nimminimmi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  nimminimmi
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  03-May-2014
பார்த்தவர்கள்:  802
புள்ளி:  399

என் படைப்புகள்
nimminimmi செய்திகள்
nimminimmi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2014 1:47 pm

இரு விழிகள் இணைந்தே
செயல்படுகிறது

ஒன்றை ஒன்று காண
முடியாமல் போனாலுமே

ஒன்று துயிலும் போது
மற்றொன்று விழித்திருக்க
இயலாது

ஒன்று அழுதிருக்கும் போது
மற்றொன்று சிரித்திருக்க
இயலாது

ஆனால் ஒரு அழகிய
பெண்ணை கண்டதும் ஒரு
விழி சிமிட்டுகிறது

மற்ற விழியை துணைக்கு
அழைக்காமலே

அடடா! பெண்கள் ஆபத்தானவர்கள்
சேர்ந்திருக்கும் இரு விழியின்
இடையினிலும் பேதபாவம்
ஏற்படுத்தி விடுவார்கள்

மேலும்

சிந்தனை சிறப்பு !! வாழ்த்துக்கள் !! 20-Sep-2014 1:59 pm
nimminimmi - nimminimmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Sep-2014 1:30 pm

ஒரு உயிர் தான் எனக்கு
இறைவன் தந்தது

இயற்க்கை இன்னொரு உயிரை
எனக்குள்ளே புதைத்து விட்டது

ஈருயிரும், ஓர் உடலுமாய்
வாழ்கை இனித்தது

இணைந்த உயிர் ஒரு நாள்
பிரிந்து போனது

என்னுயிர் உருக்குலைந்து
உடைந்து போனது

பாதியில் வந்த உயிருடன்
ஆதியில் வந்த உயிர் சங்கமம்

அதனால் பிரிவை சகிக்க
முடியாமல் சங்கடம்

மேலும்

வரிகள்.அருமை! 20-Sep-2014 3:13 pm
முதலில் மீள் பதிற்கு நன்றி என்றுதான் தகவல் தர இருந்தேன் இருந்தும் படித்த பதிப்பின் பாதிப்பு மிகை என்பதால் அதனை குறித்த வாழ்த்து முந்திவிட்டது ! தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 20-Sep-2014 1:55 pm
மிக்க நன்றி அஜீத், நான் பல நாட்களாக எழுதாமல் இருந்தேன், இன்று எழுதினேன், உங்கள் போன்ற நண்பர்களின் கருத்துக்கள் மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது 20-Sep-2014 1:40 pm
அழகு வரிகள் !! உணர்வுப்பூர்வமானவை கூட !! வாழ்த்துக்கள் !! 20-Sep-2014 1:35 pm
nimminimmi - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Sep-2014 1:30 pm

ஒரு உயிர் தான் எனக்கு
இறைவன் தந்தது

இயற்க்கை இன்னொரு உயிரை
எனக்குள்ளே புதைத்து விட்டது

ஈருயிரும், ஓர் உடலுமாய்
வாழ்கை இனித்தது

இணைந்த உயிர் ஒரு நாள்
பிரிந்து போனது

என்னுயிர் உருக்குலைந்து
உடைந்து போனது

பாதியில் வந்த உயிருடன்
ஆதியில் வந்த உயிர் சங்கமம்

அதனால் பிரிவை சகிக்க
முடியாமல் சங்கடம்

மேலும்

வரிகள்.அருமை! 20-Sep-2014 3:13 pm
முதலில் மீள் பதிற்கு நன்றி என்றுதான் தகவல் தர இருந்தேன் இருந்தும் படித்த பதிப்பின் பாதிப்பு மிகை என்பதால் அதனை குறித்த வாழ்த்து முந்திவிட்டது ! தொடர்ந்து எழுதவும் !! வாழ்த்துக்கள் !! 20-Sep-2014 1:55 pm
மிக்க நன்றி அஜீத், நான் பல நாட்களாக எழுதாமல் இருந்தேன், இன்று எழுதினேன், உங்கள் போன்ற நண்பர்களின் கருத்துக்கள் மேலும் எழுதும் ஆர்வத்தை தூண்டுகிறது 20-Sep-2014 1:40 pm
அழகு வரிகள் !! உணர்வுப்பூர்வமானவை கூட !! வாழ்த்துக்கள் !! 20-Sep-2014 1:35 pm
nimminimmi - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2014 6:34 am

ஆசை பட்டாலும்.... இல்லாவிட்டாலும்
நமக்கு சேர வேண்டியது அவசியம்
வந்து சேரும்

வேண்டாம் என்றாலும் நம் வாசல்
தேடி..... நமக்கென்று விதிக்கப்பட்டது

வேண்டும் என்றாலும் கிடைக்காது
நமக்கென்று விதிக்கபடாதது

இது தான் உண்மை, ஆயினும் நாம்
உழல்கிறோம் இரவும், பகலும்
ஆசை எண்ணங்களுடன் மனதில்
இழக்கிறோம் நிம்மதி அத்தகைய
தீவிர எண்ணங்களினால்....

அமைதியாக யோசித்து பார்த்தால்
அறிவோம், இத்தகைய நிம்மதி
குலைக்கும் எண்ணங்களினால் எந்த
பயனும் இல்லை என்பதை

மானிடரே, கொஞ்சம் ஆலோசனை
செய்யுங்கள்

ஆனால் அதற்காக, வரவேண்டியது
வரும் என்று கை கட்டி சோம்பேறி
தனமாக அமர்ந்து விடாதீர்க

மேலும்

சிறப்பு தோழமையே !! 23-Jul-2014 9:15 am
அருமை நிம்மி ! 23-Jul-2014 8:12 am
nimminimmi - படைப்பு (public) அளித்துள்ளார்
23-Jul-2014 6:26 am

ம்ம்... அடடா குடுத்து
வச்சிரக்கனும், நீ கேட்டு
நான் செய்ய....
இது முதல் இரண்டொரு சந்திப்பில்

ஹூம்..... சரி பார்க்கலாம்
இது ஒரு பத்து, பதினைந்து
சந்திப்புக்கு பிறகு

ஹூ, ஹூம் சரி வராது
இது பல மாதங்களுக்கு பின்

என்ன கேட்டே, காதிலே
விழலே......

இது திருமணம் முடிந்த பின்

இது தான் ஆணின் இயல்பு

மேலும்

nimminimmi - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jun-2014 6:44 pm

படைப்பை படைக்கும் ஆர்வத்தோடும்..
எனை படைத்த தெய்வங்களிடம் மரியாதையோடும்..
எல்லோரையும் படைத்த இறைவனின் கருனையை மனத்தோடும்..

வெற்றி நமதே என்று உறக்க கூறி
கவிதை எழுத ஓடி வந்தேன்
வெற்றி நமதே!!!

வெற்றியின் இடத்தை முடிவு செய்
வெற்றியின் தூரத்தை அளவிடு
கடக்க போகும் நேரத்தை கணக்கிடு
தயங்காமல் புறப்படு நிச்சயம் வெற்றி நமதே!!!

தோல்வியை கண்டு துவண்டுவிடாமல்
தோல்வியை கடந்து வந்தோம்
என்று எண்ணி
போர் கொண்ட வீரனாய் வேகம் கொண்ட வேங்கையாய் சீறிடு
வெற்றியை நோக்கி விரைந்திடு
வெற்றி நமதே!!!

வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே
உள்ள பாலத்தை பதற்றம் இல்லாமல்
கடப்போம் நிச்சயம் வெற்றி

மேலும்

மிக அருமை நண்பரே தொடருங்கள் 11-Sep-2014 7:57 am
நன்றி தோழமையே என் வார்த்தைக்கு மதித்து என் கவிதைகளை காண ஓடி வந்த உங்கள் அன்பு நெஞ்சத்துக்கு நன்றிகள் ..... 10-Jul-2014 1:53 pm
வெற்றி நமதே, அருமை, வெற்றி என்றென்றும் உங்களுடயாதாகவும் இருக்கட்டும் என்று வாழ்த்துகிறேன் 10-Jul-2014 1:46 pm
நன்றி மிக்க நன்றி ... 29-Jun-2014 5:53 pm
nimminimmi - கிருஷ்ணா புத்திரன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2014 12:28 pm

1) பத்து 9+1 ன் தொடர்ச்சி....

ராம் கையில் வைத்து இருந்த பேப்பர் பேனாவை அவர் அமர்ந்து இருந்த நாற்காலி யிலே வைத்து விட்டு
எழுந்து சென்று தண்ணீரை குடித்து விட்டு தாகத்தை போக்கி கொண்டு கடிகாரத்தை பார்த்தான் மணி 9.10
அவசர அவசரமாக வெளியே கிளம்பினான்
தேர்வு முடிவு வெளியாகும் நேரம் என்பதால் பள்ளி யை நோக்கி விரைந்தான்...
கால்களை வீதியில் நடக்க விட்டு
எண்ணத்தை தேர்வு முடிவு களில் ஓடவிட்டு நடந்து வந்தான்
வீதியில் ராம் நடந்து போகும் திசையில் எதிர் திசையில் வருபவர் இவனையே பார்த்தும் எதையோ யோசித்துமாரே நடந்து கொண்டு வருகிறார் யோசித்து யோசித்து எதையுமே கேட்காமல் ராமை கடந்து. சென்று விட்டார் கட

மேலும்

தொடருங்கள் தோழரே! அருமை 12-Jul-2014 9:59 am
அருமை ......தொடருங்கள் தோழரே! 11-Jul-2014 8:45 pm
நன்றி ... 11-Jul-2014 7:43 pm
நல்லா யோசிக்கிறீங்க............ அருமை தொடருங்கள் தோழரே! 11-Jul-2014 7:11 pm
nimminimmi - நான குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
10-Jul-2014 1:16 pm

"முதியோர் இல்லம்" இது கடவள் வாழும் கோவில் I

மேலும்

விழா காலங்களில் மட்டும் உறவு கொண்டாடும்.மக்கள் 10-Jul-2014 4:09 pm
கடைசியில் கடவுளையும் அனாதையாக்கிய பெருமை மானுடத்தையே சாரும். 10-Jul-2014 3:46 pm
தன தாயை முதியோர் இல்லத்துல சேக்கர மகன் மறந்து போகிறான் தனக்கும் வயசு ஆகும்னு 10-Jul-2014 1:40 pm
கடவுளின் உள்ளம், முதியோர் இல்லம் நன்று உங்கள் கவிதை 10-Jul-2014 1:33 pm
nimminimmi - nimminimmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2014 6:32 am

எழுத்துக்கும் வர்ணம் உண்டே...!

கோபத்தில் நான் எழுதுகையில்
அக்னியின் ஜ்வாலை வண்ணமே...!

தென்றல் என எண்ணங்கள்
குளிர்ந்திருகையிலே, அதன்
வண்ணங்கள் பச்சையே

சித்திரையில் பூத்து குலுங்கும்
பொன் மலர்களின் வர்ணனையில்,
மஞ்சள் நிறம் கலந்திருந்ததே

செவந்தி பூ கொத்தொன்றை
எழுத்துக்கள் சிறப்பிக்கையில்,
சிவப்பு பங்கு கொண்டதே

மழலையின் மனதை
வர்ணிக்கையில் மட்டும் எந்தன்
எழுத்துக்கள் வெள்ளையானதே

காதலை வர்ணித்தேன்,
எழுத்துக்களில் பல
வர்ணங்கள் ஊஞ்சலாடியதே

அன்பினை வடிவாக்கினேன்
எழுத்துக்களில், ராஜ வர்ணம்
அதில் பிரதானமானதே

எழுத்துக்கள், எண்ணங்கள்
வர்ணம் கொண்டதே

மேலும்

nimminimmi - nimminimmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2014 7:06 am

கவி கடலில் மூழ்கி முத்தெடுத்த
பாவலரே

கண் இமைக்கும் நேரத்திலே,
கவி தொடுக்க வல்லவரே

கலை நயத்தை எழுது கோலால்
உருவாக்கி கவி அரசை ஆண்ட
மன்னவர்களே

பாவலர்க்கு போட்டி இருக்கலாம்,
பொறாமை எதற்கோ?

ஓட்ட கூத்தரின்
பொறாமையல்லவோ, கம்பன்
மகன் மறைவுக்கு காரணமானது

அம்பிகாபதி அற்புத கலைஞன்
அல்லவோ? அவன் கம்பனுக்கு இறைவன்
தந்த தனி வாரிசல்லவோ?

காதலுக்கு உட்பட்டது அவன்
தவறல்லவே, காதலி, மன்னன் மகள்
என்றானது விதியல்லவோ?

காவியங்கள் படைத்த பாவலர்
ஒருவர், காரணங்கள் கற்பித்து கலைஞனை அழித்தது கொடுமையல்லவோ?

அம்பிகாபதியே, நீ அமைதி
கொள்ளடா, இந்த காலத்திலும் காதலர்கள்
மரண

மேலும்

nimminimmi - nimminimmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2014 6:10 am

சிந்தனை ஊற்றுக்கள் எனக்குள்ளே
சிறகடிக்க,செந்தமிழ் பாட்டுக்கள்
எழுத்தினிலே பிரவாகிக்க

சந்தங்கள், சங்கீதமாகி எங்கெங்கும்
ஒலி பரப்ப,சரமாரியாக வந்து
விழுந்ததய்யா,எனக்குள்ளிருந்து
கவி மழைகள்

சந்தன மணங்கள் எந்தன் எழுது
கோலில் மறைந்திருந்ததோ?

சில்லெனும் தென்றல் எந்தன்
அடிமையானதோ?

சிற்பி ஒருவன் உளி கொண்டு
செதுக்கிய சிற்பம் போலே, என்
எழுத்துக்கள் ஆனதே

சிறகடித்து பறக்கும், பறவையை
போலே எண்ணங்கள் சீறி பறந்ததே

கடல் அலைகள் ஆர்ப்பரிக்கும் இளம் மாலை வேளையிலே, கடற்க்கரையில் அமர்ந்திருந்தால், காட்சிகள் கற்பனைக்கு தீனியே

அலை அடித்து, அடித்து ஓய்வது போலே, என் கரங்கள்

மேலும்

சந்தனத்தில் நல்ல வாசம் எடுத்து மெல்லிய அலைகளின் வருடலால் கவிதை எனும் தங்கத்தை புடமிட்டு எளிதாக நயமாக எழுதி உள்ளீர் . நன்றி தோழமையே . 09-Jun-2014 10:24 am
இது அருமை..! படிக்க இனிதாக இருக்கிறது. 09-Jun-2014 7:49 am
என் என்னத்தை நல்ல முறையில் ஏறு கொண்ட உங்களுக்கு என் நன்றிகள் . 05-May-2014 7:15 am
நன்றி, மிகவும் நன்றி, தங்களின் கருத்துக்களை ஏற்று வரிகளின் வடிவத்தை மாற்றி அமைக்க முயற்ச்சிக்கிறேன் இனி எழுதும் எழுத்துக்களில் 05-May-2014 7:09 am
nimminimmi - nimminimmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-May-2014 8:02 am

சிட்டு குருவிகள் இரண்டு
சிட்டாக உயர பறந்ததே

சிறு குஞ்சுகளை கூட்டில்
விட்டு சென்றதே

தன் குஞ்சுகளுக்கு இரை தேடி
வரும் கடமையை செய்யவே

சிறு குருவிகளுக்கு உள்ள உணர்வு,
சில மனிதருக்கு இல்லையே

பெற்ற மக்களை வீதியில்,
பசியில், வாடிட விட்டனரே

தரணிக்கு அவர்களை கொண்டு
வந்த மானிடரே,

தன் கால்களில் அவர் நிற்கும்
வரை பாதுகாப்பது உங்கள் கடமையே

தாரகத்தில் வர வேண்டும் என்று
எந்த குழந்தையும் கேட்பதில்லையே

தாங்கிட உம் மக்களை, சக்தி
இல்லை எனில், பெற்றிட ஏன் ஆசையோ?

ஏங்கி தவிக்கும் இளம் உள்ளங்கள்,
ஏக்கத்துடன் உணவை பார்க்கும்
அவர் விழிகள்

எத்தனை ஆசிரமங்கள் அம

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே