நான குமார் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  நான குமார்
இடம்:  பொன்னேரி, சென்னை
பிறந்த தேதி :  21-Oct-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Oct-2013
பார்த்தவர்கள்:  473
புள்ளி:  214

என்னைப் பற்றி...

ஹைக்கூ கவிதைகள் விரும்பி படிப்பேன்

என் படைப்புகள்
நான குமார் செய்திகள்
நான குமார் - எண்ணம் (public)
17-Apr-2023 11:24 am

உங்களது வலி உங்களை நல்ல வழியில் கொண்டு செல்லும் இரவுகள் மறைந்து சூரியன் உங்களுக்கு வெளிச்சத்தை கொடுக்கும் காத்திருங்கள்

மேலும்

நான குமார் - கவிமொழியன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jul-2022 4:05 pm

பாதை முடிந்தாலும் பயணம் முடியா கவிப்பயணியவர்,
குறுங்கால கவியாண்ட பெருமன்னரவர்,
வருங்கால கவிஞர்களின் வழியுமவர்,

சடுகுடு பாடி காவிரி ஆறும் கைக்குத்தல் அரிசியும் நினைவூட்டியவர்,
பூக்கள் பூக்கும் தருணத்தை காணச் செய்தவர்,

கவிஞர் யாவரும் மழை கொண்டாட, வெயில் கூடதான் அழகென்று வெயிலோடு உறவாடியவர்,
வானவில்லை போல இளமை கொண்டாடியவர்,

காலங்கள் தீரலாம்
தீராதடி காதல் தமிழ்!
நரை கூடி போகலாம்
மாறாதடி ஆசை தமிழென்று காதலும் தமிழும் ஒன்றென உணர்த்தியவர்,

தன் வாசனை பூ அறியாது கண்ணாடிக்கு
கண் கிடையாது என்று கற்பனையில்
கரை கண்டவர்,
கல்லறையில் கூட ஜன்னல் ஒன்று வைத்து உந்தன் முகம் பார்ப்பேனடி என

மேலும்

நன்றி சகோ 🤝 07-Aug-2022 8:01 pm
அருமை 04-Aug-2022 2:25 pm
நன்றி சாகோ🙏 19-Jul-2022 5:45 pm
நல்லாருக்கு 19-Jul-2022 5:43 pm
நான குமார் - மலர்91 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
03-Aug-2022 8:11 pm

கற்பனை என்றாலும்
கல்பனா என்றாலும்
பொருள் ஒன்று என்று
அறியாத என் பெற்றோர்
அப்பெயரை எனக்கு
சூட்டி விட்டனர்.

"கற்பனை இங்க வாடி"யென்று
யாராவது எனை அழைத்தால்
கேட்பவர் திரும்பிப் பார்ப்பார்கள்.
நல்லவேளை பலபேருக்கு
பொருள் தெரியாத பெயர்!
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
Kalpana = Imagination

மேலும்

தங்கள் விளக்கம் அருமை. மிக்க நன்றி கவிஞரே. 05-Aug-2022 1:50 pm
மிக்க நன்றி கவிஞரே. 05-Aug-2022 1:49 pm
நான் கல்பனா பாரதி இரண்டும் சமிஸ்கிருத மூலம் கொண்ட பெயர்கள் . கல்பனா --கற்பனை ; பாரதி--- சரசுவதி சாரதா அல்லது கலைவாணியை குறிக்கும் தமிழில் கற்பனை கலைவாணி ---நன்றாகவே இருக்கிறது 04-Aug-2022 4:24 pm
அருமை 04-Aug-2022 2:12 pm
நான குமார் - kaviraj அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
02-May-2022 8:19 pm

இரவல் ஒளியிலும்
மகிழ்ச்சியுடன் சுற்றித்திரியும்
நிலா..

அன்புடன் ஆர்கே ..

மேலும்

அருமை 01-Aug-2022 10:06 am
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) catherine மற்றும் 12 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Oct-2015 2:55 pm

மழை நீரில் நனையாதே ஜலதோஷம் பிடித்துவிடும்
முழுவதும் நனைந்துகொண்டு முந்தானையால் என் தலை மூடும்
தாயிடம்
--உனக்கு ஜலதோஷம் பிடிக்காதா அம்மா .!

காலைக்கடன் கழிப்பதற்கு காட்டுக்கு போகும் போது
காலில் முள்ளு தைக்கும் முதுகினில் ஏறிக்கொள்-உப்புமூட்டை சுமந்தவளே
--உன் பாதம் முட்கள் துளைக்காதா அம்மா .

பிடியளவு சோறு தான் பானையில் இருந்தாலும்
பிள்ளை வயிறு பசி பொறுக்காது
என்பவளே
--உன் வயிறுக்கு பசிக்காதா அம்மா .!

வேதனை எனக்கென்றால்
விம்மி நான் அழுதால்
விடியும் வரை விழித்திருந்து
விழியில் உதிரம் வடிப்பாயே
--உன் விழிகள் வலிக்காதா அம்மா .!

தவறுகள் நான் செய்ய
தண்டனை நீ பெ

மேலும்

எத்தனையோ தலைப்புகளில் கவிதை எழுதினாலும்... அன்னை என்று எழுதும் போதும் அம்மா என்று எழுதும் போதும் கோடிக்கணக்கில் ரசிகர்கள் வருவது அன்பு என்றவற்றை வார்த்தைக்கு ஆகத்தான்... அந்த அன்பை அன்னையைத் தவிர வேறு எவராலும் தர முடியாது.. உண்மையான எதார்த்தமான படைப்பு... வாழ்த்துக்கள் நண்பரே பெற்ற பரிசுக்கும் பாராட்டுகளுக்கும்...💐 அன்புடன் அனித்பாலா 14-Oct-2023 8:52 pm
Arumaiyana padaippu vazthukal thozhi.... 💐💐💐💐 30-Aug-2022 9:46 pm
அருமைங்க 08-Jul-2022 12:29 pm
அருமை நண்பா!! அம்மா இல்லையேல் இந்த பூமியே கிடையாது...... 24-Mar-2022 11:00 pm
நான குமார் - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Apr-2015 3:07 pm

வீட்டை எதிர்த்து காதலனோடு ஓடிவந்தேன்
காலமும் போனபின்னே அதை நினைத்து வாடிநின்னேன்
சாப்பிட ஒருவாய் சோறில்லை வீட்டிலே
கட்டியவனும் பொருப்பின்றி போதையில் நடுரோட்டிலே
உறவுன்னு சொல்லிகொள்ள எங்களுக்கு யாருமில்ல
நகைநட்டு சொத்துபத்துனு கையில ஏதுமில்ல
என்ன பெத்தவங்களுக்கோ நெஞ்சுல ஈரமில்ல
குழந்தையின் பசிக்கோ மார்புல துளி பாலுமில்ல
அம்மா அப்பா பேச்சை நானும் கேட்கவில்ல
இப்போ இரா பகலா எனக்கும் தூக்கமில்ல
குடிகாரன கட்டிக்கிட்டு என்ன சுகத்த நானும் கண்டே
பல ஆம்பிளைங்களோட பார்வையில தல கோணி நிண்டே
கண்ணம்மா பெத்த பொண்ணு மருவுக்கு வந்து நின்னா
கரி சோறும் மீன் சோறும் சமைச்சு வைப்பா
என்ன மட்டு

மேலும்

நான குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2015 3:07 pm

வீட்டை எதிர்த்து காதலனோடு ஓடிவந்தேன்
காலமும் போனபின்னே அதை நினைத்து வாடிநின்னேன்
சாப்பிட ஒருவாய் சோறில்லை வீட்டிலே
கட்டியவனும் பொருப்பின்றி போதையில் நடுரோட்டிலே
உறவுன்னு சொல்லிகொள்ள எங்களுக்கு யாருமில்ல
நகைநட்டு சொத்துபத்துனு கையில ஏதுமில்ல
என்ன பெத்தவங்களுக்கோ நெஞ்சுல ஈரமில்ல
குழந்தையின் பசிக்கோ மார்புல துளி பாலுமில்ல
அம்மா அப்பா பேச்சை நானும் கேட்கவில்ல
இப்போ இரா பகலா எனக்கும் தூக்கமில்ல
குடிகாரன கட்டிக்கிட்டு என்ன சுகத்த நானும் கண்டே
பல ஆம்பிளைங்களோட பார்வையில தல கோணி நிண்டே
கண்ணம்மா பெத்த பொண்ணு மருவுக்கு வந்து நின்னா
கரி சோறும் மீன் சோறும் சமைச்சு வைப்பா
என்ன மட்டு

மேலும்

நான குமார் - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Mar-2015 4:19 pm

யாரென்று தெரியாத
ஒருவனுக்காக
ஒப்பாரி வைத்தபடி
வேகமாக ஓடியது -ஆம்புலன்ஸ்

மேலும்

மிக்க நன்றி 18-Mar-2015 6:13 pm
சிறப்பு.. 18-Mar-2015 4:50 pm
அருமை ,அழகு 18-Mar-2015 4:37 pm
நான குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2015 4:19 pm

யாரென்று தெரியாத
ஒருவனுக்காக
ஒப்பாரி வைத்தபடி
வேகமாக ஓடியது -ஆம்புலன்ஸ்

மேலும்

மிக்க நன்றி 18-Mar-2015 6:13 pm
சிறப்பு.. 18-Mar-2015 4:50 pm
அருமை ,அழகு 18-Mar-2015 4:37 pm
நான குமார் - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2015 7:53 pm

நடிக்க தெரியாதவள்
அழகில்லாதவள்
ஆனாலும் அவள்தான்
என் கதையின் கதாநாயகி
என் மனைவி

மேலும்

நான குமார் - நான குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Feb-2015 8:05 pm

எனக்கு என்ன என்ன பிடிக்கும்
என கேட்டு தெரிந்து கொள்ளும் அவளிடம்
நான் இதுவரை அவளுக்கு
என்ன பிடிக்கும் என்று கேட்டதில்லை
அவளுக்கு என்னை மட்டுமே பிடிக்கும்
என எனக்கு தெரியும் என்பதால்

மேலும்

நன்றி தோழியே உங்கள் கருத்திற்கு நன்றி 11-Feb-2015 9:22 pm
அழகிய காதல் நட்பே.... 11-Feb-2015 8:25 pm
நான குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2015 8:09 pm

அவளைப் பற்றி கவிதை எழுத சொன்னால்
அவள் பெயரை எழுதி காட்டினேன்
அதை படித்தவள் என் தலையில் தட்டி
சிணுங்கி வெட்கப்பட்டாள்
கண்ணாடியை காட்டினேன்
இதை விட ஒரு கவிதை இல்லையென்று

மேலும்

நன்றி நட்பே 11-Feb-2015 9:23 pm
நன்றி நட்பே மிக்க நன்றி karthika 11-Feb-2015 9:23 pm
அழகு !! 11-Feb-2015 8:38 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (79)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (80)

இவரை பின்தொடர்பவர்கள் (79)

காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )
lakshmi777

lakshmi777

tirunelveli
மேலே