krishnamurthy - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  krishnamurthy
இடம்:  madurai,tamilnadu
பிறந்த தேதி :  22-Jun-1988
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  14-Mar-2011
பார்த்தவர்கள்:  517
புள்ளி:  415

என்னைப் பற்றி...

ஏதோ கொஞ்சம் கவிதை எழுதத் தெரிந்த கணினி மாணவன் ....

என் படைப்புகள்
krishnamurthy செய்திகள்
krishnamurthy - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 9:29 pm

என் கவிதைகள் புரிகிறது என்கிறாய்.......
எனில் என் கவிதைகளின் கரு....
நீ என்பதும் அறிவாயோ?

மேலும்

krishnamurthy - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 9:28 pm

என் தோள்.... உன் தலையணை....
உன் கண்கள்....என் கண்ணாடி....
என் கைகள்...உன் சில்மிஷ காவலன்..
உன் கூந்தல்...என் திரைச்சீலை..
என் உதடு....உன் உணவு....
உன் காதுமடல்.....என் வீணை....
இது என் கவிதை....தருவதோ உன் அர்த்தம்....

மேலும்

krishnamurthy - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 9:18 pm

உன் காலில் கிடக்கும்....
என் கவிதைகளுக்கான சாவி......

மேலும்

krishnamurthy - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 9:05 pm

என்னை ரசிக்க விடு....
என் கவிதையை....
நீ ஒவ்வொரு முறை பேசும் போதும்....
பிறக்கும் புதுப்புது கவிதைகளால்....
ரசிக்க முடியாமல் போகிறது உன்னை.....(இப்போது புரிகிறதா.... யார் என் கவிதை என்று?)

மேலும்

krishnamurthy - krishnamurthy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2015 9:11 pm

உன் இதழின் சிவப்பு மெய்யா?... பொய்யா?.....
என் இதழால் சோதிக்க அனுமதி தருவாயா?....

மேலும்

நன்றி நண்பா.... 02-Mar-2015 1:42 pm
krishnamurthy - krishnamurthy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Mar-2015 8:46 pm

உனைப் பார்த்த பின் ....
இதயம் இரு துண்டானது...
ஒரு பாதி உனக்காக துடிக்க.....
மறுபாதி எனக்காக துடிக்க.....
எப்போதடி அது நமக்காக துடிக்க.....

மேலும்

நன்றி நண்பா.....அடிக்கடி கருத்துகளை பதியுங்கள்..... 02-Mar-2015 1:41 pm
நன்றி தோழமையே...... 02-Mar-2015 1:40 pm
நல்ல லாஜிக் .........! கவி சிறப்பு 01-Mar-2015 11:08 pm
அழகான வரிகள் நட்பே! 01-Mar-2015 10:47 pm
krishnamurthy - krishnamurthy அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2014 9:29 pm

அன்பை சுமப்பதெனில்....
இயேசுவாய் பிறப்பதற்கும் தயார் தான்....
மரணத்தின் வாசலிலும்.....
முதுகில் சிலுவைக்கு பதிலாய்....
அன்பை சுமக்க வேண்டும்.......

மேலும்

நன்றி தோழரே..... 15-Dec-2014 9:53 pm
சிந்தனை , கவி அழகு தோழரே ,,, 15-Dec-2014 9:35 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
19-Jul-2014 12:42 am

பார்ப்பதெல்லாம்
மஞ்சளாக தெரிந்தால்
உனக்கு காமாலை.....!

இருப்பதை உன்னால்
காண முடியவில்லையென்றால்
நீ கபோதி........!

உணரத் தெரிந்தும்
உணர முடியவில்லையென்றால்
நீ ஜடம்......!

உணர முடிந்தும்
உளறிக் கொண்டிருந்தால்
நீ பிணம்.......!

கண்டால் தான்
கடவுளை நம்புவேன் என்றால்
உன் உயிரைக் காட்டு...?

முடியாது போனால்
நீ இறந்து காட்டு...!

உன்னைப் பெற்றது
உன்னப்பன் தான் என்பதை
கண்டு நம்பும்
நீயொரு தனி ரகம்.......!

இருக்கின்ற கடவுளை
நாங்கள் நம்பித் தொழுகிறோம்
அதுவொரு தனி சுகம்....!

இல்லாத கடவுளை
நீயேன் பழிக்கிறாய்...?
கடவுள் இல்லையென்று
நாங்களும் நம்பத் தயார்...!

மேலும்

நன்றாய் சொன்னீர் நண்பா..... புரிதலுக்கு நன்றி......! 13-Aug-2014 9:48 pm
நன்றி தோழா .வழிகள் வேறெனெனினும் இலக்கு ஒன்றுதான் கவியே. நன்று சொல்லி நன்று செய்து நன்றே பெறுவோம் . 13-Aug-2014 9:30 pm
இலக்கும் தீனுக்கும் வலியத்தீன்..... என்று திருமறையில் ஒரு வசனம் வரும் நண்பரே.... அதன் விளக்கம்...... உங்கள் வழி உங்களுக்கு..... எங்கள் வழி எங்களுக்கு......! எது எப்படியோ வருகை தந்து மனம் திறந்து உங்களது உள்ளக்கர்த்தினை பகிர்ந்தமைக்கு கவிஞரின் சார்பாக என் நன்றிகள் தோழா....! 13-Aug-2014 9:19 pm
என் சிந்தனை என்னவெனில் கடவுள் சார்ந்த மதம் பற்றியது - மதங்கள் கடவுள் நம்பிக்கையை வளர்க்கின்றன. கடவுள் இல்லாமலே போனாலும் பரவாயில்லை .மதவ்கள் மனிதனை நெறிப்படுத்துகின்றன என்று ஒரு எண்ணம் உதிக்கையில் இந்த மதத்தால் எத்தனை சண்டைகள் ? எத்தனை மதத்தலைவர்கள் அதை தீர்க்கிறார்கள் ? எத்தனை உயிரிழப்புகள் ? இது எங்கே முடியும்? என்ற எண்ணம் மேலோங்கும் போது நான் என் மதம் துறந்து என் அடையாளம் மனிதன் மட்டும் போதும் என்று வாழ்ந்து விடுகிறேன் . 13-Aug-2014 5:00 pm
krishnamurthy - krishnamurthy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jul-2014 11:28 am

காஞ்சி பட்டு ஆரணிப் பட்டு
நெல்லை பட்டு மதுரை சுங்குடி
மாம்பழ மடிப்பு அன்னப் பறவை தலைப்பு- என
ஒவ்வொன்றையும் அடுக்கும் போதும்
சொல்லாமலே வந்து விடுகிறது ....
இன்னும் பட்டுத் திருவிழா நாள்(திருமண நாள்)
எனக்கு வரவில்லை என்கிற ஏக்கம்...
-இப்படிக்கு,
(குடும்ப நிலை காரணமாய் திருமணம் தள்ளிப் போய்க்கொண்டிருக்கும்
ஆயிரக்கணக்கான பட்டு மாளிகையின் பணிப்பெண்களில் ஒருத்தி....)

மேலும்

நன்றி நண்பா 16-Jul-2014 11:22 am
அருமை நட்பே 15-Jul-2014 2:13 pm
krishnamurthy - krishnamurthy அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
05-Jul-2014 12:13 pm

வெள்ளத்துளிகளில் ஏதோ ஒரு
துளியால் உருவாகி.....
சுருண்டு கிடந்து.....
பின் ..சூரியக் கதிர் பட விரிந்தெளுந்து...
பச்சையம் தீரும் வரை.....
பண்டமாற்றம் நடத்தி...
சுயம் தீர
மெல்ல சருகாகி சருகாகி... பின்
உலர்ந்து ஓர் நாள்...
மரணிக்கும் சருகாய் நானும்.....
ஒரு நாள் உதிர்ந்து போவேன் என்றறிந்தும்.....
பச்சையம்(பணம்) தேடும் பந்தயத்தில்...
வேகம் குறைக்க முடியாமல் ......

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (23)

தில்லை நாதன்

தில்லை நாதன்

பம்மனேந்தல்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
lakshmi777

lakshmi777

tirunelveli
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (23)

RATHNA

RATHNA

தூண் & துரும்பு
தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI

இவரை பின்தொடர்பவர்கள் (23)

சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
ந ம கி

ந ம கி

கடலூர்
மேலே