மறு ஆரம்பம்

ஏன் வாழ்க்கை
ஏளனம் செய்கிறது என்
ஏழ்மை நிலைகண்டா இல்லை
ஏமாளியானதை கண்டா

உன் காதல் வலைகளில்
உவப்புற்ற நாட்களெல்லாம்
உவர்ப்பாக போகும் என்று
உண்மையை மறைத்தகாமம்

இளமையின் பொழுதுகள்
இனிப்பாக முடியும் என்று
இழித்தவாயனாக பொருள்
இழந்தவனாக வாழ்க்கை 30 களில்

எழுதியவர் : அருண் (14-Jan-21, 8:57 pm)
சேர்த்தது : அருண்
Tanglish : maru aarambam
பார்வை : 160

மேலே