கோபி புன்னகையுடன் :) - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கோபி புன்னகையுடன் :)
இடம்:  திருவள்ளூர்
பிறந்த தேதி :  27-Mar-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Dec-2013
பார்த்தவர்கள்:  240
புள்ளி:  12

என் படைப்புகள்
கோபி புன்னகையுடன் :) செய்திகள்
நிஷா அளித்த படைப்பில் (public) C. SHANTHI மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
05-Oct-2014 5:48 pm

ஆண்டுகள் இருபது தவம்செய்து
ஆண்டவன் கொடுத்தான் ஒரு மலரை
அள்ளியணைத்து அன்போடு வளர்த்த
அம்மா உறவு அருகினில் இல்லை
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே......

வாடிப் போன மலருக்கு
வசந்தம் தந்திட வேண்டுமென
இன்னொரு அன்னை தந்திட்டான்
இனிய 'மாமி' எனும் உறவாக...
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே.....

கண்கள் பார்த்து கவலை அறியும்
கபடமில்லா அவர்தம் உறவுக்கு
காலம் முழுக்க நன்றி சொல்ல
கடமை பட்டது என்னுள்ளம்
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே....

கருவில் தரித்த நாள்முதலே
காணக் கிடைத்த அற்புத உறவு
தாய்மாமன் என்னும் உறவினையே

மேலும்

உருக்கமான படைப்பு நீங்களும் உங்கள் தெய்வங்கள்(மாமா&மாமி) அனைவரும் நலமாய் வாழ இறைவனிடம் நானும் வேண்டிக்கொள்கிறேன் தோழி....! 23-Oct-2014 4:19 pm
உருக்கமான கவிதை, பாராட்டுக்கள் தோழி! 22-Oct-2014 2:07 pm
அருமை !!!!!!!!!!!!! 22-Oct-2014 1:56 pm
நன்றி 11-Oct-2014 12:12 pm
நிஷா அளித்த படைப்பை (public) வித்யாசந்தோஷ்குமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
05-Oct-2014 5:48 pm

ஆண்டுகள் இருபது தவம்செய்து
ஆண்டவன் கொடுத்தான் ஒரு மலரை
அள்ளியணைத்து அன்போடு வளர்த்த
அம்மா உறவு அருகினில் இல்லை
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே......

வாடிப் போன மலருக்கு
வசந்தம் தந்திட வேண்டுமென
இன்னொரு அன்னை தந்திட்டான்
இனிய 'மாமி' எனும் உறவாக...
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே.....

கண்கள் பார்த்து கவலை அறியும்
கபடமில்லா அவர்தம் உறவுக்கு
காலம் முழுக்க நன்றி சொல்ல
கடமை பட்டது என்னுள்ளம்
கண்ணீர் நிறைந்த நினைவுகளோடு
கவிதை பிறக்குது எனக்குள்ளே....

கருவில் தரித்த நாள்முதலே
காணக் கிடைத்த அற்புத உறவு
தாய்மாமன் என்னும் உறவினையே

மேலும்

உருக்கமான படைப்பு நீங்களும் உங்கள் தெய்வங்கள்(மாமா&மாமி) அனைவரும் நலமாய் வாழ இறைவனிடம் நானும் வேண்டிக்கொள்கிறேன் தோழி....! 23-Oct-2014 4:19 pm
உருக்கமான கவிதை, பாராட்டுக்கள் தோழி! 22-Oct-2014 2:07 pm
அருமை !!!!!!!!!!!!! 22-Oct-2014 1:56 pm
நன்றி 11-Oct-2014 12:12 pm
கோபி புன்னகையுடன் :) - nimminimmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Jul-2014 4:52 am

கருவிலிருந்து, காடு வரை
காசு பேசுகிறது

கருவிலிருந்து உலகத்திற்கு
வந்திட, ஒரு குழந்தை,

கண் மூடி, மண் போக
ஒரு உயிர்

காசு துணை ஆகிறது

காசே தான் சகலமடா

காசிருந்தால் பிறக்கலாம்
போகத்துடன்

இல்லை எறியப்படலாம்
குப்பையிலே

காசிருந்தால் வாழலாம்,
யோகத்துடன்

இல்லை பந்தாடபடலாம்
வீதியிலே

காசிருந்தால் கிடைக்கலாம்
இறுதி மரியாதை

இல்லை அழுகலாம்
அனாதை பிணமாய்

காசே தான் சகலமடா....!
காசில்லை, நீ சடலமடா....!

மேலும்

இது இன்றைய நாளின் நிலையை சொல்லும் கவிதை 06-Jul-2014 10:52 am
காசு கண்டு பிடிக்கப்படாத காலகட்டத்தில் மனிதன் காசில்லாமல் அல்லவா வாழ்திருக்கிறான் . 06-Jul-2014 10:43 am
ம்ம்ம்ம் 06-Jul-2014 8:55 am
என் கருத்து அதுவல்ல, காசில்லாமல் வாடலாம், வாழ காசு தேவை கண்டிப்பாக...! 06-Jul-2014 8:44 am
கோபி புன்னகையுடன் :) அளித்த படைப்பில் (public) Anuranjani மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Jun-2014 5:06 pm

வழி மூடி தூங்கிவிடு
வண்ண மயில் தோகையிள் நான் விசிறி விடுவேனடி
என் செல்லமே நீ உறங்கு !!

மெதுவாய் நீ விடும் மூச்சும் அழகு
முழு உடலும் மறைக்கும் போர்வையும் அழகடி
என் அழகு ராணியே நீ உறங்கு!!

என் மடிமேல் உன்னை வைத்து
உன்னை பார்த்து ரசிப்பேனடி
என் ராசாத்தியே நீ உறங்கு!!

பச்சை வண்ண போர்வைக்குள்
பஞ்சு மெத்தையில் தூங்குடி
என் பஞ்சவர்ண கிளியே நீ உறங்கு!!

என் கன்னத்தில் கை வைத்து
உன் அழகு கன்னத்தை ரசிப்பேனடி
என் கண்மணியே நீ உறங்கு!!

விடிய விடிய என் விழி மூடாமல்
உன் அழகு விழியை பார்ப்பேனடி
என் கயல்விழியே நீ உறங்கு!!

முத்தான ஓர பல்லைக் காட்டி தூங்கும்

மேலும்

நன்றி :) 06-Jul-2014 8:19 am
சிறப்பு நண்பரே!! 04-Jul-2014 11:46 pm
அருமை நண்பரே 09-Jun-2014 9:46 am
கோபி புன்னகையுடன் :) - நாகூர் லெத்தீப் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2014 9:53 pm

என்னாசை நான்
சொன்னேன் உயிராக நீ
என்றாய்...........!

கை அசைவால்
நீ என்றேன் கண் அசைவால்
நான் என்றாய்............!

மௌனத்தை
நான் கொண்டேன் நேசத்தில்
நீ என்றாய்...........!

நினைவெல்லாம்
நீ என்றேன் கனவெல்லாம்
நான் என்றாய்.........!

உறவெல்லாம்
நீ என்றேன் உடலெல்லாம்
நான் என்றாய்..........!

திசையெல்லாம்
நீ என்றேன் உன்னோடு
நான் என்றாய்..........!

தவிப்பெல்லாம்
நீ என்றேன் தயக்கத்தில்
நான் என்றாய்...........!

உன்னோடு
நான் என்றேன் என்னோடு
நீ என்றாய்............!

தொடக்கத்தில்
நான் என்றேன் - எனது
முடிவிலும் நீ என்றாய்..........!

மேலும்

உமது வருகை மிக்க மகிழ்வு 09-Jun-2014 9:51 am
அருமை. .. 08-Jun-2014 6:54 pm
மிக்க நன்றி தோழமையே....... 29-May-2014 4:16 pm
மிக்க நன்றி நட்பே...... 29-May-2014 4:16 pm
நா கூர் கவி அளித்த படைப்பை (public) ஜித்தன் கிஷோர் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
07-Jun-2014 12:30 am

எப்பொழுதும் எப்போதும்
ஆளுங்கட்சி...!

எதிர்ப்பவர்களுக்கு மட்டும்
எதிர்க்கட்சி....!

இதயத் தொகுதியின்
நிரந்தர வேட்பாளன்...!

தேவதைகள் தங்கும்
கூடாரம்....!

அஹிம்சையான
இம்சை....!

விழிகளின் தீப்பொறிக்கு
இதயங்களை எரிக்கும்...!

ஒரு இதயத்தால்
சிறைப்பிடிக்கப்படும்...!

இரு இதயங்களால்
விடுதலைப்பெறும்...!

விழிகளில் மொட்டுவிட்டு
இதயத்தில் பூக்கும்...!

வாலிப நெஞ்சங்கள்
தத்தெடுக்கும் பிள்ளை...!

தண்ணீராலும்
அணைக்கமுடியாத தீ...!

கண்ணிற்கு தெரியாத
அழகிய கவிதை...!

விழிகளின் பேச்சுக்கு
இதயங்கள் செவிகொடுக்கும்...!

இதயவலி வந்தபிறகும்
மருத்துவரை அணுகாது...!

மேலும்

அருமையிலும் அருமை !!!!! 24-Nov-2014 10:01 pm
நிச்சயமாக..... வருகை தந்து ரசித்தமைக்கு மிக்க நன்றி தோழி...! 24-Nov-2014 9:35 am
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை என்றைக்குமே வழுவிழக்காது அப்படித்தானே அண்ணே! நல்லாஇருக்கு அண்ணா! 24-Nov-2014 9:25 am
காதல் கவிகளிலும் அருமையாய் பயணம் ... அருமை 27-Jul-2014 7:02 pm

வழி மூடி தூங்கிவிடு
வண்ண மயில் தோகையிள் நான் விசிறி விடுவேனடி
என் செல்லமே நீ உறங்கு !!

மெதுவாய் நீ விடும் மூச்சும் அழகு
முழு உடலும் மறைக்கும் போர்வையும் அழகடி
என் அழகு ராணியே நீ உறங்கு!!

என் மடிமேல் உன்னை வைத்து
உன்னை பார்த்து ரசிப்பேனடி
என் ராசாத்தியே நீ உறங்கு!!

பச்சை வண்ண போர்வைக்குள்
பஞ்சு மெத்தையில் தூங்குடி
என் பஞ்சவர்ண கிளியே நீ உறங்கு!!

என் கன்னத்தில் கை வைத்து
உன் அழகு கன்னத்தை ரசிப்பேனடி
என் கண்மணியே நீ உறங்கு!!

விடிய விடிய என் விழி மூடாமல்
உன் அழகு விழியை பார்ப்பேனடி
என் கயல்விழியே நீ உறங்கு!!

முத்தான ஓர பல்லைக் காட்டி தூங்கும்

மேலும்

நன்றி :) 06-Jul-2014 8:19 am
சிறப்பு நண்பரே!! 04-Jul-2014 11:46 pm
அருமை நண்பரே 09-Jun-2014 9:46 am
கோபி புன்னகையுடன் :) - படைப்பு (public) அளித்துள்ளார்
08-Jun-2014 5:06 pm

வழி மூடி தூங்கிவிடு
வண்ண மயில் தோகையிள் நான் விசிறி விடுவேனடி
என் செல்லமே நீ உறங்கு !!

மெதுவாய் நீ விடும் மூச்சும் அழகு
முழு உடலும் மறைக்கும் போர்வையும் அழகடி
என் அழகு ராணியே நீ உறங்கு!!

என் மடிமேல் உன்னை வைத்து
உன்னை பார்த்து ரசிப்பேனடி
என் ராசாத்தியே நீ உறங்கு!!

பச்சை வண்ண போர்வைக்குள்
பஞ்சு மெத்தையில் தூங்குடி
என் பஞ்சவர்ண கிளியே நீ உறங்கு!!

என் கன்னத்தில் கை வைத்து
உன் அழகு கன்னத்தை ரசிப்பேனடி
என் கண்மணியே நீ உறங்கு!!

விடிய விடிய என் விழி மூடாமல்
உன் அழகு விழியை பார்ப்பேனடி
என் கயல்விழியே நீ உறங்கு!!

முத்தான ஓர பல்லைக் காட்டி தூங்கும்

மேலும்

நன்றி :) 06-Jul-2014 8:19 am
சிறப்பு நண்பரே!! 04-Jul-2014 11:46 pm
அருமை நண்பரே 09-Jun-2014 9:46 am
கோபி புன்னகையுடன் :) - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Feb-2014 7:38 pm

விழி திறக்கும் போதெல்லாம்
வெளிச்சத்தில் வருவாயா...

விழி மூடும் போதெல்லாம்
நினைவில் வருவாயா.....

மேலும்

நன்று... 27-Mar-2014 7:03 pm
நன்று. 06-Mar-2014 9:43 pm
நன்றி பிரியா :) 04-Mar-2014 9:31 pm
வருவார்கள் தோழரே! அழகான வரிகள் மிகவும் ரசித்தேன்! 04-Mar-2014 10:33 am
கோபி புன்னகையுடன் :) - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2014 2:57 pm

என் கண்ணுக்குள் நுழைந்துவிடு
எப்பொழுதும் உன்னை பார்த்திட..

என் நெஞ்சுக்குள் நுழைந்துவிடு
எப்பொழுதும் உன்னை சுமந்திட..

என் நினைவோடு வந்துவிடு
எப்பொழுதும் உன்னை நினைத்திட..

என் காதலியே வந்துவிடு
என் காதலுடன் சேர்ந்திட..

மேலும்

நன்றி பிரியா :) 04-Mar-2014 9:29 pm
திருத்திவிட்டேன் :) நன்றி. . 04-Mar-2014 9:28 pm
"என் காதலியே" அழகான படைப்பு தோழரே! 04-Mar-2014 10:34 am
அழகு ! எழுத்துப் பிழை மட்டும் திருத்திவிடு கோபி ...!! 27-Feb-2014 10:48 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (54)

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
பாரதி நீரு

பாரதி நீரு

கும்பகோணம் / புதுச்சேரி
ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
ப்ரியன்

ப்ரியன்

சென்னை

இவர் பின்தொடர்பவர்கள் (54)

இதயவன்

இதயவன்

நன்மங்கலம், சென்னை
முதல்பூ

முதல்பூ

வ.கீரனூர் பெரம்பலூர் மாவட
C. SHANTHI

C. SHANTHI

CHENNAI

இவரை பின்தொடர்பவர்கள் (54)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
மேலே