lakshmi777 - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  lakshmi777
இடம்:  tirunelveli
பிறந்த தேதி :  16-Apr-1989
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  03-Dec-2013
பார்த்தவர்கள்:  576
புள்ளி:  177

என்னைப் பற்றி...

நான் ஒரு தமிழச்சி

என் படைப்புகள்
lakshmi777 செய்திகள்
lakshmi777 - முதல்பூ அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2014 8:46 pm

மலரே...

என்னை படைத்த
இறைவன்தான்...

உன்னையும் படைதான்...

நீ அதிசயம் தான்
அவனின் படைபிற்கு...

அவனின் படைபிற்கு
நீ அற்புதம்தான்...

இதழ் விரித்து புன்னகையோடு
மலர்கிறாய்...

புன்னகையோடு மடிகிறாய்...

தினம் தினம் மலர்கிறாய்
நிரந்தரமாய் இருக்காமல்...

பாவையின் கூந்தலிலும்
ஏறுகிறாய்...

இறைவனின் தோள்களிலும்
மாலையாகிறாய்...

கல்லறையிலும் மௌனம்
கொள்கிறாய்...

உன் அழகிற்கு இணை
உலகில் எதுவுமில்லை...

இன்பம் இல்லை...

துன்பம் இல்லை...

சோகம் இல்லை
கண்ணீர் இல்லை...

புன்னகை மட்டுமே
உனக்கு...

ஒருநாள் வாழ்ந்தாலும் உன்னை போல்
வாழ்ந்துவிட

மேலும்

வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 10-Jul-2014 6:19 pm
பூக்கள் வாழும் அழகினை அழகாக சொல்லிவிட்டீர்கள் நட்பே.................அருமை..................... 09-Jul-2014 7:45 pm
வருகைக்கும் பதிவிற்கும் நன்றி நட்பே. 07-Jul-2014 5:36 pm
அழகு தோழமையே!! 07-Jul-2014 12:06 pm
lakshmi777 - myimamdeen அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Mar-2014 5:19 pm

அப்பாவும் மகளும்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

அப்பா : அம்மாடி தூக்காமா இருக்கு ...
அந்த.. அந்த.. தலகாணியக் கொஞ்சம் தாம்மா

மகள் : பாயுமா ப்பா ?

அப்பா : அது பாயாது ... நீ கொண்டு வாமா !!

போங்கப்பா காமடி பண்ணாம !!!!!!!!!!!!!!!!!!!!!

மேலும்

வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே . 28-Apr-2014 6:24 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே . 28-Apr-2014 6:23 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே . 28-Apr-2014 6:23 pm
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் தோழமையே . 28-Apr-2014 6:23 pm
lakshmi777 - TP தனேஷ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Mar-2014 12:37 am

யாருக்கும் தெரியாது!
எனக்கு தெரியாது !
ஆரட்சியாளர்களாலும்
கண்டறிய முடியாது !

***********************************

என்னைப்படைத்தாய்
என்னை வளர்த்தாய்
தாயாய்,
தந்தையாய் ,
உறவுகளாய்,
தோழனாய்,
காதலனாய்,
ஆதரவாளனாய்
என்றும்
என்கூடவே இருக்கிறாய்!
எனக்குள்ளே இருக்கிறாய்!
நீயின்றி நானில்லை என்பேன்
துன்பம் வரும்போது
சண்டை போட்டதும்
இன்பத்தை கொடுப்பதும்
நீதானே!

******************************************

இந்த உலகிற்கு
நீயோ
புரியாத புதிர்!
உலகில் ஏழு
அதிசயமாம்
உலகையே படைத்த
நீ
உலகை இயக்குபவன்
நீ
எத்துனை அதிசயம்?
உன்னருளாலே
உன்தாள் வணங்கி
வாழ்வோம்.

மேலும்

நன்றி 17-Mar-2014 5:07 pm
நன்று 17-Mar-2014 4:36 pm
நன்றி 16-Mar-2014 8:31 pm
கவி நடை நன்று . 16-Mar-2014 6:29 pm
lakshmi777 - lakshmi777 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
14-Mar-2014 7:52 pm

வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!

மேலும்

அருமையான கவிதை .இன்னும் எழுதுங்கள் தோழியே ! 07-Aug-2016 1:21 am
சிறப்பு 13-Dec-2014 3:39 pm
சூப்பர் 22-Aug-2014 10:06 pm
சிறப்பான படைப்பு! 22-Aug-2014 9:30 pm
lakshmi777 - கேள்வி (public) கேட்டுள்ளார்
14-Mar-2014 7:56 pm

நம் இணைய தளங்களில் உங்கள் மனதை கவர்ந்தவர் (கவிதை > நகைச்சுவை > கட்டுரை )யார் என்று கேட்டால் யாரை சொல்லுவீர்கள்
எவை உங்கள் மனதை கவர்ந்தது ? தலைப்பை கூறுங்கள் .......

மேலும்

ஏன்? பரிசு தரப் போகிறீர்களா? பட்டம் தரப் போகிறீர்களா? அல்லது, படித்துப் பார்க்கப் போகிறீர்களா? இது நல்ல கேள்வி 15-Mar-2014 8:48 am
ஏன்? பரிசு தரப் போகிறீர்களா? பட்டம் தரப் போகிறீர்களா? அல்லது, படித்துப் பார்க்கப் போகிறீர்களா? சரி, எதுவாயினும்: 1) கவிதை: **************** 'ஏழைச் சிறுவனே' மற்றும் 'அந்தத் துடிப்பு உனக்கும் இருந்தால்' - எழுதியவர்; காளி மைந்தன். 2) நகைச்சுவை: *********************** 'ஒரு குறுங் குறுங் குறுங் காவியம்' (கவிதை நடை) - எழுதியவர்: காளி மைந்தன். காளி மைந்தன் வேறு யாருமில்லை, அடியேனே! அடிக்க வராதீர்கள்! 14-Mar-2014 11:44 pm
கவிதையில் .... பெயரை சொல்லலாம்.. சிலரை தவிர்த்து மற்றவர்களை குறிப்பிடுவது சங்கடங்களை ஏற்படுத்தும் அதுவும் பொதுவான இந்த பகுதியில் வெளிப்படையாக கூற இயலாது. என்னை பொறுத்த வரை அனைவரும் ஏதோ ஒரு தனித்துவமான திறமை பெற்றவர்கள் தான். நகைச்சுவையில்... இதில் அதிக நாட்டம் எனக்கில்லை.. பரிசு பெற்ற நகைச்சுவைகளையும் சில நண்பர்களின் அழைப்பின் பேரில் சில நகைச்சுவையும் ரசித்து இருக்கிறேன். கட்டுரையில் .. தயங்காமல் நான் சொல்கிறேன்.. ”தோழர் எஸ். தேவா ”அவர்கள் எழுதும் அனைத்து கட்டுரைகளும் வசீகரமாக இருக்கும். கட்டுரை என்றால் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற மாய விதிகளை உடைத்து எறிந்தவர் அவர். அவரின் கட்டுரைகள் படித்தால் ... அழகான கடற்கரையில் தனிமையாக உலாவும் போது , இளையராஜாவின் மெல்லிசை கேட்டுக்கொண்டே, அழகான தேவதையை ஆழமாய் ரசித்த உணர்வு கிடைக்கும். நன்றி..! 14-Mar-2014 8:31 pm
lakshmi777 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 7:52 pm

வயிற்றில் இருந்த போது வருந்தியிருப்பாள்.!
உனக்கு எப்படி சோறுட்டுவதென்று !
ஆசைமுகம்
பார்த்தபின்
அறிந்து கொண்டாள்!
அணைக்கும் கரங்கள்
நீ தான் என்று!

மேலும்

அருமையான கவிதை .இன்னும் எழுதுங்கள் தோழியே ! 07-Aug-2016 1:21 am
சிறப்பு 13-Dec-2014 3:39 pm
சூப்பர் 22-Aug-2014 10:06 pm
சிறப்பான படைப்பு! 22-Aug-2014 9:30 pm
lakshmi777 - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Mar-2014 1:32 pm

ஒருவர் தன் பொண்டாட்டியே காணவில்லை என்று ...ஜாதகம் எடுத்து விட்டு ஜாதகம் பார்க்க போறார் ...


அய்யா அய்யா .....என் பொண்டாட்டியே காணவில்லை இந்த ஜாதகம் பார்த்து அவா எங்க இருக்கானு சொல்லுங்க ......


தாங்க பார்போம் ....உங்க பொண்டாடிக்கு பக்கத்துல சனி இருக்கான் ....

என்னது சனி இருக்கான ?

ஆமா ! புதனும் இருக்கான் ......
என்னது புதனும் இருக்கான ?
அய்யா ! சனியும் புதனும் எங்க இருக்கான் சொல்லுங்க அவன வெட்டனும்

வெட்டனுமா ? என்னப்பா சொல்ற

அய்யா என் பொண்டாட்டியே கூட்டிட்டு போனது அவங்க இரண்டு பேரும்தான்

மேலும்

நன்று! 14-Mar-2014 8:04 pm
நறுக் ! நறுக் ! தெறிக்கிறது மூடத்தனம் ! சிரிப்பு சிந்தனை இரண்டும் இருக்கு ! 14-Mar-2014 7:55 pm
lakshmi777 - lakshmi777 அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Mar-2014 7:59 pm

தலைவா பக்கத்துக்கு ஊருல உன்னை விட ஒருத்தன் அழகா படம் வரையிறான்

அவன் கைய கடிச்சி எடுக்க வேண்டியதான .....

இப்படி சொல்லுவேன் தெருஞ்சிதான் நான் அவன் கைய கடிச்சி கொண்டு வந்துருக்கேன் ....

மேலும்

நன்றி தோழரே 13-Mar-2014 6:37 pm
ஹா ஹா நல்ல வேலை அவன் படம் மட்டும்தான் தலைவரு மாதிரி வரைஞ்சான்.... இல்லேன்னா என்னா ஆகியிருக்கும்....? 11-Mar-2014 10:18 pm
lakshmi777 - கேள்வி (public) கேட்டுள்ளார்
11-Mar-2014 8:01 pm

இத்தளத்தில் நகைச்சுவை திருடுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்க வேண்டும்

மேலும்

ஓ தூக்கு ....இந்த தூக்கா,, தூள் தூள்.. ஏன் கிச்சு கிச்சு மூட்ட நான் தான் வரணுமா பாஸ்,, ? அத என்ன என்னை விட்டு கிச்சு கிச்சு மூட்டும் பிளான்.. ஹஹஹஹ் தளத்தை விட்டு தூக்கு தண்டனை செய்யனும்னா... ஒரு பட்டியலே இருக்கு தோழா,,,, எல்லாம் எங்கயோ படிச்சு இங்க வந்து அவங்க பேரை போட்டு வாந்தி எடுக்கும் நோயாளிகள் தான்.. என்ன செய்ய..? சொன்னா நான் பொல்லாதவன். இல்லைன்னா நான் மவராசன். ஹீஹீஹீ 13-Mar-2014 4:01 pm
சந்தோஷ், தண்டனைகள் கடுமையானால் தான் குற்றம் குறையும்னு பலரும் சொல்றாங்களே அதான் அதிக பட்ச தண்டனையா 'தூக்கு ' தண்டனை கொடுக்கலாம். அல்லது 2 பேரு கையைப் பிடிச்சுக்க சொல்லிட்டு உங்கள விட்டு கிச்சு கிச்சு மூட்ட சொல்லலாம் நாள் பூராம். ம்ம் அப்புறம் 'தூக்கு' என்பதில் உள்ள குறியீட்டை கவனிக்கலை போல...இந்த தூக்கு தளத்தை விட்டு தூக்கு; ஹா ஹா 13-Mar-2014 3:53 pm
நன்றி தோழரே.... 12-Mar-2014 10:36 pm
டைலாக் சூப்பர் .. :) 12-Mar-2014 3:44 pm
மேலும்...
கருத்துகள்

மேலே