ந ம கி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ந ம கி
இடம்:  கடலூர்
பிறந்த தேதி :  17-Feb-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  18-Dec-2012
பார்த்தவர்கள்:  829
புள்ளி:  146

என்னைப் பற்றி...

தமினாய்.....
வாழ்வதும்,தமிழனாய் விழ்வதும் தவிர வேறுபெறுமைஅல்ல எனக்கு...

என் படைப்புகள்
ந ம கி செய்திகள்
ந ம கி - பார்த்திபன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2018 8:14 pm

பிரம்பு சுமந்த பிரம்மாக்களே! - எங்கள்
குறும்பு பொறுத்த குருமார்களே!
துரும்பையும் தூணாக்கும் துரோணர்களே!
துதிக்கிறோம் உங்களை இந்நாளிலே!

மாணவ மாலுமிகள் எங்களுக்காக
கரும்பலகையை கலங்கரை விளக்கமாக்கினீர்கள்!
சுண்ணக் கோல் கொண்டு
எங்கள் சூனிய அறிவிலும்
சுடரேற்றினீர்கள்!

காட்டாற்றில் எமை
கரை சேர்த்த தெப்பங்கள் நீங்கள்!
உங்கள் உளி பட்டதால்
உயிர்பெற்ற சிற்பங்கள் நாங்கள்!

அறிவியலையும் ஆங்கிலத்தையும்
அறிமுகம் செய்ததும் நீங்கள்தான்!
அறியாமையை எங்களிடமிருந்து
பறிமுதல் செய்ததும் நீங்கள்தான்!

இயற்பியலும் இலக்கணமும்
இலகுவானது உங்களால்தான்!
கசப்பான கணிதம் கூட
கற்கண்டானது உங்களால்த

மேலும்

நன்றி 11-Sep-2018 4:44 pm
சிறப்பு 08-Sep-2018 10:57 am
நன்றி 05-Sep-2018 9:49 pm
அழகான சிந்தனை...வாழ்த்துக்கள். 05-Sep-2018 8:25 pm
ந ம கி - கவிதாயினி அமுதா பொற்கொடி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Sep-2018 9:12 am

ஆட்கொண்டு அருள்புரிய வருவாய் கண்ணா...!

காடெல்லாம் அலைந்து ஆவினங்கள் மேய்த்து
ஓடாகத் தேய்ந்து பெண்டீர் பாலைக் கடைந்து
எட்டாது உறியில் வெண்ணையை வைத்தால்
தட்டாது பதுங்கி அதை திருடி உண்டாய்
அன்று ஆடிப்பாடி உனைப் புகழ்ந்தார் ஆயர்குலத்தார்
இன்று கூட்டாக பிடித்து உனைக் காவலில் வைப்பார்....

யமுனையிலே நீராடும் கோபியர் ஆடையை
அபகரித்து அறியாமல் மறைத்து வைத்தாய்
வேணுகானக் குழலாலே இளம்பெண்களை மயக்கி
கூடிக் குலாவிட மாயம்பிம்பம் கொண்டாய்
அன்றதை லீலையென்று பாகவதம் சொல்லும்
இன்று செய்தால் சட்டம் உனை உள்ளே தள்ளும்

பிருந்தாவன ராதையிடம் காதல் விளையாடி
ருக்மணிக்கு முதல்முதலாய் மாலையிட்டாய்

மேலும்

ந ம கி - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
07-Sep-2018 6:31 pm

காதல் நடைபாதை......
வியாபரமாகிவிட்டது.....
தெருவெல்லாம்.....
காதல் ஜோடிகள்.....!

உற்றுப்பார்தால்......
கண் எரியும்.....
உன்னை உற்றுபார்தேன்......
காதலில் எரிகிறேன்.....!

பிறக்கும் போதும்....
இறக்கும் போதும்....
வலி தருவது......
காதலே.................!

@
கவிப்புயல் இனியவன்
கஸல் கவிதை

மேலும்

ந ம கி - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Aug-2018 7:05 pm

மாலை நெருங்கி விட்டது
தந்தையைத் தேடினான்
மதுக்கடைச் சாலையில் ...

மேலும்

ந ம கி - வேலு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Jun-2014 1:37 pm

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமா

மேலும்

சரியே 09-Jan-2015 10:11 pm
நல்லாச்சொன்னிங்க ..... 21-Jun-2014 1:54 pm
ந ம கி - வேலு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2014 1:37 pm

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமா

மேலும்

சரியே 09-Jan-2015 10:11 pm
நல்லாச்சொன்னிங்க ..... 21-Jun-2014 1:54 pm
நிலாசூரியன் அளித்த படைப்பில் (public) எழுத்து சூறாவளி மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-May-2014 2:11 pm

நித்தம் எமக்கு போராட்டம்
நீலக்கடலோ நிற மாற்றம்
ரத்தம் சிந்தும் வாழ்வோட்டம்
செங்கடலாகும் பரிமாற்றம்...

உண்டுபிழைக்க உயிர்வாழ
ஆழக்கடலே ஆதாரம்
அதற்கும் அனுமதி தாராமல்
தடுக்கும் சிங்கள பரிவாரம்...

