அருண் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண்
இடம்:  இலங்கை
பிறந்த தேதி :  13-Jan-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Sep-2013
பார்த்தவர்கள்:  1031
புள்ளி:  450

என்னைப் பற்றி...

இந்த உலகினில் இறந்தாலும் பிரிக்கமுடியாத புகழ் ,எழுத்துருவிக்கும் கவிஞன் புகழ் புகழுகை தேடினும் கிடைப்பது ஏமாற்றமே. நல் கவி எழுதிடில் புகழ் பெறும் இணையத்தில் புதுக்கவி எழுதிட முனைகிறான். என்கவி வளப்படுத்திட உதவுங்கள் விமர்சனத்தால்........

என் பிளாக்கர் id https://kavinganinsinthanai.blogspot.com

என் படைப்புகள்
அருண் செய்திகள்
அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2021 8:57 pm

ஏன் வாழ்க்கை
ஏளனம் செய்கிறது என்
ஏழ்மை நிலைகண்டா இல்லை
ஏமாளியானதை கண்டா

உன் காதல் வலைகளில்
உவப்புற்ற நாட்களெல்லாம்
உவர்ப்பாக போகும் என்று
உண்மையை மறைத்தகாமம்

இளமையின் பொழுதுகள்
இனிப்பாக முடியும் என்று
இழித்தவாயனாக பொருள்
இழந்தவனாக வாழ்க்கை 30 களில்

மேலும்

அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 11:02 pm

புலம்பல்கள் போக்கிட
புறப்பட்ட கதியற்றோ
புரவிகள் ஊமையாய்
புழுதி சாலைகள் நெடுக
புரண்டு ஓடுகின்றன சொந்த
புகலிடம் தேடி பரதேசிகளாய்
புண்முறுவலை மறைத்து பசி
புகையும் உதரத்துடன்

மேலும்

அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 10:45 pm

கைகள் கோர்த்து நடந்திட்ட
காலமெல்லாம் நனைவாகி போயிடுமோ
இடைவெளியில் செய்யும் காதல்
இணைத்திட காலம் சமைந்திடுமோ

மேலும்

அருண் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-May-2020 10:36 pm

உன்விழிப்பார்வையில்
என்விதி தொலைகிறதே
மீட்சிக்கு வழியில்லையா
ஆட்சிக்கு கனமில்லையா

மேலும்

அருண் - அருண் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Dec-2019 10:25 am

பிடிகள் நழுவிட
பிரார்த்திக்கின்றேன்
பிரபஞ்சம் முழுவதும் உன்
பிரிவை தவிர்த்திட உன் கை
பிடிப்பவன் நானாக வேண்டுமென்று

மேலும்

நிச்சயமாக கைப்பிடிப்பதுக்கு பல இடையூறு 26-Feb-2020 7:20 pm
பிடியுங்கள் மாலையில் கை பிடிப்பவன் எவனோ அவனே மண மேடையிலும் கைபிடிப்பான் 23-Dec-2019 10:31 am
அருண் - பாலா தமிழ் கடவுள் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Feb-2019 2:01 pm

படித்ததில்லை நானும் கீதை
எனக்கு நீ எந்நாளும் சீதை
பக்கம் நீ இருந்தால் பேதை
தேவையில்லை எனக்கந்த போதை

மேலும்

நன்றி நட்பே 26-Feb-2019 4:50 pm
மகிழ்ச்சி சகோ 26-Feb-2019 4:50 pm
அருமை அருமை ....... 26-Feb-2019 2:55 pm
அருமை தோழரே 26-Feb-2019 2:27 pm
அருண் - அருண் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2019 1:47 pm

என் கவிதைகள்
காகிதகப்பலாய்
மிதப்பதேன் நீ
என் மனதின்
வெள்ளக்காடானதாலோ

மேலும்

நன்றி தோழரே கருத்து பகிர்வுக்கு 26-Feb-2019 10:45 am
அருமை கற்பனை மனம் முழுதும் காதலெனும் வெள்ளம் சூழ்ந்துவிட அதில் மிதப்பது காகிதக் கப்பல் அல்ல காதல் எனும் தோணியே 26-Feb-2019 8:11 am
அருண் - அருண் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2019 1:53 pm

உன் தொலைவில் -என்
உண்மைக்காதல் புரிந்திட்டு
ஊமையாக இருப்பதேன் -நான்
உரிமையாக காதலை சொன்னதாலோ
நீ என் முறை பெண் தானே

மேலும்

நிச்சயமாக பெண்ணின் ஊமை மொழி அர்த்தம் புரிய ஒரு அகராதியை தேவை 26-Feb-2019 10:44 am
முறைப் பெண்ணோ மறைந்திருக்கும் வேறொரு பெண்ணோ நிறைவேறும் ஊமையாய்த் தான் இருக்கும் 26-Feb-2019 8:12 am
அருண் - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2019 2:08 pm

தத்தி திரிந்த காலம் முதலான நட்பு
தகட்டி விட்டதா காதலானவுடன்
தாரணி உன் கைகளில் நான்
தாரையாக படித்திருந்தேன்
ஜாதக பொருத்தம் பிழைத்தாலும் -என்
ஜனன உன்பாலன்பு பிழைக்காதடி

மேலும்

நன்றி தோழரே 26-Feb-2019 10:43 am
அருமை " ஜாதகப் " பொருத்தம் இல்லையெனினும் " சாதகம் " பொருத்தங்கள் தொடர்ந்தே இருக்க அன்பு பிழித்தே இருக்கும் 26-Feb-2019 8:14 am
அருண் - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Feb-2019 11:55 am

சரித்திரம் படைத்திட துடிக்கும்
சாதனை பெண்ணே உன் இயலாமை
மனதினிலும் உடலினுள்
மறைந்தில்லை நீ புரிந்து விட்டாய்
எழுந்து வா ஒரு சமூகம்
ஏணி போட்டு வானுயர்த்தும்
வலிகள் தடை போடும் மீறின் உன் புகழ்
வானம் இடைப்போடும்
இயக்கம் தடைபட்டாலும் உன்
ஈகையும் புகழும் உடனிருக்கும் நீ
கற்ற தொழில் கல்வியும் உன்
காவலாய் துணை நிற்கும்
என் காதல் ஒன்று தான் உன் துணைக்கு
தாய் தந்தை சகோதரரை தொடந்து
தரமான உறவாக உன்னை இறுதிவரை
நேசித்திட கரம் கோர்ப்போமா

மேலும்

தோழரே உறவை துறந்து காதல் செய்யும் எண்ணம் தவறானது என்பது என் கணிப்பு உறவுகளை சேர்ந்தாற்போல் காதல் அமைவது என்பதை ஒத்தே படைப்பு அது.இக்கவிதை உதித்தது சுயமுயற்சியில் போராடும் மாற்று தேவையுடைய பெண்ணை பார்த்து, அவளின் இவளவு காலமும் அவர்களது உறவின் பிடியில் சந்தோசமாக வாழ்ந்தவள். அவளை எப்படி அவர்களை ஒதுக்கிவீட்டு வா என்று எழுதுவது ஆகையால் தான் அவர்களை தொடர்ந்து உன் மீது அன்புசெலுத்த நான் உள்ளேன் என்ற கருத்து பட எழுதியது 26-Feb-2019 10:54 am
அருமை தாய் தந்தை சகோதரரை " துறந்து " என்பதற்கு பதிலாக தொடர்ந்து என்ற சொல்லை பயன்படுத்தியதற்கு முதலில் பாராட்டுக்கள் 26-Feb-2019 8:09 am
இக்கவிதை ஒரு மாற்றுதிறனாளிக்காக என் எண்ணத்தில் உதித்தது 26-Feb-2019 5:35 am
நன்றி தங்கள் வருகைக்கும் கருத்து பகிர்விற்கும் 26-Feb-2019 5:09 am
அருண் - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Jun-2014 8:26 pm

நாம் சொல்வது புரியாவிட்டால்
ஆர்டிசும்
புரிந்ததை பகிராவிட்டல்
ஆர்டிசும்
நீ என்ன ஆர்டிசக் குழந்தையா
நான் சொன்ன காதலும் புரியவில்லை
உனக்கு புரிந்த என் காதலையும் பகிரவில்லை

மேலும்

arumai 21-Jun-2014 8:05 am
அருண் - அருண் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Jul-2014 4:39 pm

பளபளக்கும் முத்தொன்று
சிற்பிக்குள் அடைபட்டு
அழும் கண்ணீர் யார் அறிவார்

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (252)

கோவலூர் த.வேலவன்.

கோவலூர் த.வேலவன்.

திருகோவிலூர்
துரைராஜ் ஜீவிதா

துரைராஜ் ஜீவிதா

மேல்பட்டம்பக்கம்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவர் பின்தொடர்பவர்கள் (253)

இவரை பின்தொடர்பவர்கள் (252)

prahasakkavi anwer

prahasakkavi anwer

இலங்கை ( காத்தான்குடி )

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே