் இருவரின் மத்தியில் சுமார் 13 மீட்டர் தொலைவு இருந்தது.
நான் துரத்தி ஓட ஆரம்பித்த சில நிமிடங்களில் ஸ்ரீ என்று சத்தமாக அவன் பெயரை கூறி அழைத்தேன் ஆனால் ஸ்ரீயை தவிர என் அருகில் இருந்த அனைவரும் என்னை பார்த்தார்கள்.
ஸ்ரீ தொலைவில் இருந்ததால் நான் அழைத்தது அவனை சென்று அடையவில்லை.
மீண்டும் ஓட ஆரம்பித்தேன்,ஸ்ரீ நடந்து கொண்டிருந்ததாலும் நான் ஓடிக்கொண்டிருந்ததாலும் எங்களுக்கு இடையில் தூரம் குறைந்தது,இன்னும் சிறிது வேகமாக ஓடினாள் ஸ்ரீயை பிடித்துவிடலாம் என்று நி

மேலும்

அனுரஞ்சனி மோகன் - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Jun-2019 2:49 am

பரிச்சை முடிந்த உடன் எங்கள் வகுப்பு ஆசிரியர் வகுப்பிற்குள் வந்தார்,வந்த ஆசிரியர் எங்கள் அனைவரையும் அவர் அவர் இருக்கையில் அமர கூறினார்,எனக்கோ ஸ்ரீ வீட்டிற்கு சென்று விடுவானோ என்று கவலையாகவும்,பதட்டமாகவும் இருந்தது.

சரி என்னதான் கூற போகிறார் என்று கேப்போம் என்று நினைத்து ஆசிரியரை பார்த்தேன்.

எல்லார் முகத்துலையு எக்ஸாம் முடுஞ்ச சந்தோஷோ தெரியுது என்று புன்னகைத்தபடி அனைவரையும் பார்த்தார் ஆசிரியர்.
வீட்டுக்கு போய் தூங்கலா,டிவி பாக்களா,எக்ஸாம் முடுஞ்சத சந்தோஷத்த கொண்டாடலானு பார்த்தா,வீட்டுக்கு போகவிடாம இவ வேற வந்து
உட்கார்ந்துகிட்டான்னு எத்தன பெரு மனசுக்குள்ள திட்றீங்களோ தெரில என்றார்.

என் வகுப்ப

மேலும்

நன்றி! பதினொன்றாம் பகுதியைக் காண்க 09-Jul-2019 11:27 pm
Thank you anna. 09-Jul-2019 10:13 pm
1. ஆழப்பதிந்த அருமையான கருத்து - குழந்தைங்களால பெரியவங்களோட இடத்துல இருந்து யோசிக்க முடியறதில்ல, பெரியவங்க குழந்தைங்களோட மனநிலைய அவங்களுடைய பிரச்சனையா புரிஞ்சுக்க முயற்சி செய்றதில்ல. 2. உங்கள் கதை பள்ளியின் என் பெரும்பாலான அனுபவங்களை படம் பிடித்துக் காட்டுகிறதுஆகையால் இது என்னுடய கதையும் கூட! வாழ்த்துகள் திருமதி. அனுரஞ்சனி மோகன் அவர்களுக்கு 09-Jul-2019 1:49 pm
Thank you so much madam,en kathaikku karuththu theriviththu,paaratiya mudal nabar neegal thaan. 26-Jun-2019 9:54 pm
அனுரஞ்சனி மோகன் - தாமோதரன்ஸ்ரீ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2019 11:39 am

அது அந்த காலம்

தேதி:2/01/1971
அன்புடையீர் வணக்கம் ! இந்த கடிதம் கண்டவுடன் நீங்கள் யார் எழுதியது என குழம்பிக்கொள்ள வேண்டாம். போன வாரம் வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டிற்கு வந்து பஜ்ஜி, வடை காப்பி எல்லாம் சாப்பிட்டு விட்டு காரம் கொஞ்சம் தூக்கல் ! என்று அந்தக் கூட்டத்தில் உமது அம்மையார் ஏதோ விஞ்ஞானியைப் போல அறிவித்தார்களே. அப்படி சத்தம் போட்டு சொல்லிவிட்டு என் அப்பாவிடம் ஏதோ இரகசியம் போல முணுமுணுத்து விட்டு உம்மையும், எழுப்பி கூட்டி சென்றார்களே, நீரும் செம்மறியாடு தலை குனிந்து போவது போல உம் அம்மையாரின் பின் சென்றீர்களே !
அந்த வீட்டில் கொலு மொம்மையாய் நின்று உமக்கும் உம் அம்மையாருக்கும் மற்றும் ச

மேலும்

நல்லா இருக்குங்க. 26-Jun-2019 11:08 am
அனுரஞ்சனி மோகன் - உமா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-May-2019 1:21 pm

தன் தூக்கத்தில் இருந்து மெல்ல எழுந்து தன் பெரியப்பா வீட்டின் பின் புறம் கிணறு அருகே உட்கார்ந்தான்...
தன் முகத்தை கழுவி பின் பெரியம்மா பெரியம்மா என சமையல் அறைக்குள் நுழைந்தான்..
அன்பு என்ன வேணும் என கேட்டு கொண்டே சமையலறையில் இருந்து
வெளியே வந்தாள்...
அதன் பிறகு அவளும் அன்புவின்
தங்கையும் அன்புவும் தாழ்வாரத்தில்
அமர்ந்தனர்.
பெரியம்மா இங்கு என்ன நடக்கிறது.. இரவில் ஒரு அலறல் சத்தம்...
6மணிக்கு மேல் யாரும் வெளியே போவதில்லை..
அதற்கும் மேலே வேற ரகசியம்
ஏதோ இந்த ஊரில் உள்ளது... என்னிடம் மறைக்காமல் சொல்லுங்கள்...என்று கேட்டான்...
அதற்கு கொஞ்ச நேரம் யோசித்து பிறகு சொல்லறேன்..கவனமா கேட்டுக்கோ

மேலும்

வாழ்த்துகள் 15-May-2019 1:36 pm
அனுரஞ்சனி மோகன் - பாவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Mar-2019 10:32 am

ஜனவரி மாதத்தின் இறுதிக்கட்டத்தில் குளிரும் குளிர் சார்ந்த இடமுமாக மாறிப்போன மிச்சிகன் மாநிலம் . அண்டார்டிக்காவிலும் , மிச்சிகனிலும் ஒரே விதமான குளிர் -34 . பாதரசத்தின் அளவு கீழே இறங்க இறங்க குளிரின் அளவு மேலே ஏறிக்கொண்டிருந்தது . -50 வரை போக வாய்ப்பிருப்பதாக அலறிக் கொண்டிருந்தன செய்தித்தாள்கள் .

polar vortex என்று தினுசாக ஒரு பெயரை சொன்னார்கள் . விளக்கத்தை தேடினால் , வட துருவத்தில் இருக்கும் காற்று மண்டலத்தில் அழுத்தம் அதிகமாகி உள் பக்கம் நகர்கிறது என்று தொடங்கி பக்கம் பக்கமாய் போயிற்று , குளிர் காற்று அடிக்கும் என்பதை சுத்தி வளைத்து சொல்கிறார்கள் என்று விட்டுவிட்டேன் .

அரசாங்கத்த

மேலும்

அனுரஞ்சனி மோகன் - மனுவேந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Feb-2019 8:15 am

கருமையான மையிருட்டு...பேருந்திலிருந்த ஒன்றிரண்டு பேரிலிருந்து ராஜ கீழே உதிர பேருந்து மெதுவாக ஓட்டம் எடுத்தது....

கண்களை கசக்கி கொண்டே சுற்றும் முற்றும் பார்த்தான், இருட்டை தவிர வேறெதும் கண்களில் புலப்படவில்லை... தப்பு பண்ணிட்டோமோ.... யாரிடமும் சொல்லாம கொள்ளாமல் வந்து தப்பு பண்ணிட்டோமோ.. என்று முணுமுணுத்துக் கொண்டே தன்னுடைய கிராமத்தை நோக்கிச் செல்லும் ஒத்தையடி பாதையில் தட்டுத் தடுமாறி காலெடுத்து வைக்க ஆரம்பித்தான்...

தூரத்தில் ஏதோவொரு வெளிச்சப் புள்ளி
மெதுவாக தன்னை நோக்கி வருவதை கவனித்தான் மனதிற்குள் இலேசாக கலவரம்... உடலில் ஏதோ ஒரு பதட்டம் பரவுவதை உணர்ந்தான்.... ஆனாலும் மனதில் ஒரு குருட்

மேலும்

கோபி புன்னகையுடன் :) அளித்த படைப்பில் (public) Gopi1987 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jun-2014 5:06 pm

வழி மூடி தூங்கிவிடு
வண்ண மயில் தோகையிள் நான் விசிறி விடுவேனடி
என் செல்லமே நீ உறங்கு !!

மெதுவாய் நீ விடும் மூச்சும் அழகு
முழு உடலும் மறைக்கும் போர்வையும் அழகடி
என் அழகு ராணியே நீ உறங்கு!!

என் மடிமேல் உன்னை வைத்து
உன்னை பார்த்து ரசிப்பேனடி
என் ராசாத்தியே நீ உறங்கு!!

பச்சை வண்ண போர்வைக்குள்
பஞ்சு மெத்தையில் தூங்குடி
என் பஞ்சவர்ண கிளியே நீ உறங்கு!!

என் கன்னத்தில் கை வைத்து
உன் அழகு கன்னத்தை ரசிப்பேனடி
என் கண்மணியே நீ உறங்கு!!

விடிய விடிய என் விழி மூடாமல்
உன் அழகு விழியை பார்ப்பேனடி
என் கயல்விழியே நீ உறங்கு!!

முத்தான ஓர பல்லைக் காட்டி தூங்கும்

மேலும்

நன்றி :) 06-Jul-2014 8:19 am
சிறப்பு நண்பரே!! 04-Jul-2014 11:46 pm
அருமை நண்பரே 09-Jun-2014 9:46 am
அனுரஞ்சனி மோகன் - அனுரஞ்சனி மோகன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2017 11:03 pm

காயம் கண்ட மனமே
மருந்தை தேடி அல்ல
வலியை தாங்கி முன்னேறு

வலியால் விளைந்த கண்ணீரே
சோகம் தேடி அல்ல
தீர்வை நோக்கி முன்னேறு

தீர்வை தேடும் அறிவே
ஓய்வை தேடி அல்ல
நேரம் பாராது முன்னேறு

நேரம் பாரத உழைப்பே
விதியை தேடி அல்ல
முயற்சியை விடாது முன்னேறு

முயற்சியை நம்பும் மனிதா
வெற்றியை தேடி அல்ல
முழுமையை நோக்கி முன்னேறு

முழுமை கண்ட மனமே
முடிவை தேடி அல்ல
வருபவை நோக்கி முன்னேறு ....

மேலும்

நன்றி vijay 22-May-2017 12:45 pm
உள்ளத்தை தட்டி எழுப்பும் வரிகள் அருமை.! வாழ்த்துக்கள்.. 20-May-2017 1:19 pm
அனுரஞ்சனி மோகன் - இதயம் விஜய் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-May-2017 8:21 am

சொந்த மெட்டில் :


பல்லவி :

இமைகளில் ஒரு துளி வழிகிறதே
இதயத்தை அது வந்து சுடுகிறதே...
கனவுகள் கண்ணீரில் கலைகிறதே
நினைவுகள் நெஞ்சுக்குள் அலைகிறதே......

பிரிந்து நீயும் சென்றதினால்
எரியும் நெருப்பில் என் உடல்...
மறந்து நீயும் இருப்பதினால்
மரணம் நெருங்கும் என் உயிர்...

விடியும் பொழுதில் இருள் தான் சூழுமோ?...
முடியும் கதையின் முடிவு தான் மாறுமோ?...
விடியும் பொழுதில் இருள் தான் சூழுமோ?...
முடியும் கதையின் முடிவு தான் மாறுமோ?...

இமைகளில்......


சரணம் 1 :

முள்மீது நான் அமர்ந்து பாடுகிறேன்...
கல்வீச நான் உடைந்து வாடுகிறேன்...
முள்மீது நான் அமர்ந்து பாடுகிறேன்...
கல்வீச நான் உடைந்து வாடுகிறேன்...

மேலும்

மகிழ்ச்சி நண்பரே. மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள்... 14-May-2017 1:53 pm
அருமை ...தெரிந்த மெட்டில் இருந்திருந்தால் பாடிருப்பேன்... 03-May-2017 4:23 pm
தங்கள் வரவில் அகம் மகிழ்ந்தேன். மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள் தோழமையே.... 03-May-2017 7:43 am
மனம் மலர்ந்த அன்பின் நன்றிகள் நண்பரே... 03-May-2017 7:42 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (144)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
காகுத்தன்

காகுத்தன்

சென்னை
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (145)

சிவா

சிவா

Malaysia
Jegan

Jegan

திருநெல்வேலி

இவரை பின்தொடர்பவர்கள் (144)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
jothi

jothi

Madurai
மேலே