தமிழனின் அனுமதியில்லாமல்
கச்சத்தீவு தானமடா
பிச்சையிட்டக் கைகளையே
உடைப்பதுயென்ன நியாயமாடா...

உப்புக்கண்ணீர் கடலாக
சுரக்குது எங்கள் கண்களிலே
அதுதான் பாலோ என்றெண்ணி
பருகுது பசியில் குழந்தைகளே...

எத்தனை ஆட்சிகள் வந்தாலும்
எங்களுக்கில்லை வாழ்வுரிமை
எத்தனைத் தலைகள் வந்தாலும்
எங்களுக்கில்லைக் கடல் தலைமை...

தினம் தினம் செத்துப் பிழைப்பதற்கு
வேதனைத் தீயில் எறிவதற்கு

மேலும்

வரிகளில் உள்ள வலிமை கனத்த வேகத்தோடு தாக்குகிறது இதயத்தை. இயைபு மற்றும் அழகியலில் அமைந்த சொல்லாடல் இனிமை!! இனிமை !!!!!!!! 21-Jun-2014 1:43 pm
அருமை நண்பரே 02-Jun-2014 9:17 am
நிச்சயம் மாறும்,,, நம்பிக்கையோடு போராடுவோம். 26-May-2014 9:47 am
தாங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தோழரே....... 26-May-2014 9:47 am
ந ம கி - பாத்திமா மலர் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2014 1:02 am

சொல்வது சுலபம் , செய்வது , கடினம் .

மேலும்

ந ம கி - அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Jun-2014 12:41 pm

சினிமாக்காரர்களை கூத்தாடிகள் என்று க்சொன்னல் தவறா

மேலும்

சினிமாவும் நாடகமும் வருவதற்கு முன்பு பொது மக்கள் முன்பு தெருக்களில் நடத்தப்பட்டது கூத்து. சிவனே ஒரு கூத்தாடித்தான்; அவனுக்குப் பெயரே கூத்த பிரான்தான். கூத்துத்தான் பரிணமித்து நாடகமாகவும், சினிமாவாகவும் வளர்ந்தது. 'உரோம ரிஷி' என்றால் பெருமைப் படுவார்கள்; அதையே 'மயிராண்டி' என்றால் கோபப்படுவார்கள். அது போலவே இன்றும், 'கூத்தாடிகள்' என்றால், 'என்ன கேவலப் படுத்துகிறாயா?' என்பார்கள்; நடிகர்கள் என்றால் புளகாங்கிதம் அடைவார்கள். 22-Jun-2014 2:30 pm
உங்கள் வேதனை புரிகிறது தோழமையே 22-Jun-2014 3:47 am
இதை உணர வேண்டும் தோழரே, 22-Jun-2014 3:46 am
நன்றி தோழரே 21-Jun-2014 10:43 pm
ந ம கி - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2014 10:00 pm

அவள்...
எழுதுகோளை எடுத்தாலே !
உற்சாகமாகி விடுகின்றார்
பிள்ளையார் .


அவள் ...
வாசல் தெளித்து கோலம்போட வந்தாலே !
விழாவாகிவிடுகின்றது
வீதி .


அவள் ...
காலணி அணிந்தாலே !
வருத்தப்படத் தொடங்கிவிடுகின்றது
பூமி .


அவள் ...
கை கடிகாரம் கட்டாத நாளே !
தீபாவளி கொண்டாடும்
மணிக்கூண்டு


அவள் ...
வீட்டுக்குள் சென்றாலே !
மங்கலாகி விடுகின்றது
சூரியன் .


அவள்...
உறக்கத்தில் இருந்தாலே !
கலராகிவிடுகின்றது
கனவு .


அவள்...
வந்துப் போகும் இடமெல்லாம்
வசந்தமாகிவிடுகின்றது
வருடம் முழுதும் .


அவள்...
வசிக்கின்ற ஊரினிலே !
தரிசாக ......
நான் மட்டும் .

மேலும்

நன்றி நண்பரே ! 21-Jun-2014 1:08 pm
நன்றி நண்பரே ! 21-Jun-2014 1:07 pm
ரொம்ப நல்லா இருக்குது நண்பரே , குறிப்பா இந்த வரி எனக்கு உடனே புரியல, ஒரு நொடி யோசித்த பிறகு தான் புரிந்தது அவள் ... கை கடிகாரம் கட்டாத நாளே ! தீபாவளி கொண்டாடும் மணிக்கூண்டு 21-Jun-2014 12:27 pm
அவள் ... வீட்டுக்குள் சென்றாலே ! மங்கலாகி விடுகின்றது சூரியன் . ரசனை நன்று 20-Jun-2014 10:26 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (157)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருண்

அருண்

இலங்கை
user photo

சக்கரைவாசன்

தி.வா.கோவில்,திருச்சி

இவர் பின்தொடர்பவர்கள் (157)

karthikjeeva

karthikjeeva

chennai
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
Venkatachalam

Venkatachalam

Pudukkottai

இவரை பின்தொடர்பவர்கள் (157)

arunkumar

arunkumar

theni
சிறகு ரமேஷ்

சிறகு ரமேஷ்

KEERANUR,PUDUKKOTTAI
பார்த்திபன்

பார்த்திபன்

பெங்களூரு
மேலே